புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
4 Posts - 3%
prajai
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
4 Posts - 3%
Jenila
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
2 Posts - 2%
jairam
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
1 Post - 1%
M. Priya
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
1 Post - 1%
kargan86
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
8 Posts - 5%
prajai
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
6 Posts - 4%
Jenila
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
4 Posts - 2%
Rutu
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
1 Post - 1%
viyasan
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனம் தருவாள் தனதாம்பிகை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 1:15 am

தனம் தருவாள்  தனதாம்பிகை Dhanal10

லலிதா உபாக்கியானம், தேவி பாகவதம், தேவி மகாத்மியம் ஆகிய சக்தி வரலாறு கூறும் நூல்களில் தேவி பராசக்தியின் பராக்கிரமங் களைக் கூறும் எண்ணற்ற நிகழ்வுச் சம்பவங்களும், மகிமைகளும் நிறைய கூறப்பெற்றுள்ளன. அப்படி சக்தியை வழிபட்டு வாழ்க்கையைச் சக்திமிக்க தாக்கிக்கொள்ள தச மகாவித்யை என்னும் அதிகார நூல்-மந்திரத் தொகுப்பாக முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

சத்ருக்களை வெற்றி கொள்ள காளீ தந்திரம், வெளிநாட்டுப் பயணம் செய்ய தாராதேவி தந்திரம், ஐஸ்வர்யங்களைப் பெற்றிட ஸ்ரீபுவனேச்வரி தந்திரம், கலைகளில் வென்று ஞானம் பெற்றுயர ஸ்ரீராஜ மாதங்கி தந்திரம், மகாலட்சுமி அருளால் செல்வம் பெற்றிட கமலாத்மிகா தந்திரம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இதற்குச் சமமான, செல்வ வளமும், சுபிட்ச வாழ்வும் தந்தருளும் இன்னுமொரு சக்தி உபாசனா முறையும் உண்டு. அதுவே தனதாம்பிகை வழிபாடு ஆகும்.

தனதாம்பிகை வரலாறு

பாற்கடலைக் கடைந்தபோது மகாலட்சுமி வந்ததாகப் புராணம் தெரிவிக்கிறது. இப்படி பாற்கடலில் ஸ்ரீமகள் தோன்றும் முன்னதாக, தன்னை வணங்கும் அன்பர்களுக்குச் செல்வத்தை வாரி வழங்கும் தேவியாக விளங்கியவள் இந்தத் தனதாம்பிகை என்று சொல்லப்பட் டுள்ளது. இந்த தனதாம்பிகை மகாமேரு ப்ராகாரத்தில் ஒரு ஆவரண தேவதை என்பதை சக்தி உபாசனை செய்து வரும் சாக்த பக்தர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

உருவ முறையிலும், முக வசீகரத்திலும் தன்னிகரில்லாத தனிப் பெரும் தேவியாக விளங்கிய இந்தத் தேவியை தனதேச்வரி, தனதா தேவி என்றும் அழைத்து வழிபடுவார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 1:16 am

தேவி தனதாம்பிகை வழிபாடு

குபேர அஷ்டோத்திர வரிசையில் 2-வதாக தநதா என்றும், லலிதா சகஸ்ர நாமத்தில் 886-வது வரியில் தநதான்ய என்றும், லட்சுமி அஷ்டோத்திரத்தில் வார்த்தையை பிரித்துச் சொல்லுகையில், 86-வது நாமாவளியில் தனதான்ய கர்யை என்றும் இந்த தனதாம்பிகை போற்றப்பெறுகிறாள்.

தேவியின் திருவுருவ தியான சுலோகம்

ஹேமப் ராகார மத்யே சுரவிடபிததேட ரக்த பீடாதிரூடாம்

த்போயேத் தாம் யணிம் வை பரிமள குசுபோத்

பாசிதம் மில்லபாராம் பீனோத்துங்க ஸ்தனாட்யாம்

குவலய நயனாம் ரக்த காஞ்சீம் கராக்ரே பராம்யத்

ரக்தோத் பலாம் தாம் நவரவி வஸனாம் ரக்த பூஷாம் கராகாம்


இதன் பொருளாவது- அழகிய வண்ணப் பிரகார வெளியில் அமர்ந்திருப்பவளும், இரத்தின பீடத்தில் வீற்றிருப்பவளும், தாமரை மலர் இதழ் கொண்ட ஆதாரபீடம் இவளைத் தாங்கி இருக்க, விரும்பியது தரும் யட்துணி தேவதை போல வசீகரமானவளும், வாசனை திரவியங்கள் -மலர்களை அங்கத்தில் தரித்திருப்பவளும், உத்துங்க ரத்னமென்னும் ஒரு வகை ரத்தின அணிகலனை அணிந் துள்ளவளும் நிலைத்த தனமுடையவளும், மீன்களைப் போன்ற கண்களும், ரக்த காஞ்சி என்கிற மலர்க்கரம் கொண்டு சர்வ முத்திரை காட்டி, செந்நிறமான ஆடை உடுத்தி, ஒன்பது சூரியர்கள் ஒருங்கே நிற்பது போன்ற பிரகாச ஒளி பொருந்திய அன்னையான தனதாம்பிகையை வணங்குவோம் என்பதாகும்.

மகிமைகள் பல தரும் மேற்கண்ட தேவியின் திருவுருவை தியானித்து வணங்க மங்கள நலன்கள் யாவும் கைகூடும்.

நட்சத்திர நாளில் பூஜை செய்க„ தனதாம்பிகை பூஜை ஜபத்தால் உடனடியாகப் பலன் பெற நினைப்போருக்கு எளிய வழி நட்சத்திரப் படி பூஜிப்பதுதான் சிறந்தது. குடும்ப வழக்கப்படி குலதெய்வப் பிரார்த்தனையைச் செய்து முடித்துவிட்டு வீட்டில் கணேச வந்தனம் செய்தபின் இந்த பூஜையை கலசமிட்டுச் செய்தபின் ஜபம் செய்யலாம்.

குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய நட்சத்திரம் வரும் நாளில் மூலமந்திர ஜபம் செய்யத் தொடங்கலாம். அம்பிகைக்குரிய சங்கல்பம் பொதுவாகச் செய்து, அங்கநியாசம், கரந்யாசம் செய்து, மேற்கண்ட தியானச் சுலோகம் சொல்லி, கந்தம்-புஷ்பம்-தூபம், தீபம் நிவேதனம், சர்வ உபசாரங்கள் செய்து, (அம்பிகையின் திருவுருவப் படத்தை வைத்து அல்லது தேவியின் உருவை சிவப்பு, பவழ நிறத்தில் செய்து வைத்து) ஜபம் தொடங்கவேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 1:17 am

தேவியின் மந்திரம் ஜபிக்கும் முறை

இத்தேவியின் மூல மந்திரமான, ஓம் ரம் ஸ்ரீம் ஹ்ரிம் தம் தந்தே ரதிப்ரியே ஸ்வாகா என்று ஜபிக்கவேண்டும். தனதாம் பிகைக்கென்று ஒரு ஜபமுறை உண்டு. அதாவது காலையில் தொடங்கி 1008 முறை எனும் வீதம் 100 நாட்கள் செய்யலாம். அல்லது வெள்ளிக்கிழமை இரவு 1,, முறை ஜபிக்கலாம். ருத்திராட்சம், தாமரை மணிகளால் ஜபம் எண்ணிச் செய்ய நற்பலன்கள் கூடும்.

ஐந்துவித பலன்கள்

இந்தத் தனதாம்பிகை வறுமையில் வாடுபவனைக்கூட செல்வந்த னாக்குவாள் என்று தனதா-தந்திரம் சொல்கிறது. புராண காலத்தில் இத்தேவிக்குத் தனி வழிபாட்டு யந்திரங்கள், பூஜை முறைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதைக் கவனித்துச் செய்வோர்க்கே பலன்கள் சித்தியாகிறது.

1. பூர்வீகச் சொத்துக்கள் பிரச்சினையின்றி வந்து சேர்ந்து விடும்.

2. அரசாங்க அனுகூலமென்னும் அலுவல் வேலைகள் எளிதாக முடிந்து வெற்றி காணலாம்.

3. தனதாம்பிகை அருளால் படிப்படியான, திரவிய லாபம் என்னும் செல்வ நிலை உயர்ந்திடக் காணலாம்.

4. உயர்ந்த அந்தஸ்திலுள்ள மனிதர்கள், பிரபுக்கள் நட்பு கிடைக்கும்.

5. கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதி பெறலாம்.


இப்படியாக ஐந்து விதமான பலன்கள் மட்டுமின்றி நம் விருப்பங் களையும் பூர்த்தி செய்துகொள்ள மூலமந்திர ஜபம் செய்யலாம். யட்சணி வகையைச் சேர்ந்தவள் என்பதால் விவரம் அறிந்தோரைக் கேட்டுத் தெரிந்து இந்த தேவியை பூஜிக்கத் துவங்கலாம்.

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 8:19 am

..........குடும்ப வழக்கப்படி குலதெய்வப் பிரார்த்தனையைச் செய்து முடித்துவிட்டு வீட்டில் கணேச வந்தனம் செய்தபின் இந்த பூஜையை கலசமிட்டுச் செய்தபின் ஜபம் செய்யலாம். ...........குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய நட்சத்திரம் வரும் நாளில் மூலமந்திர ஜபம் செய்யத் தொடங்கலாம்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக மிக மிக அருமையான மந்திர ஜெப வழிபாடு மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் விபரங்களும் பேஷாக இருக்கிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக