புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
46 Posts - 74%
dhilipdsp
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
3 Posts - 5%
heezulia
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
1 Post - 2%
Guna.D
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
41 Posts - 76%
dhilipdsp
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
2 Posts - 4%
D. sivatharan
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
1 Post - 2%
Guna.D
கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10கறுப்பு (பண) சுரங்கம். Poll_m10கறுப்பு (பண) சுரங்கம். Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பு (பண) சுரங்கம்.


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 01, 2010 6:59 pm

சுவிஸ் வங்கிகளில் புதையலாக குவிந்துள்ள கறுப்புப் பணம் முன்பு எப்போதும் இல்லாத அளவில், இந்த தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு முக்கிய அரசியல் பிரச்னையாக மாறியுள்ளது."கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கவில்லை' என்று பா.ஜ., தலைவர் அத்வானியும், "மத்தியில் பா.ஜ., ஆட்சியில் இருந்த போது அதை செய்திருக்கலாமே' என்று மத்திய வெளியுறவுத் துறை
அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த தேர்தலில் இப்பிரச்னையை முதலில் முன்வைக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு அத்வானி கடந்த மார்ச் 29ம் தேதி ஏற்பாடு செய்தார். அப்போது இது குறித்து தெரிவித்த அவர், ""சுவிஸ் வங்கியில் குவிந்துள்ள கோடிக்கணக்கான கறுப்புப் பணத்தை இந்தியா கொண்டு வந்தால் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தலாம். கறுப்புப்பணத்தை கொண்டுவர முயற்சி செய்யாத காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் தண்டிக்க வேண்டும். பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்தால் இப்பணத்தை இந்தியா கொண்டு வர முயற்சி செய்வோம்,'' என்று கூறியிருந்தார்.

வருமான கணக்குக் காட்டுவதிலிருந்து தப்பிக்கவும், வரி மோசடி செய்வதற்காகவும் ஏராளமானோர் கறுப்புப்பணத்தை சுவிஸ் வங்கிகளில் முறைகேடாக முதலீடு செய்துள்ளனர்.

குற்றவாளிகளின் பணம்:


இதுதவிர கொலை, கொள்ளை, பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளோரின் பணமும் இங்கு குவிந்துள்ளது. இதன் மதிப்பு தற்போது ரூ.25 லட்சம் கோடியிலிருந்து ரூ.75 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தில், 408 வங்கிகள் உள்ளன.இவ்வங்கிகளுக்கு இந்தியா உள்பட உலகம்
முழுவதும் கிளைகள் உள்ளன. இவற்றில் யு.பி.எஸ். ஏ.ஜி., மற்றும் கிரடிட்சுசே என்ற இரு வங்கிகள்தான் பெரியவை.அந்நாட்டின் சட்டப்பட்டி சுவிஸ் வங்கிகளில் உள்ள கணக்குகள் பரம ரகசியமானது.கணக்கு வைத்திருப்பவர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த தகவலும் அளிக்கப்படுவதில்லை.

இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்களின் கணக்குகளை வங்கியிலிருந்து பெற்று அவர்களை அழிக்கும் முயற்சியில் ஜெர்மனியின் ஹிட்லர் ஈடுபட்டதால், வங்கிக் கணக்குகளை ரகசியம் ஆக்கும் சட்டத்தை 1934ம் ஆண்டு சுவிஸ் வங்கி கொண்டு வந்தது. அப்போது முதல் இன்று வரை, இந்த சட்டத்தின் படி கணக்கு
வைத்திருப்பவரைத் தவிர, அவர் சார்ந்திருக்கும் நாடு அல்லது புலனாய்வு நிறுவனங்கள் கேட்டால்கூட தருவதில்லை.

எண் அடிப்படையில் கணக்கு:
சுவிஸ் வங்கிகளில் சிலருக்கு வங்கிக் கணக்கு பெயர் அடிப்படையில் அல்லாமல் எண் அடிப்படையில் வழங்கப்படும். அந்த எண்ணுக்கு உரியவரின் பெயரை கண்டுபிடிக்க வங்கியின் உயர் அதிகாரிகளால்தான் முடியும்.ஆகவே வெறும் எண்ணை வைத்தே கணக்குகளை இயக்கி வருவோரும் உண்டு.
இந்தியாவில் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர், ஒருவேளை சுவிஸ் வங்கியில்
கணக்கு வைத்திருந்தால் கூட, அந்த ரகசியம் யாருக்கும் தெரியாது என்பதால் அதை எளிதாக மறைத்துவிடும் வாய்ப்புள்ளது.இதுபோன்ற நடைமுறைகள் வரி ஏய்ப்புக்கு வழிவகுக்குகிறது என்று பெரும்பாலான நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சுவிஸ் வங்கி
கணக்குகளை வழங்கும்படி சுவிட்சர்லாந்து அரசிடம் அமெரிக்கா கேட்டது. வரி ஏய்ப்பிலிருந்து தப்பியவர்களை இதன்மூலம் எளிதில் மடக்கி வரி வசூலிக்க வேண்டும் என்பது அந்நாட்டின் திட்டம். இதே போன்று ஜெர்மனியும்
கேட்டிருந்தது.20 ஆயிரம் அமெரிக்கர்களின் ரகசிய கணக்குகளையும், 1400 ஜெர்மனியர் களின் ரகசிய கணக்குகளையும் சுவிஸ் அரசு அந்நாடுகளிடம் அளித்துள்ளது.

