புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வால்கா நதிக்கரையிலே I_vote_lcapவால்கா நதிக்கரையிலே I_voting_barவால்கா நதிக்கரையிலே I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
வால்கா நதிக்கரையிலே I_vote_lcapவால்கா நதிக்கரையிலே I_voting_barவால்கா நதிக்கரையிலே I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
வால்கா நதிக்கரையிலே I_vote_lcapவால்கா நதிக்கரையிலே I_voting_barவால்கா நதிக்கரையிலே I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வால்கா நதிக்கரையிலே I_vote_lcapவால்கா நதிக்கரையிலே I_voting_barவால்கா நதிக்கரையிலே I_vote_rcap 
21 Posts - 4%
prajai
வால்கா நதிக்கரையிலே I_vote_lcapவால்கா நதிக்கரையிலே I_voting_barவால்கா நதிக்கரையிலே I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வால்கா நதிக்கரையிலே I_vote_lcapவால்கா நதிக்கரையிலே I_voting_barவால்கா நதிக்கரையிலே I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
வால்கா நதிக்கரையிலே I_vote_lcapவால்கா நதிக்கரையிலே I_voting_barவால்கா நதிக்கரையிலே I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
வால்கா நதிக்கரையிலே I_vote_lcapவால்கா நதிக்கரையிலே I_voting_barவால்கா நதிக்கரையிலே I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வால்கா நதிக்கரையிலே I_vote_lcapவால்கா நதிக்கரையிலே I_voting_barவால்கா நதிக்கரையிலே I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வால்கா நதிக்கரையிலே I_vote_lcapவால்கா நதிக்கரையிலே I_voting_barவால்கா நதிக்கரையிலே I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வால்கா நதிக்கரையிலே


   
   
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun Jun 06, 2010 2:26 pm

இயற்கை
வால்கா நதிக்கரையிலே
குரங்கு மனிதர்களாய்
மொழியின்றி உடையின்றி
உறவின்றி தடையின்றி
கடவுளும் இன்றி
வெறும்
உணர்ச்சி நரம்புகளோடு
திரிந்த காலம் மாறி
பிறக்கும்போதே
மொழியோடும்
உறவுகளோடும் பிறக்கின்றோம்;
உண்மை
புரிந்து கொண்டால்
இயற்கை என்கிறோம்;
உண்மை புரியாவிட்டால்
கடவுள் என்கிறோம்!

பாவ புண்ணியம்
ஒன்றையொன்று
கொன்று தின்பதே
அன்றாட வாழ்க்கையாய்
அன்று முதல் இன்று வரை...
பருந்தின் கால்களில் பாம்பு
புழு பூச்சிகளைத்
தின்று கொழுத்த கோழி
பாம்பின் வயிற்றினுள்
இடையிலே
பாவ புண்ணியம்
எங்கிருந்து வந்தது?

கடவுள் வந்தார்
கடுந்தவம் நானிருக்க,
எதிர்பாரா நொடியிலே
மின்னலென ஒளியடிக்க...
கடவுள் வந்தார் கண்ணெதிரே!
என்ன வரம் வேண்டும் கேள்?
உதடுகள் தடுமாற,
திக்கித் திணறிக் கேட்டேன்;
பொய்யில்லா உலகம் வேண்டும்!
பலத்த சிரிப்பினூடே
கடவுள் சொன்னார்:
நீ வேண்டிய உலகம் கிட்டும் ஆனால்
அங்கு நீயிருக்க மாட்டாய்,
மனித குலமே இருக்காது!
புரிகிறதா?....
புரிந்தும் புரியாமல்
பரிதாபமாய்த் தலையாட்ட
ஆறுதலாகச் சொன்னார்:
அங்கு நானும் இருக்க மாட்டேன்!

நூலகத்தில்...
நூலகத்தில்
அனைவரும்
அமைதியாகத்தான்
படிக்கிறார்கள்;
இருந்தும்
காதில் விழவில்லை
கறையான் அரிக்கும் சத்தம்!

அதே பூச்சாண்டி
நான் பயந்த
அதே பூச்சாண்டிக்குத்தான்
என் பேரனும்
பயந்தபடியே சாப்பிடுகிறான்!
அதுமட்டும்
இன்னும்
அதே மிடுக்கோடு

-யாரோ -



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 06, 2010 2:30 pm

ரசிக்கத்தூண்டியது பகிர்வுக்கு நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
வால்கா நதிக்கரையிலே Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 2:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் வால்கா நதிக்கரையிலே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 2:53 pm

நிரைந்த அர்த்தங்களான வரிகள் அருமைநண்பரே தொடருங்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 06, 2010 3:36 pm

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வால்கா நதிக்கரையிலே Logo12
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Sun Jun 06, 2010 3:40 pm

மற்றுமொரு கவிதையா

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Mon Jun 07, 2010 1:46 am

மனோஜ் wrote:

நீ வேண்டிய உலகம் கிட்டும் ஆனால்
அங்கு நீயிருக்க மாட்டாய்,
மனித குலமே இருக்காது!
புரிகிறதா?....
புரிந்தும் புரியாமல்
பரிதாபமாய்த் தலையாட்ட
ஆறுதலாகச் சொன்னார்:
அங்கு நானும் இருக்க மாட்டேன்!

-யாரோ -

கடவுளை உருவாக்கியவன் மனிதனே என்ற ஒரு நோக்கு இங்கு தென்பட்டாலும்...கவிதை இன்றைய நோக்கில் அருமையாகப் பொருந்துகிறது..எழுதிய "யாரோ"விற்கும் பகிர்ந்த உங்களிற்கும் நன்றிகள்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக