புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
48 Posts - 51%
heezulia
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
48 Posts - 51%
heezulia
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 12:05 pm

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! G6




பாசமிகு தந்தை இறைவனடி சேர்ந்திட
இழப்பின்
தாக்கம் நெஞ்சை உலுக்கிட
திடீர் மறைவை ஏற்று தாங்கிட
மனம் தடுமாறும்
போது...

அப்பாவின் நினைவுகள் நெஞ்சில் மோதிட
மனதில் இருள்
சூழ்ந்திட
கண்ணீர் துடைக்க கரமொன்றை மனம் வேண்டிட
உள்ளம்
ஏங்குகையில்....

தன்னில் பாதியாம் தன் கணவனை இழந்து
கைம்பெண்ணாய்
நம் கண்முன் நிற்கும்
அன்னைக்கு ஆறுதல் அளிப்பது எப்படி???



நம் தலைகோதி தன் மடியில் துயில்
கொள்ள செய்யும் அம்மா .........இன்று தலை சாய நாம் தோள் கொடுக்க
வேண்டியது, அப்பா விட்டுச்சென்ற கடமைகளில் ஒன்று!

அக்கடமையை செய்வது
அத்துணை சுலபமல்ல.....

அப்பா பதித்து சென்ற நினைவுகள் தரும் பாரம்
நெஞ்சில் அழுத்த,
மறைந்த அப்பாவை நினைத்து அழுவதா??
மங்களகரமான
புன்னகையுடன் இத்தனை வருடங்கள் கண்டிருந்த அம்மாவின் இன்றைய நிலைகண்டு
கதறுவதா????

துக்கம் தொண்டையை அடைக்க, குடும்பத்தை தாங்கி நடத்த
தடுமாறும் அத்தருணத்தில், அம்மாவிற்கு எவ்வகையில் ஆறுதல் அளிக்க
முயற்சிக்கலாம் என என் அனுபவ ஆலோசனைகள், இங்கு பதிவாக............

*
துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு பல நேரங்களில் நாம்
மெளனமாக இருந்து அவர்களை மனம் திறந்து பேச விடுவது சிறந்தது.
அப்பாவின்
நினைவுகளை கண்ணீரோடு அம்மா பகிர்ந்துக் கொள்ளும்போது பொறுமையுடன் உங்கள்
கண்ணீரை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கவனியுங்கள்.
மனம் விட்டு பேச பேச தான்
மனதின் பாரம் குறையும்.

*அம்மா புலம்பி அழுகையில் நீங்கள் உங்கள்
'கண்ணீர் அணை' உடைபட்டு கதறிவிட்டால் , அம்மா நொறுங்கிப் போவார்கள். உங்கள்
கண்ணீர் அவர்களை பலவீனப்படுத்தும்.

* அதிகமான அனுதாப வார்த்தைகள்
மேலும் துயர் கொள்ளச் செய்யும்.
அதனால் அவ்விதம் பேசி பேசி ஆறாத
காயங்களை ரணப்படுத்தும் உறவினர்கள், அயலகாத்தாரிடமிருந்து பத்திரமாக
அம்மாவை பார்த்துக்கொள்ளுங்கள்.

[பட்சாதாப வார்த்தைகள் கூறிக்கொண்டே
இருப்பது துக்கத்தையும் சுய இரக்கத்தையும் அதிகப்படுத்தும் எனத் தெரியாமல்
பேசுபவர்களும் உண்டு...........வேண்டுமென்றே கிண்டி கிளறி
காயப்படுத்துவோரும் உண்டு]

* அவர்களின் ஒத்த வயதில் உறவு பெண்கள்
யாராவது சில நாட்கள் அம்மாவுடன் இருப்பது சாத்தியமானால் நன்று. ஆனால்
அப்பெண்களும் ஒப்பாரி வைக்கும் கூட்டமாக இருந்திட கூடாது.

*அம்மாவிற்கு
பிடித்த உணவகம், கோயில், உறவினர்/நண்பர்கள் இல்லம்........இப்படி எங்காவது
அழைத்துச் செல்லுங்கள்,
இடமாறுதல் மனதில் ஒரு தெளிவை ஏற்படுத்த
வாய்ப்பிருக்கிறது.

*முன்பு போல் உடுத்திக்கொண்டு வெளியில் சென்றால்
சமூகம் என்ன நினைக்கும் என்ற பயமும்.............சுயபட்சாதாபமும் அதிகம்
இருக்கும் அவர்கள் மனதில், நீங்கள் தான் தன்னம்பிக்கை வார்த்தைகள் கூறி சகஜ
நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

* நாட்டு நடப்பு, சீதோஷன மாற்றங்கள்,
பக்கத்துவீட்டு குழந்தையின் குறும்பு.........இப்படி ஏதாவது ஒன்றை பற்றி
பேசி, அம்மாவின் சிந்தனைகளை திசைதிருப்பி, இயல் நிலைக்கு வர உதவுங்கள்.

*அம்மாவிற்கு
அதிக ஈடுபாடு உள்ள விஷயம் என்னவென்று அறிந்து, அதில் அவரை
ஈடுபடுத்திக்கொள்ள வைக்கலாம்.

*நம் துக்கத்தை மறைத்து , அன்னைக்கு
ஊக்கமும் உற்சாகமும் அளிக்க தைரியமான முகத்திரை மிக மிக அவசியம்.
குடும்பத்தை
தொடர்ந்து தாங்கி நடத்த நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பதே அம்மாவிற்கு
புது தெம்பை கொடுக்கும்.

*அப்பா விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப
நம்மால் முடியாது...........உடைந்த அன்னையின் உள்ளம் உருகுலையாமல் நிச்சயம்
பார்த்துக் கொள்ள முடியும்.



துக்கத்தின்
அளவுகோலும்,
துயர் தாங்கும் மனவலிமையும்,
துன்பம் பகிர துடிக்கும்
ஏக்கமும்,
நபருக்கு நபர் வேறுபடும்...

குழந்தை பருவத்தில் நம்
அழுகையின்
குறிப்பறிந்து பாலூட்டிய
அன்னையின் இன்றைய கண்ணீரின் அர்த்தம்........
சேய்க்கு
மட்டுமே புரியும்!!


காலம்தான் காயத்தை ஆற்றும்,துயரை
துடைக்கும்..........

அன்னை அந்நிலையை விரைவில் அடைவதற்கு நம்
ஆறுதல் தோள் அவசியம் தேவை!!





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 12:11 pm

சபீர் wrote:<



துக்கத்தின்
அளவுகோலும்,
துயர் தாங்கும் மனவலிமையும்,
துன்பம் பகிர துடிக்கும்
ஏக்கமும்,
நபருக்கு நபர் வேறுபடும்...

குழந்தை பருவத்தில் நம்
அழுகையின்
குறிப்பறிந்து பாலூட்டிய
அன்னையின் இன்றைய கண்ணீரின் அர்த்தம்........
சேய்க்கு
மட்டுமே புரியும்!!


காலம்தான் காயத்தை ஆற்றும்,துயரை
துடைக்கும்..........

அன்னை அந்நிலையை விரைவில் அடைவதற்கு நம்
ஆறுதல் தோள் அவசியம் தேவை!!

அருமையான வரிகள் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 1:43 pm

தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 06, 2010 1:47 pm

srinihasan wrote:தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

சியர்ஸ் சியர்ஸ் நன்றி



நேசமுடன் ஹாசிம்
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 1:55 pm

ஹாசிம் wrote:
srinihasan wrote:தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

சியர்ஸ் சியர்ஸ் நன்றி

செல்லாது செல்லாது



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 2:02 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:
srinihasan wrote:தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

சியர்ஸ் சியர்ஸ் நன்றி

செல்லாது செல்லாது

ஏன்? அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 838572

அப்ப...தீர்ப்பை நீங்களே சொல்லுங்க....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 2:04 pm

srinihasan wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:
srinihasan wrote:தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

சியர்ஸ் சியர்ஸ் நன்றி

செல்லாது செல்லாது

ஏன்? அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 838572

அப்ப...தீர்ப்பை நீங்களே சொல்லுங்க....

கவிஞ்சர்கள் பேசாமல் கைதட்டுவது அழகல்ல



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 06, 2010 2:06 pm

அருமையான,எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு சபீர். என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்



அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Uஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Dஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Aஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Yஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Aஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Sஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Uஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Dஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Hஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 2:08 pm

balakarthik wrote:
srinihasan wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:
srinihasan wrote:தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

சியர்ஸ் சியர்ஸ் நன்றி

செல்லாது செல்லாது

ஏன்? அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 838572

அப்ப...தீர்ப்பை நீங்களே சொல்லுங்க....

கவிஞ்சர்கள் பேசாமல் கைதட்டுவது அழகல்ல

ஒ.. அதுவா விசயம்.. அப்ப சரி...

ஹாசிம் நண்பா,

நான் சொன்னது பிடிக்கலையாம்... நீங்க ரெண்டு வார்த்தை ஏதாவது சொல்லிடுங்க..

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 06, 2010 2:13 pm

நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக