புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மு.கருணாநிதி கோபாலபுரம் வீடு தானம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஏழை மக்களுக்கான மருத்துவமனை கட்டுவதற்கு, தனது கோபாலபுரம் வீட்டை தானமாக வழங்கும் பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி நேற்று கையெழுத்திட்டு ‘அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை’யிடம் ஒப்படைத்தார்.
முதல்வர் கருணாநிதியின் வீடு, சென்னை கோபாலபுரத்தில் உள்ளது. ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவமனை கட்டுவதற்காக இந்த வீட்டை தனது 87வது பிறந்த நாளன்று தானமாக வழங்குவதாக, முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். வீட்டை தானமாக ஒப்படைக்கும் நிகழ்ச்சி, கோபாலபுரம் இல்லத்தில் நேற்று நடந்தது.
இந்த மருத்துவமனையை நிர்வகிக்க ‘அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அறங்காவலர்களாக ராம.நாராயணன், ‘கவின்கேர்’ ரங்கநாதன், கவிஞர் வைரமுத்து, மத்திய அமைச்சர்கள் ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தனது வீட்டை கொடுக்கும் தான பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டு, அறக்கட்டளை அறங்காவலர்களிடம் ஒப்படைத்தார்.
இதற்கான பத்திரப்பதிவு, முதல்வர் கருணாநிதி வீட்டிலேயே நேற்று நடந்தது. இதற்காக, பத்திரப்பதிவு துறை உதவி ஐ.ஜி. அரிஹரன், மூத்த வக்கீல் ராமசாமி, உயர் நீதிமன்ற வக்கீல்கள் சுதர்சனம், பழனியாண்டவர் மற்றும் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டார். தான பத்திரத்தை ஒப்படைப்பதற்கான விளக்கத்தை, முதல்வர் கருணாநிதியின் தனிச் செயலாளர் சண்முகநாதன் வாசித்தார். அதில், ‘கோபாலபுரம் இல்லம் 1955ல் சரபேஸ்வர அய்யரிடம் இருந்து வாங்கப்பட்டது. 1968ம் ஆண்டு, முதல்வர் கருணாநிதி தனது மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோருக்கு வழங்கினார். இந்த இல்லம் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனையாக மாற்ற இலவசமாக அளிப்பதாக கூறியதால், மகன்கள் 3 பேரும் 2009ம் ஆண்டு முதல்வரிடம் திருப்பி அளித்தனர். முதல்வர் கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாள் காலத்துக்கு பின்பு, இந்த வீடு கலைஞர் கருணாநிதி மருத்துவமனையாக செயல்பட தானமாக வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது, தயாளு அம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ராசா, டி.ஆர்.பாலு எம்.பி., தமிழக அமைச்சர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து, ராம.நாராயணன், வா.செ.குழந்தைசாமி, அவ்வை நடராஜன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உட்பட பலர் உடனிருந்தனர். அறக்கட்டளையிடம் பத்திரத்தை ஒப்படைத்த பிறகு, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.
வீட்டை தானமாக கொடுத்திருக்கிறீர்களே?
ஆத்திகராக இருந்தால் ஆத்ம திருப்தி அடைந்திருப்பேன் என்று கூறியிருப்பேன். நான் நாத்திகன் என்பதால் மன நிறைவு அடைந்திருக்கிறேன் என்று கூறுகிறேன்.
உங்கள் பிள்ளைகளின் உணர்வுகள் எப்படி இருந்தது?
என் எண்ணத்தை மீறி என்னுடைய பிள்ளைகள் யாரும் நடக்க மாட்டார்கள். இந்த பிரச்னையிலும் அவர்கள் நடக்கவில்லை.
இந்த வீட்டுக்கு ஏராளமான தலைவர்கள் வந்திருக்கிறார்கள். பல அரசியல் திருப்பங்களும் இங்கு நடந்துள்ளது. இங்கு வந்தவர்களில் மறக்க முடியாத தலைவர்கள் யார்?
இங்கு வந்துள்ள ஏராளமான தலைவர்களில் ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டு சொல்வது சரியல்ல.
இங்கு வாழ்ந்த நாட்களில் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்று எதை குறிப்பிடுவீர்கள்?
இன்று நடந்த இந்த நிகழ்ச்சிதான்.
வீட்டை மருத்துவமனையாக்க அறக்கட்டளைக்கு ஒப்படைத்து இருக்கிறீர்கள். இந்த மருத்துவமனை எப்படி செயல்பட வேண்டும் என்று அறக்கட்டளைக்கு அறிவுறுத்தி இருக்கிறீர்களா?
அறக்கட்டளைக்கு சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை எதிர்காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.
இந்த முடிவு எடுத்ததற்கு ஏதாவது முக்கிய காரணம் உண்டா?
முக்கிய காரணம் என்பதால்தான் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2011ல் திமுக தலைமையில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா?
மாற்றமும் இல்லை; ஏமாற்றமும் இல்லை.
நாளை பிறந்தநாள் கொண்டாடுகிறீர்கள். பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இதுபற்றி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
முதல்வர் கருணாநிதியின் வீடு, சென்னை கோபாலபுரத்தில் உள்ளது. ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவமனை கட்டுவதற்காக இந்த வீட்டை தனது 87வது பிறந்த நாளன்று தானமாக வழங்குவதாக, முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். வீட்டை தானமாக ஒப்படைக்கும் நிகழ்ச்சி, கோபாலபுரம் இல்லத்தில் நேற்று நடந்தது.
இந்த மருத்துவமனையை நிர்வகிக்க ‘அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அறங்காவலர்களாக ராம.நாராயணன், ‘கவின்கேர்’ ரங்கநாதன், கவிஞர் வைரமுத்து, மத்திய அமைச்சர்கள் ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தனது வீட்டை கொடுக்கும் தான பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டு, அறக்கட்டளை அறங்காவலர்களிடம் ஒப்படைத்தார்.
இதற்கான பத்திரப்பதிவு, முதல்வர் கருணாநிதி வீட்டிலேயே நேற்று நடந்தது. இதற்காக, பத்திரப்பதிவு துறை உதவி ஐ.ஜி. அரிஹரன், மூத்த வக்கீல் ராமசாமி, உயர் நீதிமன்ற வக்கீல்கள் சுதர்சனம், பழனியாண்டவர் மற்றும் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டார். தான பத்திரத்தை ஒப்படைப்பதற்கான விளக்கத்தை, முதல்வர் கருணாநிதியின் தனிச் செயலாளர் சண்முகநாதன் வாசித்தார். அதில், ‘கோபாலபுரம் இல்லம் 1955ல் சரபேஸ்வர அய்யரிடம் இருந்து வாங்கப்பட்டது. 1968ம் ஆண்டு, முதல்வர் கருணாநிதி தனது மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோருக்கு வழங்கினார். இந்த இல்லம் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனையாக மாற்ற இலவசமாக அளிப்பதாக கூறியதால், மகன்கள் 3 பேரும் 2009ம் ஆண்டு முதல்வரிடம் திருப்பி அளித்தனர். முதல்வர் கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாள் காலத்துக்கு பின்பு, இந்த வீடு கலைஞர் கருணாநிதி மருத்துவமனையாக செயல்பட தானமாக வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது, தயாளு அம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ராசா, டி.ஆர்.பாலு எம்.பி., தமிழக அமைச்சர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து, ராம.நாராயணன், வா.செ.குழந்தைசாமி, அவ்வை நடராஜன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உட்பட பலர் உடனிருந்தனர். அறக்கட்டளையிடம் பத்திரத்தை ஒப்படைத்த பிறகு, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.
வீட்டை தானமாக கொடுத்திருக்கிறீர்களே?
ஆத்திகராக இருந்தால் ஆத்ம திருப்தி அடைந்திருப்பேன் என்று கூறியிருப்பேன். நான் நாத்திகன் என்பதால் மன நிறைவு அடைந்திருக்கிறேன் என்று கூறுகிறேன்.
உங்கள் பிள்ளைகளின் உணர்வுகள் எப்படி இருந்தது?
என் எண்ணத்தை மீறி என்னுடைய பிள்ளைகள் யாரும் நடக்க மாட்டார்கள். இந்த பிரச்னையிலும் அவர்கள் நடக்கவில்லை.
இந்த வீட்டுக்கு ஏராளமான தலைவர்கள் வந்திருக்கிறார்கள். பல அரசியல் திருப்பங்களும் இங்கு நடந்துள்ளது. இங்கு வந்தவர்களில் மறக்க முடியாத தலைவர்கள் யார்?
இங்கு வந்துள்ள ஏராளமான தலைவர்களில் ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டு சொல்வது சரியல்ல.
இங்கு வாழ்ந்த நாட்களில் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்று எதை குறிப்பிடுவீர்கள்?
இன்று நடந்த இந்த நிகழ்ச்சிதான்.
வீட்டை மருத்துவமனையாக்க அறக்கட்டளைக்கு ஒப்படைத்து இருக்கிறீர்கள். இந்த மருத்துவமனை எப்படி செயல்பட வேண்டும் என்று அறக்கட்டளைக்கு அறிவுறுத்தி இருக்கிறீர்களா?
அறக்கட்டளைக்கு சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை எதிர்காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.
இந்த முடிவு எடுத்ததற்கு ஏதாவது முக்கிய காரணம் உண்டா?
முக்கிய காரணம் என்பதால்தான் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2011ல் திமுக தலைமையில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா?
மாற்றமும் இல்லை; ஏமாற்றமும் இல்லை.
நாளை பிறந்தநாள் கொண்டாடுகிறீர்கள். பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இதுபற்றி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
- Sponsored content
Similar topics
» கோபாலபுரம் வீடு தவிர வேறு சொத்துக்களை வாங்கவில்லை : முதல்வர் கருணாநிதி
» திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு மீது கல்வீச்சு- ஒருவர் கைது
» கருணாநிதி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்
» கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!!
» சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்
» திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு மீது கல்வீச்சு- ஒருவர் கைது
» கருணாநிதி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்
» கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!!
» சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|