ஜெர்மனியின் பட்டியலில் 600 பேர்தான் அந்நாட்டை சேர்ந்தவர்கள். அந்த பட்டியலில் இந்தியர்களின் பெயர்களும் இருப்பதாகவும், இந்தியா கேட்டால் தரத்தயார் என்றும் அந்நாடு கூறியிருக்கிறது.

அத்வானி கருத்து:

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அத்வானி, "ஜெர்மனியிடம் இந்தியர்களின் பெயர்களை கேட்க மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியும் கூட, நடவடிக்கை எடுக்கவில்லை' என்றார். கடந்த ஓராண்டாகத்தான்
கறுப்புப் பண விவகாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக் காவும் ஜெர்மனியும் முனைப்புக் காட்டும் இச்சமயத்தில்தான் மத்திய அரசு விழிப்பாக இருந்திருக்க வேண்டும்.கடந்த ஏப்ரல் 2ல் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க லண்டன்
சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காகஅங்கு நடந்த பேச்சு வார்த்தையில் மவுனம் சாதித்தார் என்றும் பா.ஜ., குற்றம்சாட்டுகிறது. இந்தியப் பணம் மீண்டும் இந்தியாவுக்கே
கொண்டுவரப்படுமானால்,ஏறத்தாழ ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு இந்தியாவுக்கு வரி வருவாய் கிடைக்கும். இந்த பணத்தை கொண்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் சுகாதாரமான குடிநீர், பள்ளிக்கூடங்கள், இன்டர்நெட் இணைப்பு வசதி கூட செய்து தர முடியும் என்றும் கூறப்படுகிறது.கறுப்புப் பணத்தின் புதையலாக காட்சி அளிக்கும் இந்த பணத்தை கொண்டு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.இந்த கறுப்புப்பணம் இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும், குற்றச்செயல்களை தூண்டவும், பங்கு சந்தையை முடமாக்கவும்தான்
பயன்படுகிறது என்ற அத்வானியின் கருத்து இத்தேர்தலில் முக்கிய இடம் பெற்றுவிட்டது.இந்த பெயர்கள் வெளியானால் இந்தியாவில் உள்ளஅரசியல்வாதிகள் பலரின் முகத்திரை கிழியும். நல்லவர்களாக நடிக்கும் பலரது
வேஷம் கலையும். வி.ஐ.பி.,கள் குற்றவாளிகள் ஆவார்கள்.

எந்த நாடு அதிகம்...
இந்தியா- ரூ.75 லட்சம் கோடி
ரஷ்யா - ரூ.25 லட்சம் கோடி
பிரிட்டன் - ரூ.20 லட்சம் கோடி
உக்ரைன் - ரூ.5லட்சம் கோடி
சீனா - ரூ. 4.8 லட்சம் கோடி

நன்றி: தினமலர்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 7:50 pm

சுவிஸ் வங்கிகளில் சிலருக்கு வங்கிக் கணக்கு பெயர் அடிப்படையில் அல்லாமல்
எண் அடிப்படையில் வழங்கப்படும். அந்த எண்ணுக்கு உரியவரின் பெயரை
கண்டுபிடிக்க வங்கியின் உயர் அதிகாரிகளால்தான்
முடியும்.ஆகவே வெறும் எண்ணை
வைத்தே கணக்குகளை இயக்கி வருவோரும் உண்டு.

இது இன்னும் சுத்தம்.. இந்தியாவின் இத்தனை பணங்களின் சொந்தக்காரர்கள் யார்? அரசியல் வாதிகள் தானே... அரிய தகவலைத் தந்தமைக்கு மிக்க நன்றி சரண்.. கறுப்பு (பண) சுரங்கம். 678642 கறுப்பு (பண) சுரங்கம். 678642



கறுப்பு (பண) சுரங்கம். Aகறுப்பு (பண) சுரங்கம். Aகறுப்பு (பண) சுரங்கம். Tகறுப்பு (பண) சுரங்கம். Hகறுப்பு (பண) சுரங்கம். Iகறுப்பு (பண) சுரங்கம். Rகறுப்பு (பண) சுரங்கம். Aகறுப்பு (பண) சுரங்கம். Empty
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat May 01, 2010 8:00 pm

இந்தியாவின் நிலை வருத்தத்திற்கு உரியது !

அதில் தங்களின் பெயர் இருப்பது மிக மிக சந்தோசமா இருக்கு !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 01, 2010 8:06 pm

manoj_23 wrote:இந்தியாவின் நிலை வருத்தத்திற்கு உரியது !

அதில் தங்களின் பெயர் இருப்பது மிக மிக சந்தோசமா இருக்கு !

இந்த ரணகலத்துளையும், உங்களுக்கு கிளு கிளுப்பு...ம்ம்ம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat May 01, 2010 8:15 pm

பிச்ச wrote:
manoj_23 wrote:இந்தியாவின் நிலை வருத்தத்திற்கு உரியது !

அதில் தங்களின் பெயர் இருப்பது மிக மிக சந்தோசமா இருக்கு !

இந்த ரணகலத்துளையும், உங்களுக்கு கிளு கிளுப்பு...ம்ம்ம்.

நன்றி ! சென்று வருகிறேன் நண்பா காலையில் சந்திப்போம் !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 01, 2010 8:17 pm

manoj_23 wrote:
பிச்ச wrote:
manoj_23 wrote:இந்தியாவின் நிலை வருத்தத்திற்கு உரியது !

அதில் தங்களின் பெயர் இருப்பது மிக மிக சந்தோசமா இருக்கு !

இந்த ரணகலத்துளையும், உங்களுக்கு கிளு கிளுப்பு...ம்ம்ம்.

நன்றி ! சென்று வருகிறேன் நண்பா காலையில் சந்திப்போம் !

சரி. கறுப்பு (பண) சுரங்கம். 68516 கறுப்பு (பண) சுரங்கம். 68516



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 02, 2010 12:17 am

யாருக்கும் பயன் தராமல் முடங்கி இருக்கும் ,முடக்க காரணமாக இருக்கும் ,நம் நாட்டு அரசியல்வாதிகள்,தொழில் அதிபர்களை வெளிய கொண்டுவரணும்.பேச்சோடு தான் இது இருக்கு .கொண்டு வர பயம் .காராணம் எல்ல அரசியல் கட்சிக் காரர்கள் இருப்பார்கள்...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 02, 2010 12:29 am

kalaimoon70 wrote:யாருக்கும் பயன் தராமல் முடங்கி இருக்கும் ,முடக்க காரணமாக இருக்கும் ,நம் நாட்டு அரசியல்வாதிகள்,தொழில் அதிபர்களை வெளிய கொண்டுவரணும்.பேச்சோடு தான் இது இருக்கு .கொண்டு வர பயம் .காராணம் எல்ல அரசியல் கட்சிக் காரர்கள் இருப்பார்கள்...

உண்மை தான்... கறுப்பு (பண) சுரங்கம். 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jun 07, 2010 12:32 pm

Aathira wrote:சுவிஸ் வங்கிகளில் சிலருக்கு வங்கிக் கணக்கு பெயர் அடிப்படையில் அல்லாமல்
எண் அடிப்படையில் வழங்கப்படும். அந்த எண்ணுக்கு உரியவரின் பெயரை
கண்டுபிடிக்க வங்கியின் உயர் அதிகாரிகளால்தான்
முடியும்.ஆகவே வெறும் எண்ணை
வைத்தே கணக்குகளை இயக்கி வருவோரும் உண்டு.

இது இன்னும் சுத்தம்.. இந்தியாவின் இத்தனை பணங்களின் சொந்தக்காரர்கள் யார்? அரசியல் வாதிகள் தானே... அரிய தகவலைத் தந்தமைக்கு மிக்க நன்றி சரண்.. கறுப்பு (பண) சுரங்கம். 678642 கறுப்பு (பண) சுரங்கம். 678642


கறுப்பு (பண) சுரங்கம். 678642 கறுப்பு (பண) சுரங்கம். 678642 கறுப்பு (பண) சுரங்கம். 678642 கறுப்பு (பண) சுரங்கம். 678642 கறுப்பு (பண) சுரங்கம். 678642 கறுப்பு (பண) சுரங்கம். 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக