புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
by heezulia Today at 2:10 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க
Page 1 of 1 •
இரவு பகலாகக் கண் விழித்து பொறியியலிலோ விஞ்ஞானத் துறையிலோ ஒரு பட்டம் வாங்கியாகிவிட்டது. அடுத்தது நாம் விரும்பியபடி படிப்புக்கேற்ற வேலை கிடைக்குமா என்ற கேள்விதான்.
எத்தனையோ நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானவர்களை பணியமர்த்த விண்ணப்பங்கள் கோருகின்றன. ஒரு பணியிடத்திற்கு பல விண்ணப்பங்கள் வந்து குவியும். உங்களுக்கும் பணியமர்த்த நினைக்கும் நிறுவனத்திற்கும் உள்ள முதல் தொடர்பு நீங்கள் அனுப்பும் resume/ CV என்றும் அழைக்கப்படும் உங்களது தகுதி, அனுபவம் பற்றிய விண்ணப்பங்கள்தான்.
இந்த விண்ணப்பத்தை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதுதான் உங்களை நேர்முகத் தேர்விற்கு அழைத்துச் செல்லும். அடுத்தபடி.. ஆயிரம் விண்ணப்பங்களில் ஒன்றாக இருக்கும் உங்கள் விண்ணப்பம் தனித்து நின்று பணியமர்த்துபவர்களைக் கவரவேண்டும்-சொல்ல வேண்டிய விஷயத்தைச் சுற்றி வளைத்து வளவளவென்று சொன்னால் அது சரியாகப் படிக்கப்படாமலே குப்பைக் கூடைக்குச் சென்றுவிடக்கூடும். நான் படித்த சில வழிமுறைகளை இங்கே சொல்லுகிறேன்.
பல நேரங்களில் நாம் அனுப்பும் விண்ணப்பங்கள் கிணற்றில் விழுந்த கல்லாக நிறுவனத்திடமிருந்த எந்தவிதமான பதிலும் கிடைக்காதபோது நமக்கு இவர்கள் எப்படி வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றும். 'எவ்வளவோ தடவை நாம் நமக்குப் பொருத்தமான வேலையைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பம் அனுப்பியிருக்கிறோம். விண்ணப்பம் கோரிய உடனேயே தாமதமின்றி அனுப்பியிருக்கிறோம்! ஆனாலும் நிறுவனத்திடமிருந்து ஒரு பதிலும் இல்லையே,' என்று சோகமாகக்கூட இருந்திருப்போம்.
நீங்கள் உங்களது கல்வித் தகுதிகளை விவரித்து அனுப்பும் பல விண்ணப்பங்களுக்கு பதில் வராமலிருக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. சில நேரங்களில் நீங்கள் விண்ணப்பம் அனுப்பு முன்னமேயே நிறுவனம் சரியானவரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அல்லது உங்கள் தகுதி அவர்களுக்குப் பொருத்தமானதாக இல்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அதனால் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வருவது ஒரு அதிர்ஷ்டம்தான். இதில் நாம் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்று மனம் தளர்ந்து போகவேண்டாம்.
ஒருவேலைக்கு அந்த நிர்வாகத்தினர் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது அவர்களுக்குத் தோன்றக் கூடிய கேள்விகள் என்ன என்று அவர்கள் மனநிலையிலிருந்து கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைத்து உங்களது விண்ணப்பத்தைத் தயார் செய்து அனுப்பி வைத்தால் உங்களது விண்ணப்பம் நிறுவனத்தின் மனதைக் கவரும்.
எத்தனையோ நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானவர்களை பணியமர்த்த விண்ணப்பங்கள் கோருகின்றன. ஒரு பணியிடத்திற்கு பல விண்ணப்பங்கள் வந்து குவியும். உங்களுக்கும் பணியமர்த்த நினைக்கும் நிறுவனத்திற்கும் உள்ள முதல் தொடர்பு நீங்கள் அனுப்பும் resume/ CV என்றும் அழைக்கப்படும் உங்களது தகுதி, அனுபவம் பற்றிய விண்ணப்பங்கள்தான்.
இந்த விண்ணப்பத்தை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதுதான் உங்களை நேர்முகத் தேர்விற்கு அழைத்துச் செல்லும். அடுத்தபடி.. ஆயிரம் விண்ணப்பங்களில் ஒன்றாக இருக்கும் உங்கள் விண்ணப்பம் தனித்து நின்று பணியமர்த்துபவர்களைக் கவரவேண்டும்-சொல்ல வேண்டிய விஷயத்தைச் சுற்றி வளைத்து வளவளவென்று சொன்னால் அது சரியாகப் படிக்கப்படாமலே குப்பைக் கூடைக்குச் சென்றுவிடக்கூடும். நான் படித்த சில வழிமுறைகளை இங்கே சொல்லுகிறேன்.
பல நேரங்களில் நாம் அனுப்பும் விண்ணப்பங்கள் கிணற்றில் விழுந்த கல்லாக நிறுவனத்திடமிருந்த எந்தவிதமான பதிலும் கிடைக்காதபோது நமக்கு இவர்கள் எப்படி வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றும். 'எவ்வளவோ தடவை நாம் நமக்குப் பொருத்தமான வேலையைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பம் அனுப்பியிருக்கிறோம். விண்ணப்பம் கோரிய உடனேயே தாமதமின்றி அனுப்பியிருக்கிறோம்! ஆனாலும் நிறுவனத்திடமிருந்து ஒரு பதிலும் இல்லையே,' என்று சோகமாகக்கூட இருந்திருப்போம்.
நீங்கள் உங்களது கல்வித் தகுதிகளை விவரித்து அனுப்பும் பல விண்ணப்பங்களுக்கு பதில் வராமலிருக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. சில நேரங்களில் நீங்கள் விண்ணப்பம் அனுப்பு முன்னமேயே நிறுவனம் சரியானவரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அல்லது உங்கள் தகுதி அவர்களுக்குப் பொருத்தமானதாக இல்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அதனால் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வருவது ஒரு அதிர்ஷ்டம்தான். இதில் நாம் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்று மனம் தளர்ந்து போகவேண்டாம்.
ஒருவேலைக்கு அந்த நிர்வாகத்தினர் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது அவர்களுக்குத் தோன்றக் கூடிய கேள்விகள் என்ன என்று அவர்கள் மனநிலையிலிருந்து கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைத்து உங்களது விண்ணப்பத்தைத் தயார் செய்து அனுப்பி வைத்தால் உங்களது விண்ணப்பம் நிறுவனத்தின் மனதைக் கவரும்.
நேசமுடன் ஹாசிம்
வேலைக்குப் பொருத்தமானவரா?
நிர்வாகத்தினர் ஒரு விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும்போது அவர்களது முதல் கேள்வியே.. 'இவர் நம் நிறுவனத்தின் இந்த வேலைக்குச் சரியாகப் பொருந்துவாரா?' என்பதுதான்.
இது தெரிந்ததுதான். ஒரு கம்பெனி தனக்கு ப்ரொக்ராமர் பதவிக்கு ஆள் வேண்டுமென்றால் மனித வளர்ச்சித் துறையில் பயிற்சி பெற்றவரைப் பணிக்கு அமர்த்த நினைக்காது. வேறு துறையில் பல வருஷங்கள் அனுபவம் இருக்கிறது என்பது தகுதியாகாது. நிறுவனம் குறிப்பிட்ட வேலைக்கு பொருந்துபவரைத்தான் எதிர்பார்க்கும்.
நிர்வாகத்தினர் ஒரு விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும்போது அவர்களது முதல் கேள்வியே.. 'இவர் நம் நிறுவனத்தின் இந்த வேலைக்குச் சரியாகப் பொருந்துவாரா?' என்பதுதான்.
இது தெரிந்ததுதான். ஒரு கம்பெனி தனக்கு ப்ரொக்ராமர் பதவிக்கு ஆள் வேண்டுமென்றால் மனித வளர்ச்சித் துறையில் பயிற்சி பெற்றவரைப் பணிக்கு அமர்த்த நினைக்காது. வேறு துறையில் பல வருஷங்கள் அனுபவம் இருக்கிறது என்பது தகுதியாகாது. நிறுவனம் குறிப்பிட்ட வேலைக்கு பொருந்துபவரைத்தான் எதிர்பார்க்கும்.
நேசமுடன் ஹாசிம்
மாத்தி யோசி!
நீங்கள் எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அதற்குத் தகுந்தவாறு உங்கள் CV-ஐ திருத்தி அமைத்துக் கொள்ளவேண்டும். அதனால் எல்லாக் கம்பெனிகளுக்கும் ஒரே மாதிரி CV அனுப்பக் கூடாது. அவர்கள் கேட்டிருக்கும் பணிகளுக்கும் தகுதிகளுக்கும் உகந்த மாதிரி உங்கள் CV இருக்க வேண்டும். அதற்காகப் பொய் சொல்லவேண்டும் என்று பொருளில்லை. நமக்குப் பொருத்தமான தகுதிகள் இருந்தாலும் அதனை எப்படி விண்ணப்பத்தில் வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.
இதனால் அதிக நேரமாகலாம். ஆனாலும் அந்த நேரத்தைச் செலவழிப்பது வீணில்லை.உங்களைப் பற்றிய விவரங்களைக் கூறும்போது கவனமாக இருங்கள். ஒரு நல்ல வழி. உங்கள் சாதனைகளை எண்ணில் வடிப்பது. உதாரணமாக உங்களது யோசனையால் 5000 ஆர்டர்கள் அதிகமாகப் பெற முடிந்தது என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டுச் சொன்னால் அது நிர்வாகத்தினரைக் கவர வழியுண்டு- வெறும் எழுத்துக்களாலேயே விண்ணப்பத்தை நிரப்புவதைவிட எண்களில் சாதனைகளைப் பட்டியலிட்டுக் கூறினால் அதனால் கிடைக்கும் பலன் அதிகம்.
வேலைக்கு வேண்டிய தகுதிகள் என்னவென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை ஒரு முறைக்குப் பல முறை படியுங்கள். இது அந்தப் பணிக்குத் தகுந்தபடி உங்கள் தகுதிகளைக் குறிப்பிட வசதியாய் இருக்கும்
நீங்கள் எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அதற்குத் தகுந்தவாறு உங்கள் CV-ஐ திருத்தி அமைத்துக் கொள்ளவேண்டும். அதனால் எல்லாக் கம்பெனிகளுக்கும் ஒரே மாதிரி CV அனுப்பக் கூடாது. அவர்கள் கேட்டிருக்கும் பணிகளுக்கும் தகுதிகளுக்கும் உகந்த மாதிரி உங்கள் CV இருக்க வேண்டும். அதற்காகப் பொய் சொல்லவேண்டும் என்று பொருளில்லை. நமக்குப் பொருத்தமான தகுதிகள் இருந்தாலும் அதனை எப்படி விண்ணப்பத்தில் வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.
இதனால் அதிக நேரமாகலாம். ஆனாலும் அந்த நேரத்தைச் செலவழிப்பது வீணில்லை.உங்களைப் பற்றிய விவரங்களைக் கூறும்போது கவனமாக இருங்கள். ஒரு நல்ல வழி. உங்கள் சாதனைகளை எண்ணில் வடிப்பது. உதாரணமாக உங்களது யோசனையால் 5000 ஆர்டர்கள் அதிகமாகப் பெற முடிந்தது என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டுச் சொன்னால் அது நிர்வாகத்தினரைக் கவர வழியுண்டு- வெறும் எழுத்துக்களாலேயே விண்ணப்பத்தை நிரப்புவதைவிட எண்களில் சாதனைகளைப் பட்டியலிட்டுக் கூறினால் அதனால் கிடைக்கும் பலன் அதிகம்.
வேலைக்கு வேண்டிய தகுதிகள் என்னவென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை ஒரு முறைக்குப் பல முறை படியுங்கள். இது அந்தப் பணிக்குத் தகுந்தபடி உங்கள் தகுதிகளைக் குறிப்பிட வசதியாய் இருக்கும்
நேசமுடன் ஹாசிம்
வேலையில் நீடிப்பாரா?
நிறுவனத்திற்கு எழும் அடுத்த கேள்வி இவரை வேலைக்கு அமர்த்தினால் உடனே வேலையை விடாமல் நீடிப்பரா..?
வேலைக்குச் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது நிறுவனத்தைப் பொறுத்தவரை நீண்ட அதிகச் செலவு பிடிக்கும் ஒரு கஷ்டமான விஷயம். அப்படி அவ்வளவு கஷ்டப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வந்த சில நாட்களிலேயே வேலையை விட்டுப்போவதை நிர்வாகம் விரும்பாது.
எனவே உங்கள் விண்ணப்பத்தைப் படிக்கும்போது ஏதாவது வேலையில் நிலையாக இருந்திருக்கிறாரா? அல்லது அடிக்கடி வேலை மாறுபவரா என்பதையும் பார்ப்பார்கள்..
மேலும் நீங்கள் உங்கள் வேலையை முழு அர்ப்பணிப்புடன் செய்யக் கூடியவரா என்பதிலும் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். நீங்கள் பார்க்கும் வேலையில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிவிக்க சான்று இருந்தால் அதைக் கட்டாயம் இணையுங்கள்.
அடுத்தது விண்ணப்பம் அனுப்புபவர் எடுத்த காரியத்தை நேர்த்தியாகச் செய்யக் கூடியவரா என்று அறிய விரும்புவார்கள். நீங்கள் யாரிடமாவது ஒரு பொருளை அது பற்றிய விவரங்களை மட்டும் சொல்லி விற்க நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். வாங்குபவர் நிச்சயமாக நீங்கள் சொல்லும் விவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு வாங்கமாட்டார். அது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கவும் ஆசைப்படுவார்.
அது போலத்தான் உங்களை பணியில் அமர்த்துபவர்களும் நீங்கள் அனுப்பும் CV.யின் சில பக்கங்களை வைத்துத்தான் நீங்கள் இந்த வேலைக்குப் பொருத்தமானவராக இருப்பீர்களா., இதற்கான தகுதிகள் முழுமையும் உங்களிடம் இருக்கிறதா.., நினைத்ததை வெளிப்படுத்தும் திறன் இருக்கிறதா.., என்பதைத் தீர்மானிப்பார்கள். அதனால் உங்கள் CV தவறில்லாமலும் படிக்கும்போதே நன்றாக விளங்கும்படியும் இருக்க வேண்டும்.
பணியமர்த்துபவர்க்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள அனுபவத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அவர் உங்களை நேரில் கூப்பிட முடியாது. அதனால் நீங்கள் ஒருமுறைக்கு இரு முறை உங்கள் விண்ணப்பத்தைச் சரி பாருங்கள். நண்பர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். உங்கள் விண்ணப்பம் மனதில் பதியும்படி இருக்கிறதா அல்லது மாற்றங்கள் தேவையா என்று அறிந்து கொள்ளுங்கள்.
நிர்வாகத்தினர் எப்படி வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது வேண்டுமானால் நிச்சயமாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் அனுப்பும் CV கூட்டத்தோடு கூட்டமாக 'கோவிந்தா' ஆகாமலிருக்க கவனமாக இருங்கள்.
நிறுவனத்திற்கு எழும் அடுத்த கேள்வி இவரை வேலைக்கு அமர்த்தினால் உடனே வேலையை விடாமல் நீடிப்பரா..?
வேலைக்குச் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது நிறுவனத்தைப் பொறுத்தவரை நீண்ட அதிகச் செலவு பிடிக்கும் ஒரு கஷ்டமான விஷயம். அப்படி அவ்வளவு கஷ்டப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வந்த சில நாட்களிலேயே வேலையை விட்டுப்போவதை நிர்வாகம் விரும்பாது.
எனவே உங்கள் விண்ணப்பத்தைப் படிக்கும்போது ஏதாவது வேலையில் நிலையாக இருந்திருக்கிறாரா? அல்லது அடிக்கடி வேலை மாறுபவரா என்பதையும் பார்ப்பார்கள்..
மேலும் நீங்கள் உங்கள் வேலையை முழு அர்ப்பணிப்புடன் செய்யக் கூடியவரா என்பதிலும் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். நீங்கள் பார்க்கும் வேலையில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிவிக்க சான்று இருந்தால் அதைக் கட்டாயம் இணையுங்கள்.
அடுத்தது விண்ணப்பம் அனுப்புபவர் எடுத்த காரியத்தை நேர்த்தியாகச் செய்யக் கூடியவரா என்று அறிய விரும்புவார்கள். நீங்கள் யாரிடமாவது ஒரு பொருளை அது பற்றிய விவரங்களை மட்டும் சொல்லி விற்க நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். வாங்குபவர் நிச்சயமாக நீங்கள் சொல்லும் விவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு வாங்கமாட்டார். அது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கவும் ஆசைப்படுவார்.
அது போலத்தான் உங்களை பணியில் அமர்த்துபவர்களும் நீங்கள் அனுப்பும் CV.யின் சில பக்கங்களை வைத்துத்தான் நீங்கள் இந்த வேலைக்குப் பொருத்தமானவராக இருப்பீர்களா., இதற்கான தகுதிகள் முழுமையும் உங்களிடம் இருக்கிறதா.., நினைத்ததை வெளிப்படுத்தும் திறன் இருக்கிறதா.., என்பதைத் தீர்மானிப்பார்கள். அதனால் உங்கள் CV தவறில்லாமலும் படிக்கும்போதே நன்றாக விளங்கும்படியும் இருக்க வேண்டும்.
பணியமர்த்துபவர்க்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள அனுபவத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அவர் உங்களை நேரில் கூப்பிட முடியாது. அதனால் நீங்கள் ஒருமுறைக்கு இரு முறை உங்கள் விண்ணப்பத்தைச் சரி பாருங்கள். நண்பர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். உங்கள் விண்ணப்பம் மனதில் பதியும்படி இருக்கிறதா அல்லது மாற்றங்கள் தேவையா என்று அறிந்து கொள்ளுங்கள்.
நிர்வாகத்தினர் எப்படி வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது வேண்டுமானால் நிச்சயமாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் அனுப்பும் CV கூட்டத்தோடு கூட்டமாக 'கோவிந்தா' ஆகாமலிருக்க கவனமாக இருங்கள்.
நேசமுடன் ஹாசிம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|