புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களைக் கவர.....
Page 2 of 14 •
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
First topic message reminder :
சிங்கம் போன்ற ஆண்களைக் கவரப் பெண்கள் செய்ய வேண்டுவன யாவை? ஈகரையின் உறவுகள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை இத்திரியில் பதிவிடுமாறு அனைத்து பெண்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஆண்களின் பதிவுகள் அதிகம் இடம்பெற்றால் அது ஆண்களின் மனதைக் காட்டும் கண்ணாடியாக அமையும் என்பதால் உண்மையிலேயே பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. அதற்காகப் பெண்கள் பதிவிடாமல் இருந்து விடாதீர்கள். பெண்கள் தங்களின் (கவர்ந்த) அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே.. தொடங்கி விட்டீர்களா பதிவிட உறவுகளே...தங்களின் மேலான கருத்துக்கும் பொன்னான நேரத்தை ஒதுக்கிப் பதிவிட்டமைக்கும் பாசமிகு உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
சிங்கம் போன்ற ஆண்களைக் கவரப் பெண்கள் செய்ய வேண்டுவன யாவை? ஈகரையின் உறவுகள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை இத்திரியில் பதிவிடுமாறு அனைத்து பெண்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஆண்களின் பதிவுகள் அதிகம் இடம்பெற்றால் அது ஆண்களின் மனதைக் காட்டும் கண்ணாடியாக அமையும் என்பதால் உண்மையிலேயே பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. அதற்காகப் பெண்கள் பதிவிடாமல் இருந்து விடாதீர்கள். பெண்கள் தங்களின் (கவர்ந்த) அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே.. தொடங்கி விட்டீர்களா பதிவிட உறவுகளே...தங்களின் மேலான கருத்துக்கும் பொன்னான நேரத்தை ஒதுக்கிப் பதிவிட்டமைக்கும் பாசமிகு உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
maniajith007 wrote:எனக்கு புரியலை கவருவது எந்த அர்த்தம் நண்பனாகவா வாழ்க்கை துணைக்கா
நல்ல கேள்வி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Aathira wrote:நான் கேட்டது நடை, உடை, பாவனை, பேச்சு போன்றவைகளில்தான். இதுக்குப் போய் அலட்டிக்கொள்கிறீர்களே அனைவரும்...
தருகிறோம்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Aathira wrote:எப்படியும் வைத்துக்கொள்ளலாம்..maniajith007 wrote:எனக்கு புரியலை கவருவது எந்த அர்த்தம் நண்பனாகவா வாழ்க்கை துணைக்கா
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
******உண்மையில் பெண்களுக்கு காதல் ஏற்படுவது இயல்பானதே ..ஆனால் நாங்கள் ஆண்களை போல உடனே வெளிப்படுத்துவதில்லை .காரணம் நிறைய ........................
********அடுத்ததாக ஆண்கள் அழகை பார்ப்பார்கள்.நாங்கள் அன்பையும் அரவணைப்பையும் தான் எதிர் பார்க்கின்றோம் ..
உதாரணத்துக்கு .....................................
******பொதுவாக பெண்கள் இசையில் அதிகம் ஈடுபாடு உள்ளவர்கள் ..ஆகவே புரிந்திருக்கும் ............
***** இன்றைய ஆண்கள் பொதுவாக குடியும் கும்மாளமும் தான் ..அதற்காக நான் ................................................
சொல்லவா வேண்டாமா ????
********அடுத்ததாக ஆண்கள் அழகை பார்ப்பார்கள்.நாங்கள் அன்பையும் அரவணைப்பையும் தான் எதிர் பார்க்கின்றோம் ..
உதாரணத்துக்கு .....................................
******பொதுவாக பெண்கள் இசையில் அதிகம் ஈடுபாடு உள்ளவர்கள் ..ஆகவே புரிந்திருக்கும் ............
***** இன்றைய ஆண்கள் பொதுவாக குடியும் கும்மாளமும் தான் ..அதற்காக நான் ................................................
சொல்லவா வேண்டாமா ????
Aathira wrote:நான் கேட்டது நடை, உடை, பாவனை, பேச்சு போன்றவைகளில்தான். இதுக்குப் போய் அலட்டிக்கொள்கிறீர்களே அனைவரும்...
யாருக்கிட்ட எங்ககிட்டவேவா? இது சாம்பிள்...
1. கட்டுடல் பாகங்களை தனக்குள் மறைத்தாலும் வனப்பை வெளிகாட்டும் நேர்த்தியான உடல்வாகிற்கு ஏற்ற உடையை (சேலை, சுடிதார்,...) தேர்வு செய்து உடுத்தல்...
2. பின்னந்தலை மீது கொடியில் பூத்த மலரை சூடி வசந்தத்தையும் வாசத்தையும் அள்ளி வீசுதல்...
3. மூன்றாம் பிறை நெற்றியில் குங்குமமும் திருநீரும் இடுதல்...
4. வில்லென வளைந்திருக்கும் புருவத்திற்கும் கண்ணிமைக்கும் மை பூசுதல்...
5. வலையில் சிக்காது நீந்தும் மீன்களை போல் விழிதனில் புதுமொழியினை பேசுதல்...(ஓரகண் பார்வை)
6. காலையில் பூத்து மாலையில் வாடும் மலராய் அல்லாது முகத்தில் புன்னகை பூத்தல்...(புன் முறுவல்)
7. மயக்கத்தை தரும் இசை போல் நாவினில் குரலை மென்மையாக பேசுதல்...
8. அழகுக்கு அழகாய் அழகிய வேலைபாடு அமைந்த பொன்நகைகளை உடலில் அளவாக பூட்டுதல்...
9. குறும்புகள் மனதுக்குள் இருந்தாலும் அமைதியாய் அடக்கமாய் பாவித்தல்...
10. எத்தனையோ அர்த்தங்களை காட்டும் செயலாய் பற்களின் இடையே விரல்நகத்தினை கடித்தல்...
11. விரல்நகங்களுக்கு வண்ணம் பூசுதல்...
12. காலுக்கு பொருத்தமான லேசான காலணிகளை அணிதல்...
தொடரும்... தாங்கள் விரும்பினால்...
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
srinihasan wrote:Aathira wrote:நான் கேட்டது நடை, உடை, பாவனை, பேச்சு போன்றவைகளில்தான். இதுக்குப் போய் அலட்டிக்கொள்கிறீர்களே அனைவரும்...
யாருக்கிட்ட எங்ககிட்டவேவா? இது சாம்பிள்...
1. கட்டுடல் பாகங்களை தனக்குள் மறைத்தாலும் வனப்பை வெளிகாட்டும் நேர்த்தியான உடல்வாகிற்கு ஏற்ற உடையை (சேலையை) தேர்வு செய்து உடுத்தல்...
2. பின்னந்தலை மீது கொடியில் பூத்த மலரை சூடி வசந்தத்தையும் வாசத்தையும் அள்ளி வீசுதல்...
3. மூன்றாம் பிறை நெற்றியில் குங்குமமும் திருநீரும் இடுதல்...
4. வில்லென வளைந்திருக்கும் புருவத்திற்கும் கண்ணிமைக்கும் மை பூசுதல்...
5. வலையில் சிக்காது நீந்தும் மீன்களை போல் விழிதனில் புதுமொழியினை பேசுதல்...(ஓரகண் பார்வை)
6. காலையில் பூத்து மாலையில் வாடும் மலராய் அல்லாது முகத்தில் புன்னகை பூத்தல்...(புன் முறுவல்)
7. மயக்கத்தை தரும் இசை போல் நாவினில் குரலை மென்மையாக பேசுதல்...
8. அழகுக்கு அழகாய் அழகிய வேலைபாடு அமைந்த பொன்நகைகளை உடலில் அளவாக பூட்டுதல்...
9. குறும்புகள் மனதுக்குள் இருந்தாலும் அமைதியாய் அடக்கமாய் பாவித்தல்...
10. எத்தனையோ அர்த்தங்களை காட்டும் செயலாய் பற்களின் இடையே விரல்நகத்தினை கடித்தல்...
11. விரல்நகங்களுக்கு வண்ணம் பூசுதல்...
12. காலுக்கு பொருத்தமான லேசான காலணிகளை அணிதல்...
தொடரும்... தாங்கள் விரும்பினால்...
அருமை தொடருங்கள் நண்பரே .படிக்க படிக்க தெவிட்டாது உங்கள் பதிவு ....
ஒருவர் ஒரு திரி துவங்கும் பொழுது முடிந்தால் உற்சாகமூட்டுங்கள், இல்லையேல் ஒதுங்கிச் செல்லுங்கள்! நீக்க சொல்லும் அதிகாரம் இல்லை! அவ்வாறு கூற விரும்பினால் தனி மடலில் தெரிவிக்கவும்! அக்கா இத்தளத்தின் வழிநடத்துனர், அவருக்கு எதைப் பற்றி இங்கு எழுத வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்!
______________________________________________________________________
ஒகே, என்னைக் கவரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்!
* முடிந்தவரை குண்டாக இல்லாமல் இருந்தால் நல்லது!
* தலைமுடிகளை பின்னாமல் நேர் செய்து Loose Hair ஆக தொங்கவிட்டால் அழகாக இருக்கும்!
* மல்லிப்பூ வைத்திருந்தால் அதிகம் பிடிக்கும். ஒரே கொத்தாக சுடுட்டி வைக்காமல் அந்த மல்லிப்பூவையும் முடிபோல் நீளமாக தொங்கவிட்டால் அழகோ அழகு!
* எனக்குப் பிடித்த உடை பஞ்சாபி ட்ரெஸ் (சுடிதார்). காட்டன் சுடிதார் அழகாக இருக்கும்! சேலையும் அழகுதான்! ஆனால் வெயில் காலத்திற்கு, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதற்கு சேலை பொருத்தமான உடை அல்ல!
* நகத்தைக் கடிக்காமல், அதிக நீளமாகவும் இல்லாமல் அழகாக வெட்டி வைத்திருக்க வேண்டும்!
* அதிகமான பவுடர் அல்லது கிரீம்களை அப்பிக் கொள்ளக் கூடாது! மேக்கப் செய்ய வேண்டும், ஆனால் அது வெளியில் தெரியக் கூடாது.
* எண்ணெய் வழியும் முகமாக இருந்தால் அப்படியே அலையாமல், கையில் எப்பொழுதும் oil absorbing sheets வைத்து முகத்தை அவ்வப்பொழுது துடைத்துக் கொண்டால் பார்க்க லட்சணமாக இருக்கும்.
* மற்றவர்கள் உடுத்துகிறார்கள் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிவதை தவிர்க்கவும்!
மற்றவர்களின் கருத்துக்களைப் பார்த்து மேலும் எழுதுகிறேன்! இங்கு எழுதியுள்ளது அனைத்தும் என் சொந்தக் கருத்துக்கள், மற்ற ஆண்களின் ரசனைக்கும் இதற்கும் வித்தியாசங்கள் இருக்கலாம்!
*
______________________________________________________________________
ஒகே, என்னைக் கவரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்!
* முடிந்தவரை குண்டாக இல்லாமல் இருந்தால் நல்லது!
* தலைமுடிகளை பின்னாமல் நேர் செய்து Loose Hair ஆக தொங்கவிட்டால் அழகாக இருக்கும்!
* மல்லிப்பூ வைத்திருந்தால் அதிகம் பிடிக்கும். ஒரே கொத்தாக சுடுட்டி வைக்காமல் அந்த மல்லிப்பூவையும் முடிபோல் நீளமாக தொங்கவிட்டால் அழகோ அழகு!
* எனக்குப் பிடித்த உடை பஞ்சாபி ட்ரெஸ் (சுடிதார்). காட்டன் சுடிதார் அழகாக இருக்கும்! சேலையும் அழகுதான்! ஆனால் வெயில் காலத்திற்கு, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதற்கு சேலை பொருத்தமான உடை அல்ல!
* நகத்தைக் கடிக்காமல், அதிக நீளமாகவும் இல்லாமல் அழகாக வெட்டி வைத்திருக்க வேண்டும்!
* அதிகமான பவுடர் அல்லது கிரீம்களை அப்பிக் கொள்ளக் கூடாது! மேக்கப் செய்ய வேண்டும், ஆனால் அது வெளியில் தெரியக் கூடாது.
* எண்ணெய் வழியும் முகமாக இருந்தால் அப்படியே அலையாமல், கையில் எப்பொழுதும் oil absorbing sheets வைத்து முகத்தை அவ்வப்பொழுது துடைத்துக் கொண்டால் பார்க்க லட்சணமாக இருக்கும்.
* மற்றவர்கள் உடுத்துகிறார்கள் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிவதை தவிர்க்கவும்!
மற்றவர்களின் கருத்துக்களைப் பார்த்து மேலும் எழுதுகிறேன்! இங்கு எழுதியுள்ளது அனைத்தும் என் சொந்தக் கருத்துக்கள், மற்ற ஆண்களின் ரசனைக்கும் இதற்கும் வித்தியாசங்கள் இருக்கலாம்!
*
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:ஒருவர் ஒரு திரி துவங்கும் பொழுது முடிந்தால் உற்சாகமூட்டுங்கள், இல்லையேல் ஒதுங்கிச் செல்லுங்கள்! நீக்க சொல்லும் அதிகாரம் இல்லை! அவ்வாறு கூற விரும்பினால் தனி மடலில் தெரிவிக்கவும்! அக்கா இத்தளத்தின் வழிநடத்துனர், அவருக்கு எதைப் பற்றி இங்கு எழுத வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்!
______________________________________________________________________
ஒகே, என்னைக் கவரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்!
* முடிந்தவரை குண்டாக இல்லாமல் இருந்தால் நல்லது!
* தலைமுடிகளை பின்னாமல் நேர் செய்து Loose Hair ஆக தொங்கவிட்டால் அழகாக இருக்கும்!
* மல்லிப்பூ வைத்திருந்தால் அதிகம் பிடிக்கும். ஒரே கொத்தாக சுடுட்டி வைக்காமல் அந்த மல்லிப்பூவையும் முடிபோல் நீளமாக தொங்கவிட்டால் அழகோ அழகு!
* எனக்குப் பிடித்த உடை பஞ்சாபி ட்ரெஸ் (சுடிதார்). காட்டன் சுடிதார் அழகாக இருக்கும்! சேலையும் அழகுதான்! ஆனால் வெயில் காலத்திற்கு, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதற்கு சேலை பொருத்தமான உடை அல்ல!
* நகத்தைக் கடிக்காமல், அதிக நீளமாகவும் இல்லாமல் அழகாக வெட்டி வைத்திருக்க வேண்டும்!
* அதிகமான பவுடர் அல்லது கிரீம்களை அப்பிக் கொள்ளக் கூடாது! மேக்கப் செய்ய வேண்டும், ஆனால் அது வெளியில் தெரியக் கூடாது.
* எண்ணெய் வழியும் முகமாக இருந்தால் அப்படியே அலையாமல், கையில் எப்பொழுதும் oil absorbing sheets வைத்து முகத்தை அவ்வப்பொழுது துடைத்துக் கொண்டால் பார்க்க லட்சணமாக இருக்கும்.
* மற்றவர்கள் உடுத்துகிறார்கள் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிவதை தவிர்க்கவும்!
மற்றவர்களின் கருத்துக்களைப் பார்த்து மேலும் எழுதுகிறேன்! இங்கு எழுதியுள்ளது அனைத்தும் என் சொந்தக் கருத்துக்கள், மற்ற ஆண்களின் ரசனைக்கும் இதற்கும் வித்தியாசங்கள் இருக்கலாம்!
*
சூப்பர் சிவா அண்ணா உங்கள் கருத்து
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
அப்பாடா நான் எஸ்கேப்
- Sponsored content
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 14
|
|