புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
44 Posts - 60%
heezulia
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
2 Posts - 3%
viyasan
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
236 Posts - 42%
heezulia
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
13 Posts - 2%
prajai
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
7 Posts - 1%
mruthun
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனம் தருவாள் தனதாம்பிகை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 1:15 am

தனம் தருவாள்  தனதாம்பிகை Dhanal10

லலிதா உபாக்கியானம், தேவி பாகவதம், தேவி மகாத்மியம் ஆகிய சக்தி வரலாறு கூறும் நூல்களில் தேவி பராசக்தியின் பராக்கிரமங் களைக் கூறும் எண்ணற்ற நிகழ்வுச் சம்பவங்களும், மகிமைகளும் நிறைய கூறப்பெற்றுள்ளன. அப்படி சக்தியை வழிபட்டு வாழ்க்கையைச் சக்திமிக்க தாக்கிக்கொள்ள தச மகாவித்யை என்னும் அதிகார நூல்-மந்திரத் தொகுப்பாக முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

சத்ருக்களை வெற்றி கொள்ள காளீ தந்திரம், வெளிநாட்டுப் பயணம் செய்ய தாராதேவி தந்திரம், ஐஸ்வர்யங்களைப் பெற்றிட ஸ்ரீபுவனேச்வரி தந்திரம், கலைகளில் வென்று ஞானம் பெற்றுயர ஸ்ரீராஜ மாதங்கி தந்திரம், மகாலட்சுமி அருளால் செல்வம் பெற்றிட கமலாத்மிகா தந்திரம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இதற்குச் சமமான, செல்வ வளமும், சுபிட்ச வாழ்வும் தந்தருளும் இன்னுமொரு சக்தி உபாசனா முறையும் உண்டு. அதுவே தனதாம்பிகை வழிபாடு ஆகும்.

தனதாம்பிகை வரலாறு

பாற்கடலைக் கடைந்தபோது மகாலட்சுமி வந்ததாகப் புராணம் தெரிவிக்கிறது. இப்படி பாற்கடலில் ஸ்ரீமகள் தோன்றும் முன்னதாக, தன்னை வணங்கும் அன்பர்களுக்குச் செல்வத்தை வாரி வழங்கும் தேவியாக விளங்கியவள் இந்தத் தனதாம்பிகை என்று சொல்லப்பட் டுள்ளது. இந்த தனதாம்பிகை மகாமேரு ப்ராகாரத்தில் ஒரு ஆவரண தேவதை என்பதை சக்தி உபாசனை செய்து வரும் சாக்த பக்தர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

உருவ முறையிலும், முக வசீகரத்திலும் தன்னிகரில்லாத தனிப் பெரும் தேவியாக விளங்கிய இந்தத் தேவியை தனதேச்வரி, தனதா தேவி என்றும் அழைத்து வழிபடுவார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 1:16 am

தேவி தனதாம்பிகை வழிபாடு

குபேர அஷ்டோத்திர வரிசையில் 2-வதாக தநதா என்றும், லலிதா சகஸ்ர நாமத்தில் 886-வது வரியில் தநதான்ய என்றும், லட்சுமி அஷ்டோத்திரத்தில் வார்த்தையை பிரித்துச் சொல்லுகையில், 86-வது நாமாவளியில் தனதான்ய கர்யை என்றும் இந்த தனதாம்பிகை போற்றப்பெறுகிறாள்.

தேவியின் திருவுருவ தியான சுலோகம்

ஹேமப் ராகார மத்யே சுரவிடபிததேட ரக்த பீடாதிரூடாம்

த்போயேத் தாம் யணிம் வை பரிமள குசுபோத்

பாசிதம் மில்லபாராம் பீனோத்துங்க ஸ்தனாட்யாம்

குவலய நயனாம் ரக்த காஞ்சீம் கராக்ரே பராம்யத்

ரக்தோத் பலாம் தாம் நவரவி வஸனாம் ரக்த பூஷாம் கராகாம்


இதன் பொருளாவது- அழகிய வண்ணப் பிரகார வெளியில் அமர்ந்திருப்பவளும், இரத்தின பீடத்தில் வீற்றிருப்பவளும், தாமரை மலர் இதழ் கொண்ட ஆதாரபீடம் இவளைத் தாங்கி இருக்க, விரும்பியது தரும் யட்துணி தேவதை போல வசீகரமானவளும், வாசனை திரவியங்கள் -மலர்களை அங்கத்தில் தரித்திருப்பவளும், உத்துங்க ரத்னமென்னும் ஒரு வகை ரத்தின அணிகலனை அணிந் துள்ளவளும் நிலைத்த தனமுடையவளும், மீன்களைப் போன்ற கண்களும், ரக்த காஞ்சி என்கிற மலர்க்கரம் கொண்டு சர்வ முத்திரை காட்டி, செந்நிறமான ஆடை உடுத்தி, ஒன்பது சூரியர்கள் ஒருங்கே நிற்பது போன்ற பிரகாச ஒளி பொருந்திய அன்னையான தனதாம்பிகையை வணங்குவோம் என்பதாகும்.

மகிமைகள் பல தரும் மேற்கண்ட தேவியின் திருவுருவை தியானித்து வணங்க மங்கள நலன்கள் யாவும் கைகூடும்.

நட்சத்திர நாளில் பூஜை செய்க„ தனதாம்பிகை பூஜை ஜபத்தால் உடனடியாகப் பலன் பெற நினைப்போருக்கு எளிய வழி நட்சத்திரப் படி பூஜிப்பதுதான் சிறந்தது. குடும்ப வழக்கப்படி குலதெய்வப் பிரார்த்தனையைச் செய்து முடித்துவிட்டு வீட்டில் கணேச வந்தனம் செய்தபின் இந்த பூஜையை கலசமிட்டுச் செய்தபின் ஜபம் செய்யலாம்.

குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய நட்சத்திரம் வரும் நாளில் மூலமந்திர ஜபம் செய்யத் தொடங்கலாம். அம்பிகைக்குரிய சங்கல்பம் பொதுவாகச் செய்து, அங்கநியாசம், கரந்யாசம் செய்து, மேற்கண்ட தியானச் சுலோகம் சொல்லி, கந்தம்-புஷ்பம்-தூபம், தீபம் நிவேதனம், சர்வ உபசாரங்கள் செய்து, (அம்பிகையின் திருவுருவப் படத்தை வைத்து அல்லது தேவியின் உருவை சிவப்பு, பவழ நிறத்தில் செய்து வைத்து) ஜபம் தொடங்கவேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 1:17 am

தேவியின் மந்திரம் ஜபிக்கும் முறை

இத்தேவியின் மூல மந்திரமான, ஓம் ரம் ஸ்ரீம் ஹ்ரிம் தம் தந்தே ரதிப்ரியே ஸ்வாகா என்று ஜபிக்கவேண்டும். தனதாம் பிகைக்கென்று ஒரு ஜபமுறை உண்டு. அதாவது காலையில் தொடங்கி 1008 முறை எனும் வீதம் 100 நாட்கள் செய்யலாம். அல்லது வெள்ளிக்கிழமை இரவு 1,, முறை ஜபிக்கலாம். ருத்திராட்சம், தாமரை மணிகளால் ஜபம் எண்ணிச் செய்ய நற்பலன்கள் கூடும்.

ஐந்துவித பலன்கள்

இந்தத் தனதாம்பிகை வறுமையில் வாடுபவனைக்கூட செல்வந்த னாக்குவாள் என்று தனதா-தந்திரம் சொல்கிறது. புராண காலத்தில் இத்தேவிக்குத் தனி வழிபாட்டு யந்திரங்கள், பூஜை முறைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதைக் கவனித்துச் செய்வோர்க்கே பலன்கள் சித்தியாகிறது.

1. பூர்வீகச் சொத்துக்கள் பிரச்சினையின்றி வந்து சேர்ந்து விடும்.

2. அரசாங்க அனுகூலமென்னும் அலுவல் வேலைகள் எளிதாக முடிந்து வெற்றி காணலாம்.

3. தனதாம்பிகை அருளால் படிப்படியான, திரவிய லாபம் என்னும் செல்வ நிலை உயர்ந்திடக் காணலாம்.

4. உயர்ந்த அந்தஸ்திலுள்ள மனிதர்கள், பிரபுக்கள் நட்பு கிடைக்கும்.

5. கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதி பெறலாம்.


இப்படியாக ஐந்து விதமான பலன்கள் மட்டுமின்றி நம் விருப்பங் களையும் பூர்த்தி செய்துகொள்ள மூலமந்திர ஜபம் செய்யலாம். யட்சணி வகையைச் சேர்ந்தவள் என்பதால் விவரம் அறிந்தோரைக் கேட்டுத் தெரிந்து இந்த தேவியை பூஜிக்கத் துவங்கலாம்.

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 8:19 am

..........குடும்ப வழக்கப்படி குலதெய்வப் பிரார்த்தனையைச் செய்து முடித்துவிட்டு வீட்டில் கணேச வந்தனம் செய்தபின் இந்த பூஜையை கலசமிட்டுச் செய்தபின் ஜபம் செய்யலாம். ...........குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய நட்சத்திரம் வரும் நாளில் மூலமந்திர ஜபம் செய்யத் தொடங்கலாம்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக மிக மிக அருமையான மந்திர ஜெப வழிபாடு மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் விபரங்களும் பேஷாக இருக்கிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக