புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களைக் கவர.....
Page 4 of 14 •
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
First topic message reminder :
சிங்கம் போன்ற ஆண்களைக் கவரப் பெண்கள் செய்ய வேண்டுவன யாவை? ஈகரையின் உறவுகள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை இத்திரியில் பதிவிடுமாறு அனைத்து பெண்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஆண்களின் பதிவுகள் அதிகம் இடம்பெற்றால் அது ஆண்களின் மனதைக் காட்டும் கண்ணாடியாக அமையும் என்பதால் உண்மையிலேயே பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. அதற்காகப் பெண்கள் பதிவிடாமல் இருந்து விடாதீர்கள். பெண்கள் தங்களின் (கவர்ந்த) அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே.. தொடங்கி விட்டீர்களா பதிவிட உறவுகளே...தங்களின் மேலான கருத்துக்கும் பொன்னான நேரத்தை ஒதுக்கிப் பதிவிட்டமைக்கும் பாசமிகு உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
சிங்கம் போன்ற ஆண்களைக் கவரப் பெண்கள் செய்ய வேண்டுவன யாவை? ஈகரையின் உறவுகள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை இத்திரியில் பதிவிடுமாறு அனைத்து பெண்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஆண்களின் பதிவுகள் அதிகம் இடம்பெற்றால் அது ஆண்களின் மனதைக் காட்டும் கண்ணாடியாக அமையும் என்பதால் உண்மையிலேயே பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. அதற்காகப் பெண்கள் பதிவிடாமல் இருந்து விடாதீர்கள். பெண்கள் தங்களின் (கவர்ந்த) அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே.. தொடங்கி விட்டீர்களா பதிவிட உறவுகளே...தங்களின் மேலான கருத்துக்கும் பொன்னான நேரத்தை ஒதுக்கிப் பதிவிட்டமைக்கும் பாசமிகு உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
உண்மையில் நடை உடை பாவனையில் கவரும் ஆண்களும் இருக்கிறார்கள் அழகு பார்த்து மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் குணத்தின் கவர்ச்சி கண்டு மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் என்னைப்பொறுத்தவரை அழகு என்ற சொல்லுக்கு யாராலும் வரைவிலக்கணம் கொடுக்க முடியாத உலகம் காரணம் யாராலும் இதுதான் அழகு இது அசிங்கம் என்று பிரித்துக்கூற முடியாது ஒருவருக்கு அசிங்கமானது மற்றவருக்கு அழகாக இருக்கலாம் நடை உடை பாவனையைப்பொறுத்தவரை நாம் எம்மை அழகுபடுத்திக்கொள்வதற்காக தேவையில்லாத மேற்பூச்சிகளை பூசி குறிப்பிட்ட நேர்திற்கு காட்சி தர முடியும் எல்லா நேரத்திலும் காட்சி தர முடியாது ஒரு பெண்ணின் அழகைக்காண உறங்கி எந்திருந்தவுடன் பார்க்க வேண்டும் என்பார்கள் ஆக இவைகளும் நிலையற்றுப்போகுறது
நிச்சயமாக எந்த ஒரு ஆணையும் கவர்வதற்கு ஒரு பெண்ணின் குணம் சார்ந்த இயல்புகள் குணம்சார்ந்த நடத்தைகள்தான் அதிகமாக கவருகின்றது
ஒரு சில ஆண்களுக்கு கலகலப்பாக எல்லோருடனும் சிரித்து பேசி ஜாலியாக இருக்கும் பெண்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு சாதுவான அவனை மட்டும் தாங்குகின்றவர்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு பெண்களின் அன்பு வெளிப்பாட்டைக்கவர்ந்து (உறவுகள் நண்பர்கள்) அதனாலும் பெண்களைப்பிடிக்கும்
இவைகள் எதையும் இல்லாமல் மேல்கவர்ச்சியில் மயங்கி பின்னர் அவஸ்தைப்படும் ஆண்களையும் காண்கிறோம்
ஆக அதிகமாக பெண்கள் தங்களது உடை நடை பாவனை களுடன் கூடிய குணசீலர்களாய் திகழ்ந்தால் அதிகமாக எந்த ஆணையும் கவரும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது கருத்து எனது அனுபவங்களில் இருந்து இவை
நிச்சயமாக எந்த ஒரு ஆணையும் கவர்வதற்கு ஒரு பெண்ணின் குணம் சார்ந்த இயல்புகள் குணம்சார்ந்த நடத்தைகள்தான் அதிகமாக கவருகின்றது
ஒரு சில ஆண்களுக்கு கலகலப்பாக எல்லோருடனும் சிரித்து பேசி ஜாலியாக இருக்கும் பெண்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு சாதுவான அவனை மட்டும் தாங்குகின்றவர்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு பெண்களின் அன்பு வெளிப்பாட்டைக்கவர்ந்து (உறவுகள் நண்பர்கள்) அதனாலும் பெண்களைப்பிடிக்கும்
இவைகள் எதையும் இல்லாமல் மேல்கவர்ச்சியில் மயங்கி பின்னர் அவஸ்தைப்படும் ஆண்களையும் காண்கிறோம்
ஆக அதிகமாக பெண்கள் தங்களது உடை நடை பாவனை களுடன் கூடிய குணசீலர்களாய் திகழ்ந்தால் அதிகமாக எந்த ஆணையும் கவரும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது கருத்து எனது அனுபவங்களில் இருந்து இவை
நேசமுடன் ஹாசிம்
ரமீஸ் wrote:சிவா wrote:ரமீஸ் wrote:
சிவா நீங்க யாரை நினைக்கிறீங்கன்னு விளங்குது, நீங்க லேட் ஆவிட்டீங்க. அதை பிரபு தேவா கவர்ந்துட்டாறு..
வணக்கம் ரமீஸ்! நடிகைகள் ஒன்றும் பெரிய அழகிகள் அல்லர்! அவர்களை அழகாகக் காட்ட பலர் பிண்ணனியில் வேலை செய்கிறார்கள்! மேக்கப் இல்லாமல் அவர்களைப் பாருங்கள், பக்கத்து வீட்டு கமலா இன்னும் அழகாகத் தெரிவாள். வெள்ளித்திரை ரசிக்க மட்டுமே... வாழ்க்கைக்கு உதவாது!
என்ன சிவா அண்ணா என் எதிர்காலக் கனவை எல்லாம் ஒரே வார்த்தையால ஓடச்சிட்டீங்க.
உடைபடுவதன் பெயர்தானே கனவு! என்றும் நிலைத்திருப்பது நிஜம் மட்டுமே! நம் வாழ்க்கை நிஜம்! வெள்ளித்திரை அனைத்தும் கனவும், கற்பனையும் கலந்தது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:ரமீஸ் wrote:
சிவா நீங்க யாரை நினைக்கிறீங்கன்னு விளங்குது, நீங்க லேட் ஆவிட்டீங்க. அதை பிரபு தேவா கவர்ந்துட்டாறு..
வணக்கம் ரமீஸ்! நடிகைகள் ஒன்றும் பெரிய அழகிகள் அல்லர்! அவர்களை அழகாகக் காட்ட பலர் பிண்ணனியில் வேலை செய்கிறார்கள்! மேக்கப் இல்லாமல் அவர்களைப் பாருங்கள், பக்கத்து வீட்டு கமலா இன்னும் அழகாகத் தெரிவாள். வெள்ளித்திரை ரசிக்க மட்டுமே... வாழ்க்கைக்கு உதவாது!
அருமையாய் சொன்னீர்கள்
நேசமுடன் ஹாசிம்
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
சிவா wrote:ரமீஸ் wrote:
சிவா நீங்க யாரை நினைக்கிறீங்கன்னு விளங்குது, நீங்க லேட் ஆவிட்டீங்க. அதை பிரபு தேவா கவர்ந்துட்டாறு..
வணக்கம் ரமீஸ்! நடிகைகள் ஒன்றும் பெரிய அழகிகள் அல்லர்! அவர்களை அழகாகக் காட்ட பலர் பிண்ணனியில் வேலை செய்கிறார்கள்! மேக்கப் இல்லாமல் அவர்களைப் பாருங்கள், பக்கத்து வீட்டு கமலா இன்னும் அழகாகத் தெரிவாள். வெள்ளித்திரை ரசிக்க மட்டுமே... வாழ்க்கைக்கு உதவாது!
அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ?
ஹாசிம் wrote:உண்மையில் நடை உடை பாவனையில் கவரும் ஆண்களும் இருக்கிறார்கள் அழகு பார்த்து மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் குணத்தின் கவர்ச்சி கண்டு மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் என்னைப்பொறுத்தவரை அழகு என்ற சொல்லுக்கு யாராலும் வரைவிலக்கணம் கொடுக்க முடியாத உலகம் காரணம் யாராலும் இதுதான் அழகு இது அசிங்கம் என்று பிரித்துக்கூற முடியாது ஒருவருக்கு அசிங்கமானது மற்றவருக்கு அழகாக இருக்கலாம் நடை உடை பாவனையைப்பொறுத்தவரை நாம் எம்மை அழகுபடுத்திக்கொள்வதற்காக தேவையில்லாத மேற்பூச்சிகளை பூசி குறிப்பிட்ட நேர்திற்கு காட்சி தர முடியும் எல்லா நேரத்திலும் காட்சி தர முடியாது ஒரு பெண்ணின் அழகைக்காண உறங்கி எந்திருந்தவுடன் பார்க்க வேண்டும் என்பார்கள் ஆக இவைகளும் நிலையற்றுப்போகுறது
நிச்சயமாக எந்த ஒரு ஆணையும் கவர்வதற்கு ஒரு பெண்ணின் குணம் சார்ந்த இயல்புகள் குணம்சார்ந்த நடத்தைகள்தான் அதிகமாக கவருகின்றது
ஒரு சில ஆண்களுக்கு கலகலப்பாக எல்லோருடனும் சிரித்து பேசி ஜாலியாக இருக்கும் பெண்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு சாதுவான அவனை மட்டும் தாங்குகின்றவர்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு பெண்களின் அன்பு வெளிப்பாட்டைக்கவர்ந்து (உறவுகள் நண்பர்கள்) அதனாலும் பெண்களைப்பிடிக்கும்
இவைகள் எதையும் இல்லாமல் மேல்கவர்ச்சியில் மயங்கி பின்னர் அவஸ்தைப்படும் ஆண்களையும் காண்கிறோம்
ஆக அதிகமாக பெண்கள் தங்களது உடை நடை பாவனை களுடன் கூடிய குணசீலர்களாய் திகழ்ந்தால் அதிகமாக எந்த ஆணையும் கவரும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது கருத்து எனது அனுபவங்களில் இருந்து இவை
உங்களின் கருத்து நூறு சதவிகதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது! இது நம்மைச் சுற்றி, அல்லது நம்முடன் இருப்பவர்களுக்குப் பொருந்தும்! ஆனால் ரோட்டில் ஒரு பெண்ணைப் பார்ப்போம், மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்!
முதலில் அவளைப் பார்ப்பது அவள் அழகென்பதால்! மீண்டும் திரும்பிப் பார்க்க வைப்பது அவள் பேரழகு என்பதால்! இங்கு அவளது குணமோ, பேச்சோ நம்மை ஈர்ப்பதில்லை! அவளது அழகும் அலங்காரமும் மட்டுமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ப்ரியதர்ஷி wrote:
அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ?
ஆமா, கமலா யாரு!! ரமிஸ் உங்களுக்கு தெரியுமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
சிவா wrote:ப்ரியதர்ஷி wrote:
அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ?
ஆமா, கமலா யாரு!! ரமிஸ் உங்களுக்கு தெரியுமா?
:அடபாவி: :அடபாவி: அதுக்குள்ளே எப்பிடி நடிக்கிறார் ? கேட்க யாருமே இல்லையா ?
அந்தக்கவர்ச்சியை ரசிக்க மட்டும் எம்மால் முடிகிறது அவளைப்பின் தொடரும் போது நாம் எதிர்பார்ப்பவை இல்லை என்று காணும் போது எமது என்ன முடிவாக இருக்கும் அந்தப்பெண்ணை நாம் என்னவென்று சொல்கிறோம்சிவா wrote:ஹாசிம் wrote:உண்மையில் நடை உடை பாவனையில் கவரும் ஆண்களும் இருக்கிறார்கள் அழகு பார்த்து மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் குணத்தின் கவர்ச்சி கண்டு மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் என்னைப்பொறுத்தவரை அழகு என்ற சொல்லுக்கு யாராலும் வரைவிலக்கணம் கொடுக்க முடியாத உலகம் காரணம் யாராலும் இதுதான் அழகு இது அசிங்கம் என்று பிரித்துக்கூற முடியாது ஒருவருக்கு அசிங்கமானது மற்றவருக்கு அழகாக இருக்கலாம் நடை உடை பாவனையைப்பொறுத்தவரை நாம் எம்மை அழகுபடுத்திக்கொள்வதற்காக தேவையில்லாத மேற்பூச்சிகளை பூசி குறிப்பிட்ட நேர்திற்கு காட்சி தர முடியும் எல்லா நேரத்திலும் காட்சி தர முடியாது ஒரு பெண்ணின் அழகைக்காண உறங்கி எந்திருந்தவுடன் பார்க்க வேண்டும் என்பார்கள் ஆக இவைகளும் நிலையற்றுப்போகுறது
நிச்சயமாக எந்த ஒரு ஆணையும் கவர்வதற்கு ஒரு பெண்ணின் குணம் சார்ந்த இயல்புகள் குணம்சார்ந்த நடத்தைகள்தான் அதிகமாக கவருகின்றது
ஒரு சில ஆண்களுக்கு கலகலப்பாக எல்லோருடனும் சிரித்து பேசி ஜாலியாக இருக்கும் பெண்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு சாதுவான அவனை மட்டும் தாங்குகின்றவர்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு பெண்களின் அன்பு வெளிப்பாட்டைக்கவர்ந்து (உறவுகள் நண்பர்கள்) அதனாலும் பெண்களைப்பிடிக்கும்
இவைகள் எதையும் இல்லாமல் மேல்கவர்ச்சியில் மயங்கி பின்னர் அவஸ்தைப்படும் ஆண்களையும் காண்கிறோம்
ஆக அதிகமாக பெண்கள் தங்களது உடை நடை பாவனை களுடன் கூடிய குணசீலர்களாய் திகழ்ந்தால் அதிகமாக எந்த ஆணையும் கவரும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது கருத்து எனது அனுபவங்களில் இருந்து இவை
உங்களின் கருத்து நூறு சதவிகதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது! இது நம்மைச் சுற்றி, அல்லது நம்முடன் இருப்பவர்களுக்குப் பொருந்தும்! ஆனால் ரோட்டில் ஒரு பெண்ணைப் பார்ப்போம், மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்!
முதலில் அவளைப் பார்ப்பது அவள் அழகென்பதால்! மீண்டும் திரும்பிப் பார்க்க வைப்பது அவள் பேரழகு என்பதால்! இங்கு அவளது குணமோ, பேச்சோ நம்மை ஈர்ப்பதில்லை! அவளது அழகும் அலங்காரமும் மட்டுமே!
நேசமுடன் ஹாசிம்
srinihasan wrote:Aathira wrote:நான் கேட்டது நடை, உடை, பாவனை, பேச்சு போன்றவைகளில்தான். இதுக்குப் போய் அலட்டிக்கொள்கிறீர்களே அனைவரும்...
யாருக்கிட்ட எங்ககிட்டவேவா? இது சாம்பிள்...
1. கட்டுடல் பாகங்களை தனக்குள் மறைத்தாலும் வனப்பை வெளிகாட்டும் நேர்த்தியான உடல்வாகிற்கு ஏற்ற உடையை (சேலையை) தேர்வு செய்து உடுத்தல்...
2. பின்னந்தலை மீது கொடியில் பூத்த மலரை சூடி வசந்தத்தையும் வாசத்தையும் அள்ளி வீசுதல்...
3. மூன்றாம் பிறை நெற்றியில் குங்குமமும் திருநீரும் இடுதல்...
4. வில்லென வளைந்திருக்கும் புருவத்திற்கும் கண்ணிமைக்கும் மை பூசுதல்...
5. வலையில் சிக்காது நீந்தும் மீன்களை போல் விழிதனில் புதுமொழியினை பேசுதல்...(ஓரகண் பார்வை)
6. காலையில் பூத்து மாலையில் வாடும் மலராய் அல்லாது முகத்தில் புன்னகை பூத்தல்...(புன் முறுவல்)
7. மயக்கத்தை தரும் இசை போல் நாவினில் குரலை மென்மையாக பேசுதல்...
8. அழகுக்கு அழகாய் அழகிய வேலைபாடு அமைந்த பொன்நகைகளை உடலில் அளவாக பூட்டுதல்...
9. குறும்புகள் மனதுக்குள் இருந்தாலும் அமைதியாய் அடக்கமாய் பாவித்தல்...
10. எத்தனையோ அர்த்தங்களை காட்டும் செயலாய் பற்களின் இடையே விரல்நகத்தினை கடித்தல்...
11. விரல்நகங்களுக்கு வண்ணம் பூசுதல்...
12. காலுக்கு பொருத்தமான லேசான காலணிகளை அணிதல்...
தொடரும்... தாங்கள் விரும்பினால்...
தெடருங்கள் நண்பா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம் wrote:
அந்தக்கவர்ச்சியை ரசிக்க மட்டும் எம்மால் முடிகிறது அவளைப்பின் தொடரும் போது நாம் எதிர்பார்ப்பவை இல்லை என்று காணும் போது எமது என்ன முடிவாக இருக்கும் அந்தப்பெண்ணை நாம் என்னவென்று சொல்கிறோம்
சாலையில் காணும் அழகுகள் அனைத்தும் ரசிப்பதற்கு மட்டுமே! அங்கு பின் தொடரலோ, தொடுதலோ ஆபத்தை விளைவிக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 14
|
|