புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
62 Posts - 63%
heezulia
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
254 Posts - 44%
heezulia
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
15 Posts - 3%
prajai
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.


   
   

Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 10:51 am

First topic message reminder :

இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்

1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி

கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்




உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?




[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 22, 2010 10:55 pm

பாலன் தங்களின் முந்தைய ஒவ்வொரு பத்வைப் பார்த்த போதெல்லாம் நான் வெகுவாக
வியந்துள்ளேன்.. அவற்றில் இருக்கும் தெளிவான சிந்தனை, யாருக்கும அஞ்சாமல்
சில கருத்துகளை வெளியிடுவது போன்றவற்றைக் கண்டு. இத்தகு கோரமான
நிகழ்வுகளைக் கண்ட பின்பு, வாழ்க்கையில் எதிர்கொண்ட பின்பு இனி எந்த
நிகழ்ச்சி உங்களுக்கு அச்சத்தை உண்டாக்க முடியும்? இத்தகு உத்தம குணம் கொண்ட த்ங்களின் தங்க்ளின் இனிதான வாழ்வுக்கு இறைவனை வேண்டுகிறேன்..



[You must be registered and logged in to see this link.]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 10:13 am

உங்களை மகிழ்சிகளை எங்களோடு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் அக்கா.
உங்கள் மறக்கமுடியாத மகிழ்சிகரமான இரண்டு நிகழ்வுகளும் எங்களையும் சந்தோசப்படுத்தியது மிக்கமகிழ்ச்சி அக்கா.உங்கள் அந்த இரண்டு கண்களும் இறுதிவரை நிலைத்து இருக்கவேண்டும் உங்கள் உறவு தொடர்ந்திருக்க நானும் இறைவனை வேண்டுகிறேன்.மேலும் இத்தளத்தின் மூலம் எங்கள் அனைபோருக்கும் அறிமுகமான கலைசாரும்,நீங்களும் வந்தது எங்களுக்கு ஒரு பாக்கியம்தான் அக்கா மிக்க மகிழ்ச்சிஅக்கா. [You must be registered and logged in to see this image.] இபான் அண்ணனுக்கு எனது சலாத்தை தெரிவித்துக்கொள்ளுங்கள் அக்கா.



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 23, 2010 10:25 am

பின்னர் டாக்டர என்ன ஊசி மருந்து போட்டார் என்று பார்க்கும் போது அவர்
பென்சிலின் மருந்து போட்டு இருந்தது தெரியவந்தது. சோதிக்காமல் ஒருவருக்கு
பென்சிலின் கொடுப்பதே தவறு சிறு குழந்தைக்கு பென்சிலின் கொடுக்கலாமா என்று
கூடத் தெரியாத மடையன் என்றே எனக்கு அவனைத் திட்டத் தோன்றுகிறது.

இதே நிலைமை என் சித்தப்பாவிற்க்கு நடந்து அவர் 21 வயதிலேயே இறந்ததும் என் நினைவில் வருகிறது அக்கா ....
எல்லாம் அவன் செயல் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது ..

இரண்டாவது சம்பவத்தை படிக்கும் போது என் பால்ய கால ஞாபகம் வந்து விட்டது அக்கா ....
நாங்கள் கிராமத்திலே தான் வளர்ந்த படியால் எங்கள் வீட்டை சுற்றி ஒரே தோட்டம் மரங்கள் என்று இருக்கும். அதனால் எப்போதும் எங்கள் வீட்டில் மூன்று நாய்கள் எப்போதும் இருக்கும் ..
ஆனால் அவை காட்டும் பாசத்திற்கு நிகர் வேறு எதுவும் இல்லை அக்கா ... இரவு நம் அருகிலேயே முற்றத்தில் படுத்து கொள்ளும் .. ஒரு பூச்சி கூட நம் அருகில் அண்ட விடாது ...
ஆனால் அது இறக்கும் தருவாயில் நம் அருகில் இருக்காது அக்கா ..
எங்கோ சென்று தான் இறந்து போகும் ....
எனக்கு அந்த பழைய ஞாபகங்கள் தான் நினைவுக்கு வருகின்றன அக்கா ....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 23, 2010 11:51 am

நிர்மல் wrote:
பின்னர் டாக்டர என்ன ஊசி மருந்து போட்டார் என்று பார்க்கும் போது அவர்
பென்சிலின் மருந்து போட்டு இருந்தது தெரியவந்தது. சோதிக்காமல் ஒருவருக்கு
பென்சிலின் கொடுப்பதே தவறு சிறு குழந்தைக்கு பென்சிலின் கொடுக்கலாமா என்று
கூடத் தெரியாத மடையன் என்றே எனக்கு அவனைத் திட்டத் தோன்றுகிறது.

இதே நிலைமை என் சித்தப்பாவிற்க்கு நடந்து அவர் 21 வயதிலேயே இறந்ததும் என் நினைவில் வருகிறது அக்கா ....
எல்லாம் அவன் செயல் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது ..

இரண்டாவது சம்பவத்தை படிக்கும் போது என் பால்ய கால ஞாபகம் வந்து விட்டது அக்கா ....
நாங்கள் கிராமத்திலே தான் வளர்ந்த படியால் எங்கள் வீட்டை சுற்றி ஒரே தோட்டம் மரங்கள் என்று இருக்கும். அதனால் எப்போதும் எங்கள் வீட்டில் மூன்று நாய்கள் எப்போதும் இருக்கும் ..
ஆனால் அவை காட்டும் பாசத்திற்கு நிகர் வேறு எதுவும் இல்லை அக்கா ... இரவு நம் அருகிலேயே முற்றத்தில் படுத்து கொள்ளும் .. ஒரு பூச்சி கூட நம் அருகில் அண்ட விடாது ...
ஆனால் அது இறக்கும் தருவாயில் நம் அருகில் இருக்காது அக்கா ..
எங்கோ சென்று தான் இறந்து போகும் ....
எனக்கு அந்த பழைய ஞாபகங்கள் தான் நினைவுக்கு வருகின்றன அக்கா ....
21 வய்து இளைஞனைப் பறிகொடுத்த பெற்றோர் என்ன பாடு பட்டு இருப்பாகள்.. இப்படி உயிர் காக்க்கும் மருத்துவத்தைப் படித்து நம்பி வரும் உயிர்களைக் கொல்லும் இவர்களை இறைவன் அடுத்த பிறவியில் என்னவாகப் பிறப்பிப்பானோ? இப்போது உள்ள விழிப்புணர்வு அப்போது இல்லாமல் போய் விட்டதே என்று எண்ணத்தோன்றுகிறது.
என் மகன் சிபி இறந்தது, போன பிறவியின் கடனைத் தீர்த்துக் கொள்ள வந்து, எங்களுடன் ஒரு பத்து மாதங்கள் வாழ்ந்து, எங்களை மகிழ்வித்து, மனதில் நீங்கா நினைவாக நின்றானோ என்று இன்றும் எண்ணத் தோன்றுகிறது நிர்மல்.
உங்கள் எண்ண அலைகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க் நன்றி நிர்மல். [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Jun 23, 2010 12:27 pm

Aathira wrote:
நிர்மல் wrote:
பின்னர் டாக்டர என்ன ஊசி மருந்து போட்டார் என்று பார்க்கும் போது அவர்
பென்சிலின் மருந்து போட்டு இருந்தது தெரியவந்தது. சோதிக்காமல் ஒருவருக்கு
பென்சிலின் கொடுப்பதே தவறு சிறு குழந்தைக்கு பென்சிலின் கொடுக்கலாமா என்று
கூடத் தெரியாத மடையன் என்றே எனக்கு அவனைத் திட்டத் தோன்றுகிறது.

இதே நிலைமை என் சித்தப்பாவிற்க்கு நடந்து அவர் 21 வயதிலேயே இறந்ததும் என் நினைவில் வருகிறது அக்கா ....
எல்லாம் அவன் செயல் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது ..

இரண்டாவது சம்பவத்தை படிக்கும் போது என் பால்ய கால ஞாபகம் வந்து விட்டது அக்கா ....
நாங்கள் கிராமத்திலே தான் வளர்ந்த படியால் எங்கள் வீட்டை சுற்றி ஒரே தோட்டம் மரங்கள் என்று இருக்கும். அதனால் எப்போதும் எங்கள் வீட்டில் மூன்று நாய்கள் எப்போதும் இருக்கும் ..
ஆனால் அவை காட்டும் பாசத்திற்கு நிகர் வேறு எதுவும் இல்லை அக்கா ... இரவு நம் அருகிலேயே முற்றத்தில் படுத்து கொள்ளும் .. ஒரு பூச்சி கூட நம் அருகில் அண்ட விடாது ...
ஆனால் அது இறக்கும் தருவாயில் நம் அருகில் இருக்காது அக்கா ..
எங்கோ சென்று தான் இறந்து போகும் ....
எனக்கு அந்த பழைய ஞாபகங்கள் தான் நினைவுக்கு வருகின்றன அக்கா ....
21 வய்து இளைஞனைப் பறிகொடுத்த பெற்றோர் என்ன பாடு பட்டு இருப்பாகள்.. இப்படி உயிர் காக்க்கும் மருத்துவத்தைப் படித்து நம்பி வரும் உயிர்களைக் கொல்லும் இவர்களை இறைவன் அடுத்த பிறவியில் என்னவாகப் பிறப்பிப்பானோ? இப்போது உள்ள விழிப்புணர்வு அப்போது இல்லாமல் போய் விட்டதே என்று எண்ணத்தோன்றுகிறது.
என் மகன் சிபி இறந்தது, போன பிறவியின் கடனைத் தீர்த்துக் கொள்ள வந்து, எங்களுடன் ஒரு பத்து மாதங்கள் வாழ்ந்து, எங்களை மகிழ்வித்து, மனதில் நீங்கா நினைவாக நின்றானோ என்று இன்றும் எண்ணத் தோன்றுகிறது நிர்மல்.
உங்கள் எண்ண அலைகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க் நன்றி நிர்மல். [You must be registered and logged in to see this image.]

நீங்கள் என்னுடைய பதிவை பார்த்தால் தெரியும் என் அக்காவின் முதல் கைக்குழந்தை மறைவு என்று நான் சொல்லியிருப்பது... அதுவும் இது மாதிரியான நிகழ்வுதான்....

குழந்தைக்கு பேதியாக மருத்துவரிடம் கூட்டிச்சென்றோம்... குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தைக்கு ட்ரிப்ஸ் (ICUல்)உடனடியாக ஏற்றுமாறு செவலியரிடம் கூற.... ஆரம்பம் ஆகி 30 நிமிடங்கள்தான்... எங்கள் கண் முன்னே பச்சிளம் குழந்தையின் நிறம் நீலநிறமாக மாறியிருந்தது....

என்ன நடந்ததோ? தெரியாது... என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களிடம் வாதிட மனமும் இல்லாமல்... மருத்துவமனையை விட்டு வீடு வந்தோம்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 23, 2010 12:40 pm

இந்த திரியை படிக்கும் வழக்கத்தை நிறுத்தி கொள்ளலாம் என்று இருக்கிறேன் , அத்தனை சோக சம்பவங்கள் மனதை பிழிகிறது. [You must be registered and logged in to see this image.]

ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் எத்தனை எத்தனை சோகங்களை மனதில் புதைத்து விட்டு இங்கு நம்முடன் பழகுகிறார்கள். இறைவா இவர்களின் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடு. [You must be registered and logged in to see this image.]

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 23, 2010 12:49 pm

ராஜா wrote:இந்த திரியை படிக்கும் வழக்கத்தை நிறுத்தி கொள்ளலாம் என்று இருக்கிறேன் , அத்தனை சோக சம்பவங்கள் மனதை பிழிகிறது. [You must be registered and logged in to see this image.]

ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் எத்தனை எத்தனை சோகங்களை மனதில் புதைத்து விட்டு இங்கு நம்முடன் பழகுகிறார்கள். இறைவா இவர்களின் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடு. [You must be registered and logged in to see this image.]

சோகங்களையும் நாம் பகிர்ந்து கொள்ளும் போது தான் மனது ஒரு அமைதிக்கு வரும் அண்ணா ...
மனதினுள்ளே பூட்டி வைத்தோம் என்றால் என்றாவது ஒரு நாள் நெஞ்சு தன துடிப்பை நிறுத்தி விடும் அண்ணா .....
என் மனபூர்வமாக சொல்கிறேன் அண்ணா ஈகரைக்கு வந்தபின் என் மனது ஒருநிலைப்பட்டது...
இவ்வளவு பிரச்சனைகள் வந்தாளும் இங்கே வந்து ஒரு மணி நேரம் இருந்தேன் என்றால் எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு பிறந்து விடுகிறது .... நல்ல உறவுகள் நண்பர்களிடம் நம் மன கவலைகளை பகிர்ந்து கொள்ளும்போது நம் மனது இலேசாகி அதற்க்கு ஒரு தீர்வும் நமக்கு கிடைக்கிறது ... உங்களுக்கு தெரியாதது இல்லை .... எங்களை எல்லாம் விட நீங்கள் மூத்த தலைவர் .....
நன்றி அண்ணா

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 1:07 pm

எனது அழைப்பை ஏற்றுவந்து உங்கள் சோகமான கடந்தகால வாழ்க்கையை எங்களுடனும் பகிர்ந்துகொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னாருயிர் நண்பா உங்களின் இந்த கடந்த காலவாழ்க்கை நிகழ்வைப்படிக்கும் போது நான் நீங்களாக இருந்து படித்தேன்.உண்மையிலே என்னால் இந்த நிகழ்வை ஒருபோதும் மறக்கமுடியாது.அதுமட்டுமல்லாமல் இந்த ஒவ்வோரு வரிகளைப்படிக்கும் போதும் என்னையரியாமலே என்கண்கள் குலமானது அந்தளவுக்கு இந்த சம்பவம் இருந்தது.உண்மையிலே உங்கள் மனதைரியத்தை நான் பாராட்டுகிறேன் என்னாருயிர் நண்பா.இந்த கொலை வெறிபிடித்தவர்களால் நாம் எத்தனை ஆயிரக்காணக்கான நல்ல உள்ளங்களை,சிறந்த புத்திஜீவிகளை இழந்து தவிக்கிறோம் இன்னும்.இந்த பிரச்சினை மட்டும் வந்திருக்காவிட்டால் இந்நேரம் நம்நாடு ஆசியாவிலே அபிவிருத்தில் முதல் நாடாக திகழ்ந்திருக்கும் இப்படி நாம் வேரொரு நாட்டுக்கு நமது குடும்பத்தை இழந்து வந்து இன்னொருத்தனிடம் கையேந்த வந்திருக்காது.இதனால் இந்த வெறித்தனம் பிடித்த சிங்களவர்கள் என்னதான் இதுவரை சாதித்து உள்ளார்கள் எதுவுமே இல்லவே இல்லை.சரி உங்களோடு சேர்த்து எனது மனவேதனையையும் சொல்லி இன்னும் கவலைக்குள்ளாக்கவில்லை சந்தர்ப்பம் வந்தால் நானும் பகிந்திக்கிறேன்.உங்களுக்கு எனது நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் சந்தோசமான சம்பம் ஒன்றையும் எங்களுக்காக தாருங்கள் நண்பா. [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 1:11 pm

ராஜா wrote:இந்த திரியை படிக்கும் வழக்கத்தை நிறுத்தி கொள்ளலாம் என்று இருக்கிறேன் , அத்தனை சோக சம்பவங்கள் மனதை பிழிகிறது. [You must be registered and logged in to see this image.]

ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் எத்தனை எத்தனை சோகங்களை மனதில் புதைத்து விட்டு இங்கு நம்முடன் பழகுகிறார்கள். இறைவா இவர்களின் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடு. [You must be registered and logged in to see this image.]

என்னது திரிய படிப்பத நிறுத்திவிடவா.ஹாலே அடுத்து கேள்வி கோட்க்கப்படும் நபர் நீங்கள்தான் புரியுதா வழுகிர வேலமட்டும் எங்கிட்ட நடக்காது ஆமா.
ஏதாவது கொலைய நேரில பார்த்துண்டா சிவா அத நேரில நீங்களே பார்க்கவரும் ஆமா



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 23, 2010 1:24 pm

ஹாசிம் wrote:மஞ்சு அக்காவின் துக்க நிலை கவலை அழித்தது பகிர்ந்தமைக்கு நன்றி மரணம் என்ற ஒன்றை அனைத்து உயிர்களும் அனுபவிச்சாக வேண்டும் என்ற அடிப்படையில் மரணம் தழுவிய அண்ணனுக்கு ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போம்
மறக்கும் வரைதான் அனைத்தும் கவலையாக இருக்கும் மீட்டிப்பார்க்கும் போது அது ஜீரணிக்க முடியாத துக்கமாக மாறும் மறந்து சந்தோசவாழ்கை வாழ வேண்டுகிறேன் நன்றி அகக்ா

அன்பு நன்றிகள் ஹாசிம்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக