புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_lcapநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_voting_barநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_lcapநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_voting_barநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_lcapநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_voting_barநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_lcapநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_voting_barநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_lcapநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_voting_barநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_lcapநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_voting_barநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_lcapநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_voting_barநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_lcapநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_voting_barநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_lcapநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_voting_barநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_lcapநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_voting_barநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_lcapநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_voting_barநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_lcapநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_voting_barநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_lcapநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_voting_barநீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 6:39 pm

First topic message reminder :

என்னங்க உங்க பையன் ' கிக் பாஸிங்' ஆரம்பிச்சுட்டான், இனிமே நான்
தூங்கினாப்ல தான்!
என் தூக்கத்தை திருடுறதுல உங்களுக்கு போட்டியா இப்போ
உங்க பையன், என் வயித்துக்குள்ள இருக்கிறப்போவே இப்படி ஆட்டம்
போடுறானே....வெளியில வந்ததும் என்னை ஒருவழி பண்ணிடுவான் போலிருக்குங்க"
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Aah%2520Aah%2520Anandam09
ஆறு மாதம் கர்ப்பமான நந்தினி தன்னருகில்
படுத்திருக்கும் தன் காதல் கணவன் கார்த்திக்கின் உள்ளங்கையை தன் வயிற்றின்
மீது வைத்து தன்னுள் வளரும் தங்கள் முதல் ஈவின் துள்ளலை உணர வைத்தாள்.

சட்டென்று
தன் கைகளை விலக்கிக் கொண்ட கார்த்திக் மறுபக்கமாக திரும்பி
படுத்துக்கொண்டான்.

வழக்கமாக தன் மடிமீது தலை வைத்து வயிற்றில் உள்ள
குழந்தையுடன் உரையாடுவதும், கொஞ்சுவதுமாக சில்மிஷம் செய்யும் கார்த்திக்
இன்று இப்படி நடந்துக்கொண்டது நந்தினிக்கு வியப்பாகவும் கஷ்டமாகவும்
இருந்தது. இருப்பினும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல்....

"என்னடா
செல்லம்....என்னாச்சு இன்னிக்கு, என் மேல் ஏதும் கோபமா??" என
கேட்டுக்கொண்டே தன் பக்கமாக கார்த்திக்கை திருப்ப முயன்று தோற்றாள்
நந்தினி.

திருமணமான இந்த மூன்று வருடத்தில் ஒருநாள் கூட இப்படி அவன்
முகம் திருப்பியது கிடையாது.

'போதும் போதும்' என்று கெஞ்சினாலும்
மிஞ்சும் கொஞ்சல்களும்,
திக்கு முக்காட' வைக்கும் குறும்புகளும்
நிறைந்த
கார்த்திக்கிற்கு இன்று என்னவாயிற்று??

குழம்பிப்போன நந்தினிக்கு
அழுகை முட்டிக்கொண்டு வந்தது, ஆனாலும் கணவனிடம் தன் அழுமூஞ்சியை காட்டி
அந்த அழகிய இரவை வீணாக்க விரும்பவில்லை நந்தினி.

"ஏங்க உடம்பு
சரியில்லையா???.........ஆஃபிஸ்ல ஏதும் பிரச்சனையா????"

"இல்ல...."

"பின்ன
ஏங்க ஒருமாதிரி இருக்கிறீங்க? ஹைதிரபாத்க்கு போய்ட்டு நாலு நாள் கழிச்சு
இன்னிக்கு காலையில வந்ததிலிருந்து நீங்க சரியாவே இல்ல, அத்தை முன்னாடி
வைச்சு கேட்க வேணாம், ஆஃபீஸ் போய்ட்டு வந்ததும் கேட்டுக்கலாம்னு
இருந்தேன்..........இப்போ சொல்லுடா கார்த்தி........என்னடா கண்ணா உனக்கு
ஆச்சு?"

மற்றவர்களுக்கு முன்பும், மாமியாருக்கு முன்பும்
மட்டும்தான் 'ஏங்க......வாங்க....போங்க' அப்படினு கார்த்திக்கு மரியாதை
எல்லாம்,
தனிமை நேரத்தில் 'கார்த்தி' என பேர் சொல்ல்வதும்,
நெருக்கமான
தருணத்தில் 'என்னடா................செல்ல திருடா' இப்படி கொஞ்சுவதும்
நந்தினியின் பழக்கம்.

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Aah%2520Aah%2520Anandam17

கார்த்திக்கிடமிருந்து பதில் ஏதும் வராததால்
கொஞ்சம் கோபமும் வந்தது நந்தினிக்கு இப்போது,

"என்னடா
செல்லம்........நான் கேட்டுட்டே இருக்கிறேனில்ல........சொல்லேன்டா திருடா"

"ஒன்னுமில்லைன்னு
சொல்றேன் இல்ல..........சீக்கிரம் தூங்கு, நாளிக்கு காலையில உன்
கைனக்காலிஜிஸ்ட் கிட்ட போகனும்"

'என்னடா செல்லம்'னு நந்தினி தன்
ஹஸ்கி வாய்ஸ்ல சொன்னாலே கிறங்கிப்போய்விடும் கார்த்திக் இன்று எந்த சலனமும்
இல்லாததிருந்தது நந்தினிக்கு அதிர்ச்சியாக இருந்தது!!





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 6:45 pm

நந்தினியின் சித்தப்பாவின் பதற்றம் கார்த்திக்கின் மனதை உலுக்கியது.

கண்கள்
இருண்டு........பூமி தன்னை சுற்றி வேகமாக சுற்றுவது போன்றிருந்தது.....


நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Rn15
திரும்பும்
திசை எங்கெங்கும்
உன் முகம்தான் தெரிகிறது....!

இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயர்தான் ஒலிக்கிறது....!

சுவாசத்தின்
ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும்
உன் நினைவுகள்தான் வந்து போகிறது....!

வாழ்க்கையின்
ஒவ்வொரு நிமிடமும்
உன் அருகாமையைத்தான் எதிர்பார்க்கிறது....!

பிரிவென்பது
சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது- அன்பே

உன்னை
நீங்கும் போது எனக்கு
உலகமே இருண்டு போகிறது...!


நந்தினியின்
சித்தப்பா பேசி முடிப்பதற்குள் நந்தினியின் அப்பாவிற்கு கார்த்திக்கின்
வருகைக்குறித்து வாசலில் இருந்த உறவுக்காரர் தகவல் தர, அவர்
வீட்டினுளிருந்து வேகமாக கார்த்திக்கை நோக்கி கலவரமான முகத்தோடு
வந்தார்.....அவரது கண்களில் தழும்பிய சோகமும்
திகிலும்.........கார்த்திக்கின் மனதில் "பூகம்பம்' வெடிக்கச் செய்தது.

கார்த்திக்கின்
அருகில் வந்த நந்தினியின் அப்பா ,கார்த்திக்கின் தலையில் அடிபட்ட
இடத்திலிருந்த கட்டைப் பார்த்ததும்,

"மாப்ள
........தலையில....அடிபட்டிருக்கு...என்னாச்சு மாப்ள?"

"அது....ஒன்னுமில்ல........நந்......தினிக்கு.........என்னாச்சு"

"மாப்ள
......நந்தினிக்கு......பிரசவ வலி வந்துடுச்சு........உள்ளூர் ஆஸ்பத்திரில
டாக்டரம்மா இல்ல.....வெளியூருக்கும் அவளை கூட்டிட்டு போக முடியாத படி
பிரசவத்துல சிக்கல்.........அதான் பட்டணத்துக்கு.......கார்
அனுப்பிருக்கோம் டாக்டர கூட்டிட்டு வர"

"........"

"
மாப்ள........என்.......புள்ள...........வலியில
துடிக்கிறா..........மாப்ள......என் உசிரே நடுங்குது"

பெத்த பிள்ளை
செத்து பிழைக்கும் வேதனையை பொறுக்க முடியாமல் பேச்சிற்கு நடுவே பலமுறை
உடைந்துப் போனார் அந்த அப்பா.

பிரசவ தேதிக்கு இன்னும் மூன்று
வாரங்கள் இருக்கையில்........நந்தினிக்கு பிரசவ வலியா??......அதுவும்
சிக்கலுடன்..........

நந்தினி .......என் செல்லமே!
நான் இல்லாம
நீ
வாழ
உன்னை
தயார் படுத்தின
எனக்கு
ஒரு நொடிக் கூட
நீ இல்லாம
வாழ
முடியாதடி தங்கமே!!

நந்தினி..........நீ
வேணும்டா..........எனக்கு.............நீ வேணும்.........கடவுளே என்
நந்தினியை என்கிட்ட கொடுத்திடு!!

கார்த்திக்கின் சிந்தனையை வீட்டின்
முன் வேகமாக வந்து நின்ற காரின் சத்தம் கலைத்தது.

பட்டணத்திலிருந்து
பெண் மருத்துவரும் அவரது உதவியாளர்களாக இரண்டு நர்ஸும் வந்திறங்கினர்.

நந்தினி
இருந்த அறைக்கு மருத்துவர் வேகமாக செல்ல, கார்த்திக் டாக்டரிடம்...

"டாக்டர்.....நான்
நந்தினியோட.......ஹஸ்பெண்ட்......இந்த சமயத்துல அவ பக்கதுல இருக்கனும்னு
விருப்பப்படுறேன்...ப்ளீஸ் டாக்டர்......அலோவ் மீ ப்ளீஸ்"

கண்களில்
நீர் தழும்ப கைகூப்பி தன்னிடம் வேண்டும் ஒரு கணவனின் அன்பில் ஒரு நிமிடம்
அதிசயத்துப் போனார் மருத்துவர்.

"அது........எப்படி......" என்று
அவர் தயங்க.

"ப்ளீஸ் டாக்டர்.............ப்ளீஸ் அலோவ் மீ டாக்டர்"

"சரி.....உள்ள
வாங்க"

மனைவியின் பிரசவத்தில் கணவன் உடனிருப்பது அவர்களின்
உறவுப்பிணைப்பிற்கு மேலும் வலுச்சேர்கும் என்று கார்த்திக்கின் தாய் தன்
மகனை ஆறுதலாக தோளில் தட்டிக்கொடுத்தார்.

மருத்துவருடன் பிரசவ
அறைக்குள் ஓர் ஆணா???
வியப்பில் விளித்தது அங்கு குழுமியிருந்த பெண்கள்
கூட்டம்!

"என்னாதிது........பட்டணத்து மாப்ள இப்படி சொல்றாரு"
"இது
என்ன பழக்கம்"
"அதெப்படி.......ஆம்பள உள்ளே போகலாம்......."

பெண்களின்
மத்தியில் சலசலப்பு......

இதை எல்லாம் எதையும் பொருட்படுத்தாமல்
டாக்டருடன் கார்த்திக் அறைக்குள் சென்றான்.

வலியில் துடித்துக்
கதறும் தன் நந்தினியை கண்டதும் நெஞ்சு விம்மிக் கொண்டு வந்தது
கார்த்திக்கிற்கு.

அவனை சற்றும் எதிர்பாராத நந்தினி.......வேதனையின்
மத்தியிலும் அதிர்ச்சியும் ஆனந்தமும் கலந்து புன்முறுவல் பூத்தாள்

அவளருகே
சென்று....அவளது கரத்தை அழுத்திப் பிடித்த கார்த்திக்.....

"என்னை
மன்னிச்சிருமா.......செல்லம்" என்று குரல் கம்ம கூறினான்.

அவனது
அருகாமை........கையில் பதிந்த அழுத்தம், நந்தினிக்கு புத்துயிர் கொடுத்தது.

இவனது
தலையிலிருந்த காயத்தை கவனித்தவள்,

சிவந்து கலங்கிய
கண்களுடன்....."தலை.....யில் என்......னா....ச்சு" என்று தட்டு தடுமாறிக்
கேட்டாள்.

"ஒன்னுமில்லடா............என்......னை......மன்.....னிச்சிடு.......மன்னி.....ச்........சிரு........"
என்று மறுபடியும் விசும்பலுடன் அவள் கரத்தில் முகம் புதைத்தான்.

பிரசவம்
பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்,

"நீங்க....அவங்களுக்கு
உறுதுணையா பக்கத்தில் இருப்பீங்கன்னு உள்ளே அலோவ் பண்ணினா..........இப்படி
எமோஷனல் ஆகிறீங்க........கொஞ்சம் வெளில வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்"

":ஸா.......ரி.......ஸாரி......டாக்டர்
........ஐ வில் கண்ட்ரோல் மைசெல்ஃப்"

'அவர் இருக்கட்டும் டாக்டர்'
என்பது போல் சைகையால் டாக்டரிடம் தெரிவித்தாள் நந்தினி.

மருத்துவரின்
சிகிச்சை தொடர்ந்தது, அவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நர்சும் மும்முரமாக
அங்கும் இங்கும் பரபரத்தபடி உதவி செய்தனர்.

நந்தினியின் கண்ணில்
இருந்து கண்ணீர் கோடாக இருபக்கமும் இறங்கியிருந்தது.
அவளது வாய் '
வலிக்குதுப்பா' என்று முனுமுனுத்தபடி இருந்தது,
உதடுகள் வறண்டிருந்தன,
கார்த்திக்கிற்கு
வேதனையாக இருந்தது.

மனதுக்குள், ' இவளே ஒரு குழந்தை என்று
எண்ணுகிறேன்...........இவளோ என் குழந்தைக்காக வலி தாங்கிக்
கொண்டிருக்கிறாளே!' என்று வியந்தான்!!!

அவள் கையை ஆறுதலாக
பற்றிக்கொண்டான்.
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Aah%2520Aah%2520Anandam05
அவர்களின்
கண்கள் சந்தித்தபோது, உதடுகள் சொல்லாத எத்தனையோ சேதிகள் பரிமாறப்பட்டன.

வலி
குறைய தான் ஏதும் செய்ய முடியுமா? என அப்பாவியாக டாக்டரிடம் கேட்டான்
கார்த்திக்.

"பொறுங்க சார்...........இரண்டு உயிரையும் காப்பாத்த
போராடிட்டு இருக்கிறோம்........நீங்க வலியை பத்தி கவலைப்படுறீங்க"

மருத்துவர்
இப்படி கூறியதும்.........இனம் புரியா ஒரு வித பயம் கார்த்திக்கை
தாக்கியது.

இறைவனிடம் நேரிடையாக பேசுவதுபோல் மனதுக்குள்
வேண்டிக்கொண்டான்
' ஒரு உயிர் போய்த்தான் ஆகவேண்டுமெனின்..........அது
மகனாகவே இருக்கட்டும்........என் மனைவி மிஞ்சட்டும்' என்று இறைஞ்சினான்
கார்த்திக்.

அறையின் வெளியே அனைவரும் குழந்தையின் அழுகுரல் கேட்க
ஆவலாய் காதுகளை தீட்டிவைத்து காத்திருந்தனர்.

பெண்மை, தாய்மை நிலையை
அடைந்து குழந்தையை சுமக்கும் போது தான் பூரணமாகிறது!
தாய்மையடைந்த
பெண், குழந்தையை பெற்றெடுக்கும் போது படும் கஷ்டத்தை உணர்ந்தால் தான் ஒரு
ஆணால் பெண்மையை மதிக்க முடியும்!
என்பதை தெளிவாக உணர்ந்தான்
கார்த்திக்.

பிரசவ நேரத்தில் ஏற்பட்ட இக்கட்டான சூழலை திறம்பட
கையாண்ட மருத்துவரின் உதவியால் நந்தினி அழகான ஆண் குழந்தையை
பெற்றெடுத்தாள்.

தரிசுத் தாய்
தவமிருந்து பெற்றெடுத்த
தங்க
மகன்!!

நந்தினி தன் குழந்தையை உச்சி முகர்ந்தாள்.......

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Aah%2520Aah%2520Anandam19





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 6:46 pm

நந்தினியின்
சித்தப்பாவின் பதற்றம் கார்த்திக்கின் மனதை உலுக்கியது.

கண்கள்
இருண்டு........பூமி தன்னை சுற்றி வேகமாக சுற்றுவது போன்றிருந்தது.....


நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Rn15
திரும்பும்
திசை எங்கெங்கும்
உன் முகம்தான் தெரிகிறது....!

இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயர்தான் ஒலிக்கிறது....!

சுவாசத்தின்
ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும்
உன் நினைவுகள்தான் வந்து போகிறது....!

வாழ்க்கையின்
ஒவ்வொரு நிமிடமும்
உன் அருகாமையைத்தான் எதிர்பார்க்கிறது....!

பிரிவென்பது
சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது- அன்பே

உன்னை
நீங்கும் போது எனக்கு
உலகமே இருண்டு போகிறது...!


நந்தினியின்
சித்தப்பா பேசி முடிப்பதற்குள் நந்தினியின் அப்பாவிற்கு கார்த்திக்கின்
வருகைக்குறித்து வாசலில் இருந்த உறவுக்காரர் தகவல் தர, அவர்
வீட்டினுளிருந்து வேகமாக கார்த்திக்கை நோக்கி கலவரமான முகத்தோடு
வந்தார்.....அவரது கண்களில் தழும்பிய சோகமும்
திகிலும்.........கார்த்திக்கின் மனதில் "பூகம்பம்' வெடிக்கச் செய்தது.

கார்த்திக்கின்
அருகில் வந்த நந்தினியின் அப்பா ,கார்த்திக்கின் தலையில் அடிபட்ட
இடத்திலிருந்த கட்டைப் பார்த்ததும்,

"மாப்ள
........தலையில....அடிபட்டிருக்கு...என்னாச்சு மாப்ள?"

"அது....ஒன்னுமில்ல........நந்......தினிக்கு.........என்னாச்சு"

"மாப்ள
......நந்தினிக்கு......பிரசவ வலி வந்துடுச்சு........உள்ளூர் ஆஸ்பத்திரில
டாக்டரம்மா இல்ல.....வெளியூருக்கும் அவளை கூட்டிட்டு போக முடியாத படி
பிரசவத்துல சிக்கல்.........அதான் பட்டணத்துக்கு.......கார்
அனுப்பிருக்கோம் டாக்டர கூட்டிட்டு வர"

"........"

"
மாப்ள........என்.......புள்ள...........வலியில
துடிக்கிறா..........மாப்ள......என் உசிரே நடுங்குது"

பெத்த பிள்ளை
செத்து பிழைக்கும் வேதனையை பொறுக்க முடியாமல் பேச்சிற்கு நடுவே பலமுறை
உடைந்துப் போனார் அந்த அப்பா.

பிரசவ தேதிக்கு இன்னும் மூன்று
வாரங்கள் இருக்கையில்........நந்தினிக்கு பிரசவ வலியா??......அதுவும்
சிக்கலுடன்..........

நந்தினி .......என் செல்லமே!
நான் இல்லாம
நீ
வாழ
உன்னை
தயார் படுத்தின
எனக்கு
ஒரு நொடிக் கூட
நீ இல்லாம
வாழ
முடியாதடி தங்கமே!!

நந்தினி..........நீ
வேணும்டா..........எனக்கு.............நீ வேணும்.........கடவுளே என்
நந்தினியை என்கிட்ட கொடுத்திடு!!

கார்த்திக்கின் சிந்தனையை வீட்டின்
முன் வேகமாக வந்து நின்ற காரின் சத்தம் கலைத்தது.

பட்டணத்திலிருந்து
பெண் மருத்துவரும் அவரது உதவியாளர்களாக இரண்டு நர்ஸும் வந்திறங்கினர்.

நந்தினி
இருந்த அறைக்கு மருத்துவர் வேகமாக செல்ல, கார்த்திக் டாக்டரிடம்...

"டாக்டர்.....நான்
நந்தினியோட.......ஹஸ்பெண்ட்......இந்த சமயத்துல அவ பக்கதுல இருக்கனும்னு
விருப்பப்படுறேன்...ப்ளீஸ் டாக்டர்......அலோவ் மீ ப்ளீஸ்"

கண்களில்
நீர் தழும்ப கைகூப்பி தன்னிடம் வேண்டும் ஒரு கணவனின் அன்பில் ஒரு நிமிடம்
அதிசயத்துப் போனார் மருத்துவர்.

"அது........எப்படி......" என்று
அவர் தயங்க.

"ப்ளீஸ் டாக்டர்.............ப்ளீஸ் அலோவ் மீ டாக்டர்"

"சரி.....உள்ள
வாங்க"

மனைவியின் பிரசவத்தில் கணவன் உடனிருப்பது அவர்களின்
உறவுப்பிணைப்பிற்கு மேலும் வலுச்சேர்கும் என்று கார்த்திக்கின் தாய் தன்
மகனை ஆறுதலாக தோளில் தட்டிக்கொடுத்தார்.

மருத்துவருடன் பிரசவ
அறைக்குள் ஓர் ஆணா???
வியப்பில் விளித்தது அங்கு குழுமியிருந்த பெண்கள்
கூட்டம்!

"என்னாதிது........பட்டணத்து மாப்ள இப்படி சொல்றாரு"
"இது
என்ன பழக்கம்"
"அதெப்படி.......ஆம்பள உள்ளே போகலாம்......."

பெண்களின்
மத்தியில் சலசலப்பு......

இதை எல்லாம் எதையும் பொருட்படுத்தாமல்
டாக்டருடன் கார்த்திக் அறைக்குள் சென்றான்.

வலியில் துடித்துக்
கதறும் தன் நந்தினியை கண்டதும் நெஞ்சு விம்மிக் கொண்டு வந்தது
கார்த்திக்கிற்கு.

அவனை சற்றும் எதிர்பாராத நந்தினி.......வேதனையின்
மத்தியிலும் அதிர்ச்சியும் ஆனந்தமும் கலந்து புன்முறுவல் பூத்தாள்

அவளருகே
சென்று....அவளது கரத்தை அழுத்திப் பிடித்த கார்த்திக்.....

"என்னை
மன்னிச்சிருமா.......செல்லம்" என்று குரல் கம்ம கூறினான்.

அவனது
அருகாமை........கையில் பதிந்த அழுத்தம், நந்தினிக்கு புத்துயிர் கொடுத்தது.

இவனது
தலையிலிருந்த காயத்தை கவனித்தவள்,

சிவந்து கலங்கிய
கண்களுடன்....."தலை.....யில் என்......னா....ச்சு" என்று தட்டு தடுமாறிக்
கேட்டாள்.

"ஒன்னுமில்லடா............என்......னை......மன்.....னிச்சிடு.......மன்னி.....ச்........சிரு........"
என்று மறுபடியும் விசும்பலுடன் அவள் கரத்தில் முகம் புதைத்தான்.

பிரசவம்
பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்,

"நீங்க....அவங்களுக்கு
உறுதுணையா பக்கத்தில் இருப்பீங்கன்னு உள்ளே அலோவ் பண்ணினா..........இப்படி
எமோஷனல் ஆகிறீங்க........கொஞ்சம் வெளில வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்"

":ஸா.......ரி.......ஸாரி......டாக்டர்
........ஐ வில் கண்ட்ரோல் மைசெல்ஃப்"

'அவர் இருக்கட்டும் டாக்டர்'
என்பது போல் சைகையால் டாக்டரிடம் தெரிவித்தாள் நந்தினி.

மருத்துவரின்
சிகிச்சை தொடர்ந்தது, அவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நர்சும் மும்முரமாக
அங்கும் இங்கும் பரபரத்தபடி உதவி செய்தனர்.

நந்தினியின் கண்ணில்
இருந்து கண்ணீர் கோடாக இருபக்கமும் இறங்கியிருந்தது.
அவளது வாய் '
வலிக்குதுப்பா' என்று முனுமுனுத்தபடி இருந்தது,
உதடுகள் வறண்டிருந்தன,
கார்த்திக்கிற்கு
வேதனையாக இருந்தது.

மனதுக்குள், ' இவளே ஒரு குழந்தை என்று
எண்ணுகிறேன்...........இவளோ என் குழந்தைக்காக வலி தாங்கிக்
கொண்டிருக்கிறாளே!' என்று வியந்தான்!!!

அவள் கையை ஆறுதலாக
பற்றிக்கொண்டான்.
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Aah%2520Aah%2520Anandam05
அவர்களின்
கண்கள் சந்தித்தபோது, உதடுகள் சொல்லாத எத்தனையோ சேதிகள் பரிமாறப்பட்டன.

வலி
குறைய தான் ஏதும் செய்ய முடியுமா? என அப்பாவியாக டாக்டரிடம் கேட்டான்
கார்த்திக்.

"பொறுங்க சார்...........இரண்டு உயிரையும் காப்பாத்த
போராடிட்டு இருக்கிறோம்........நீங்க வலியை பத்தி கவலைப்படுறீங்க"

மருத்துவர்
இப்படி கூறியதும்.........இனம் புரியா ஒரு வித பயம் கார்த்திக்கை
தாக்கியது.

இறைவனிடம் நேரிடையாக பேசுவதுபோல் மனதுக்குள்
வேண்டிக்கொண்டான்
' ஒரு உயிர் போய்த்தான் ஆகவேண்டுமெனின்..........அது
மகனாகவே இருக்கட்டும்........என் மனைவி மிஞ்சட்டும்' என்று இறைஞ்சினான்
கார்த்திக்.

அறையின் வெளியே அனைவரும் குழந்தையின் அழுகுரல் கேட்க
ஆவலாய் காதுகளை தீட்டிவைத்து காத்திருந்தனர்.

பெண்மை, தாய்மை நிலையை
அடைந்து குழந்தையை சுமக்கும் போது தான் பூரணமாகிறது!
தாய்மையடைந்த
பெண், குழந்தையை பெற்றெடுக்கும் போது படும் கஷ்டத்தை உணர்ந்தால் தான் ஒரு
ஆணால் பெண்மையை மதிக்க முடியும்!
என்பதை தெளிவாக உணர்ந்தான்
கார்த்திக்.

பிரசவ நேரத்தில் ஏற்பட்ட இக்கட்டான சூழலை திறம்பட
கையாண்ட மருத்துவரின் உதவியால் நந்தினி அழகான ஆண் குழந்தையை
பெற்றெடுத்தாள்.

தரிசுத் தாய்
தவமிருந்து பெற்றெடுத்த
தங்க
மகன்!!

நந்தினி தன் குழந்தையை உச்சி முகர்ந்தாள்.......

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Aah%2520Aah%2520Anandam19
அவளது
நெற்றியில் பூத்திருந்த முத்து முத்தான வேர்வைத்துளிகளை துடைத்து
'அப்பா'வான பெருமிதத்துடன் பார்த்தான் கார்த்திக்.

தங்கள்
குழந்தையின் ஸ்பரிசம் உடலில் சில்லிட......
இருவரின் கண்களிலும்
ஆனந்த
கண்ணீர் துளிகள்!
அது வார்த்தைகளால் விவரிக்க
முடியா மணி துளிகள்!!

தன்
குடும்பம் தழைத்தோங்க உதித்த 'பேரனை' கண்ணாரக் கண்டு களித்தார்
காத்திக்கின் அன்னை......

தன் தாயிடம் குழந்தையை கொடுத்த
கார்த்திக்....

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்துக்
கொண்டேன்
நான்
பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை.....!!


நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Aah%2520Aah%2520Anandam20
இனிதே
தொடர்ந்தது கார்த்திக்-நந்தினியின் வாழ்க்கை பயணம்!!





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 05, 2010 6:54 pm

நான் தொடர்கதையோனு நினைத்தேன்... முழுவதும் படிக்க என்னால் இயலாவிட்டாலும்... படித்த சிலபதிவுகளே அருமை...

கதை.. கவிதையும் கலந்து அருமையாக.... வாழ்த்துகள்...

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 7:08 pm

srinihasan wrote:நான் தொடர்கதையோனு நினைத்தேன்... முழுவதும் படிக்க என்னால் இயலாவிட்டாலும்... படித்த சிலபதிவுகளே அருமை...

கதை.. கவிதையும் கலந்து அருமையாக.... வாழ்த்துகள்...

நான்படித்தேன் பிடித்திருந்தது அதுதான் இட்டேன் கண்ணா நல்லா இருந்தால் படித்து பாருங்கள் உண்மையிலே ரொம்ப சுவார்சியமா உள்ளது





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 05, 2010 7:13 pm

சபீர் wrote:
srinihasan wrote:நான் தொடர்கதையோனு நினைத்தேன்... முழுவதும் படிக்க என்னால் இயலாவிட்டாலும்... படித்த சிலபதிவுகளே அருமை...

கதை.. கவிதையும் கலந்து அருமையாக.... வாழ்த்துகள்...

நான்படித்தேன் பிடித்திருந்தது அதுதான் இட்டேன் கண்ணா நல்லா இருந்தால் படித்து பாருங்கள் உண்மையிலே ரொம்ப சுவார்சியமா உள்ளது

கண்டிப்பா நேரம் கிடைக்கும் சமயம் நீங்கள் கூறாமல் இருந்தாலும் படித்திருப்பேன்... என்னாருயிர் நண்பன் நீங்கள் கூறிய பிறகு படிக்காமல் இருப்பேனா?

உங்களுக்கு பிடித்தது எனக்கு பிடிக்காமல் போய் விடுமா என்ன? நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 102564

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 7:15 pm

srinihasan wrote:
சபீர் wrote:
srinihasan wrote:நான் தொடர்கதையோனு நினைத்தேன்... முழுவதும் படிக்க என்னால் இயலாவிட்டாலும்... படித்த சிலபதிவுகளே அருமை...

கதை.. கவிதையும் கலந்து அருமையாக.... வாழ்த்துகள்...

நான்படித்தேன் பிடித்திருந்தது அதுதான் இட்டேன் கண்ணா நல்லா இருந்தால் படித்து பாருங்கள் உண்மையிலே ரொம்ப சுவார்சியமா உள்ளது

கண்டிப்பா நேரம் கிடைக்கும் சமயம் நீங்கள் கூறாமல் இருந்தாலும் படித்திருப்பேன்... என்னாருயிர் நண்பன் நீங்கள் கூறிய பிறகு படிக்காமல் இருப்பேனா?

உங்களுக்கு பிடித்தது எனக்கு பிடிக்காமல் போய் விடுமா என்ன? நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 102564
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 599303 நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 599303 நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 599303 நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 599303 நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 359383 நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 07, 2010 9:54 am

srinihasan wrote:
சபீர் wrote:
srinihasan wrote:நான் தொடர்கதையோனு நினைத்தேன்... முழுவதும் படிக்க என்னால் இயலாவிட்டாலும்... படித்த சிலபதிவுகளே அருமை...

கதை.. கவிதையும் கலந்து அருமையாக.... வாழ்த்துகள்...

நான்படித்தேன் பிடித்திருந்தது அதுதான் இட்டேன் கண்ணா நல்லா இருந்தால் படித்து பாருங்கள் உண்மையிலே ரொம்ப சுவார்சியமா உள்ளது

கண்டிப்பா நேரம் கிடைக்கும் சமயம் நீங்கள் கூறாமல் இருந்தாலும் படித்திருப்பேன்... என்னாருயிர் நண்பன் நீங்கள் கூறிய பிறகு படிக்காமல் இருப்பேனா?

உங்களுக்கு பிடித்தது எனக்கு பிடிக்காமல் போய் விடுமா என்ன? நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 102564

நிச்சயம் படியுங்கள் பலன்கிடைக்கும் நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 154550 நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக