புதிய பதிவுகள்
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
21 Posts - 31%
heezulia
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
21 Posts - 31%
Dr.S.Soundarapandian
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
12 Posts - 18%
Rathinavelu
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
1 Post - 1%
Guna.D
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
1 Post - 1%
mruthun
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
2 Posts - 1%
manikavi
வால்கா நதிக்கரையிலே Poll_c10வால்கா நதிக்கரையிலே Poll_m10வால்கா நதிக்கரையிலே Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வால்கா நதிக்கரையிலே


   
   
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun Jun 06, 2010 2:26 pm

இயற்கை
வால்கா நதிக்கரையிலே
குரங்கு மனிதர்களாய்
மொழியின்றி உடையின்றி
உறவின்றி தடையின்றி
கடவுளும் இன்றி
வெறும்
உணர்ச்சி நரம்புகளோடு
திரிந்த காலம் மாறி
பிறக்கும்போதே
மொழியோடும்
உறவுகளோடும் பிறக்கின்றோம்;
உண்மை
புரிந்து கொண்டால்
இயற்கை என்கிறோம்;
உண்மை புரியாவிட்டால்
கடவுள் என்கிறோம்!

பாவ புண்ணியம்
ஒன்றையொன்று
கொன்று தின்பதே
அன்றாட வாழ்க்கையாய்
அன்று முதல் இன்று வரை...
பருந்தின் கால்களில் பாம்பு
புழு பூச்சிகளைத்
தின்று கொழுத்த கோழி
பாம்பின் வயிற்றினுள்
இடையிலே
பாவ புண்ணியம்
எங்கிருந்து வந்தது?

கடவுள் வந்தார்
கடுந்தவம் நானிருக்க,
எதிர்பாரா நொடியிலே
மின்னலென ஒளியடிக்க...
கடவுள் வந்தார் கண்ணெதிரே!
என்ன வரம் வேண்டும் கேள்?
உதடுகள் தடுமாற,
திக்கித் திணறிக் கேட்டேன்;
பொய்யில்லா உலகம் வேண்டும்!
பலத்த சிரிப்பினூடே
கடவுள் சொன்னார்:
நீ வேண்டிய உலகம் கிட்டும் ஆனால்
அங்கு நீயிருக்க மாட்டாய்,
மனித குலமே இருக்காது!
புரிகிறதா?....
புரிந்தும் புரியாமல்
பரிதாபமாய்த் தலையாட்ட
ஆறுதலாகச் சொன்னார்:
அங்கு நானும் இருக்க மாட்டேன்!

நூலகத்தில்...
நூலகத்தில்
அனைவரும்
அமைதியாகத்தான்
படிக்கிறார்கள்;
இருந்தும்
காதில் விழவில்லை
கறையான் அரிக்கும் சத்தம்!

அதே பூச்சாண்டி
நான் பயந்த
அதே பூச்சாண்டிக்குத்தான்
என் பேரனும்
பயந்தபடியே சாப்பிடுகிறான்!
அதுமட்டும்
இன்னும்
அதே மிடுக்கோடு

-யாரோ -



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 06, 2010 2:30 pm

ரசிக்கத்தூண்டியது பகிர்வுக்கு நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
வால்கா நதிக்கரையிலே Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 2:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் வால்கா நதிக்கரையிலே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 2:53 pm

நிரைந்த அர்த்தங்களான வரிகள் அருமைநண்பரே தொடருங்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 06, 2010 3:36 pm

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வால்கா நதிக்கரையிலே Logo12
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Sun Jun 06, 2010 3:40 pm

மற்றுமொரு கவிதையா

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Mon Jun 07, 2010 1:46 am

மனோஜ் wrote:

நீ வேண்டிய உலகம் கிட்டும் ஆனால்
அங்கு நீயிருக்க மாட்டாய்,
மனித குலமே இருக்காது!
புரிகிறதா?....
புரிந்தும் புரியாமல்
பரிதாபமாய்த் தலையாட்ட
ஆறுதலாகச் சொன்னார்:
அங்கு நானும் இருக்க மாட்டேன்!

-யாரோ -

கடவுளை உருவாக்கியவன் மனிதனே என்ற ஒரு நோக்கு இங்கு தென்பட்டாலும்...கவிதை இன்றைய நோக்கில் அருமையாகப் பொருந்துகிறது..எழுதிய "யாரோ"விற்கும் பகிர்ந்த உங்களிற்கும் நன்றிகள்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக