புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
by heezulia Today at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க
Page 1 of 1 •
இரவு பகலாகக் கண் விழித்து பொறியியலிலோ விஞ்ஞானத் துறையிலோ ஒரு பட்டம் வாங்கியாகிவிட்டது. அடுத்தது நாம் விரும்பியபடி படிப்புக்கேற்ற வேலை கிடைக்குமா என்ற கேள்விதான்.
எத்தனையோ நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானவர்களை பணியமர்த்த விண்ணப்பங்கள் கோருகின்றன. ஒரு பணியிடத்திற்கு பல விண்ணப்பங்கள் வந்து குவியும். உங்களுக்கும் பணியமர்த்த நினைக்கும் நிறுவனத்திற்கும் உள்ள முதல் தொடர்பு நீங்கள் அனுப்பும் resume/ CV என்றும் அழைக்கப்படும் உங்களது தகுதி, அனுபவம் பற்றிய விண்ணப்பங்கள்தான்.
இந்த விண்ணப்பத்தை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதுதான் உங்களை நேர்முகத் தேர்விற்கு அழைத்துச் செல்லும். அடுத்தபடி.. ஆயிரம் விண்ணப்பங்களில் ஒன்றாக இருக்கும் உங்கள் விண்ணப்பம் தனித்து நின்று பணியமர்த்துபவர்களைக் கவரவேண்டும்-சொல்ல வேண்டிய விஷயத்தைச் சுற்றி வளைத்து வளவளவென்று சொன்னால் அது சரியாகப் படிக்கப்படாமலே குப்பைக் கூடைக்குச் சென்றுவிடக்கூடும். நான் படித்த சில வழிமுறைகளை இங்கே சொல்லுகிறேன்.
பல நேரங்களில் நாம் அனுப்பும் விண்ணப்பங்கள் கிணற்றில் விழுந்த கல்லாக நிறுவனத்திடமிருந்த எந்தவிதமான பதிலும் கிடைக்காதபோது நமக்கு இவர்கள் எப்படி வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றும். 'எவ்வளவோ தடவை நாம் நமக்குப் பொருத்தமான வேலையைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பம் அனுப்பியிருக்கிறோம். விண்ணப்பம் கோரிய உடனேயே தாமதமின்றி அனுப்பியிருக்கிறோம்! ஆனாலும் நிறுவனத்திடமிருந்து ஒரு பதிலும் இல்லையே,' என்று சோகமாகக்கூட இருந்திருப்போம்.
நீங்கள் உங்களது கல்வித் தகுதிகளை விவரித்து அனுப்பும் பல விண்ணப்பங்களுக்கு பதில் வராமலிருக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. சில நேரங்களில் நீங்கள் விண்ணப்பம் அனுப்பு முன்னமேயே நிறுவனம் சரியானவரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அல்லது உங்கள் தகுதி அவர்களுக்குப் பொருத்தமானதாக இல்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அதனால் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வருவது ஒரு அதிர்ஷ்டம்தான். இதில் நாம் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்று மனம் தளர்ந்து போகவேண்டாம்.
ஒருவேலைக்கு அந்த நிர்வாகத்தினர் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது அவர்களுக்குத் தோன்றக் கூடிய கேள்விகள் என்ன என்று அவர்கள் மனநிலையிலிருந்து கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைத்து உங்களது விண்ணப்பத்தைத் தயார் செய்து அனுப்பி வைத்தால் உங்களது விண்ணப்பம் நிறுவனத்தின் மனதைக் கவரும்.
எத்தனையோ நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானவர்களை பணியமர்த்த விண்ணப்பங்கள் கோருகின்றன. ஒரு பணியிடத்திற்கு பல விண்ணப்பங்கள் வந்து குவியும். உங்களுக்கும் பணியமர்த்த நினைக்கும் நிறுவனத்திற்கும் உள்ள முதல் தொடர்பு நீங்கள் அனுப்பும் resume/ CV என்றும் அழைக்கப்படும் உங்களது தகுதி, அனுபவம் பற்றிய விண்ணப்பங்கள்தான்.
இந்த விண்ணப்பத்தை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதுதான் உங்களை நேர்முகத் தேர்விற்கு அழைத்துச் செல்லும். அடுத்தபடி.. ஆயிரம் விண்ணப்பங்களில் ஒன்றாக இருக்கும் உங்கள் விண்ணப்பம் தனித்து நின்று பணியமர்த்துபவர்களைக் கவரவேண்டும்-சொல்ல வேண்டிய விஷயத்தைச் சுற்றி வளைத்து வளவளவென்று சொன்னால் அது சரியாகப் படிக்கப்படாமலே குப்பைக் கூடைக்குச் சென்றுவிடக்கூடும். நான் படித்த சில வழிமுறைகளை இங்கே சொல்லுகிறேன்.
பல நேரங்களில் நாம் அனுப்பும் விண்ணப்பங்கள் கிணற்றில் விழுந்த கல்லாக நிறுவனத்திடமிருந்த எந்தவிதமான பதிலும் கிடைக்காதபோது நமக்கு இவர்கள் எப்படி வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றும். 'எவ்வளவோ தடவை நாம் நமக்குப் பொருத்தமான வேலையைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பம் அனுப்பியிருக்கிறோம். விண்ணப்பம் கோரிய உடனேயே தாமதமின்றி அனுப்பியிருக்கிறோம்! ஆனாலும் நிறுவனத்திடமிருந்து ஒரு பதிலும் இல்லையே,' என்று சோகமாகக்கூட இருந்திருப்போம்.
நீங்கள் உங்களது கல்வித் தகுதிகளை விவரித்து அனுப்பும் பல விண்ணப்பங்களுக்கு பதில் வராமலிருக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. சில நேரங்களில் நீங்கள் விண்ணப்பம் அனுப்பு முன்னமேயே நிறுவனம் சரியானவரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அல்லது உங்கள் தகுதி அவர்களுக்குப் பொருத்தமானதாக இல்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அதனால் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வருவது ஒரு அதிர்ஷ்டம்தான். இதில் நாம் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்று மனம் தளர்ந்து போகவேண்டாம்.
ஒருவேலைக்கு அந்த நிர்வாகத்தினர் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது அவர்களுக்குத் தோன்றக் கூடிய கேள்விகள் என்ன என்று அவர்கள் மனநிலையிலிருந்து கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைத்து உங்களது விண்ணப்பத்தைத் தயார் செய்து அனுப்பி வைத்தால் உங்களது விண்ணப்பம் நிறுவனத்தின் மனதைக் கவரும்.
நேசமுடன் ஹாசிம்
வேலைக்குப் பொருத்தமானவரா?
நிர்வாகத்தினர் ஒரு விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும்போது அவர்களது முதல் கேள்வியே.. 'இவர் நம் நிறுவனத்தின் இந்த வேலைக்குச் சரியாகப் பொருந்துவாரா?' என்பதுதான்.
இது தெரிந்ததுதான். ஒரு கம்பெனி தனக்கு ப்ரொக்ராமர் பதவிக்கு ஆள் வேண்டுமென்றால் மனித வளர்ச்சித் துறையில் பயிற்சி பெற்றவரைப் பணிக்கு அமர்த்த நினைக்காது. வேறு துறையில் பல வருஷங்கள் அனுபவம் இருக்கிறது என்பது தகுதியாகாது. நிறுவனம் குறிப்பிட்ட வேலைக்கு பொருந்துபவரைத்தான் எதிர்பார்க்கும்.
நிர்வாகத்தினர் ஒரு விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும்போது அவர்களது முதல் கேள்வியே.. 'இவர் நம் நிறுவனத்தின் இந்த வேலைக்குச் சரியாகப் பொருந்துவாரா?' என்பதுதான்.
இது தெரிந்ததுதான். ஒரு கம்பெனி தனக்கு ப்ரொக்ராமர் பதவிக்கு ஆள் வேண்டுமென்றால் மனித வளர்ச்சித் துறையில் பயிற்சி பெற்றவரைப் பணிக்கு அமர்த்த நினைக்காது. வேறு துறையில் பல வருஷங்கள் அனுபவம் இருக்கிறது என்பது தகுதியாகாது. நிறுவனம் குறிப்பிட்ட வேலைக்கு பொருந்துபவரைத்தான் எதிர்பார்க்கும்.
நேசமுடன் ஹாசிம்
மாத்தி யோசி!
நீங்கள் எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அதற்குத் தகுந்தவாறு உங்கள் CV-ஐ திருத்தி அமைத்துக் கொள்ளவேண்டும். அதனால் எல்லாக் கம்பெனிகளுக்கும் ஒரே மாதிரி CV அனுப்பக் கூடாது. அவர்கள் கேட்டிருக்கும் பணிகளுக்கும் தகுதிகளுக்கும் உகந்த மாதிரி உங்கள் CV இருக்க வேண்டும். அதற்காகப் பொய் சொல்லவேண்டும் என்று பொருளில்லை. நமக்குப் பொருத்தமான தகுதிகள் இருந்தாலும் அதனை எப்படி விண்ணப்பத்தில் வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.
இதனால் அதிக நேரமாகலாம். ஆனாலும் அந்த நேரத்தைச் செலவழிப்பது வீணில்லை.உங்களைப் பற்றிய விவரங்களைக் கூறும்போது கவனமாக இருங்கள். ஒரு நல்ல வழி. உங்கள் சாதனைகளை எண்ணில் வடிப்பது. உதாரணமாக உங்களது யோசனையால் 5000 ஆர்டர்கள் அதிகமாகப் பெற முடிந்தது என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டுச் சொன்னால் அது நிர்வாகத்தினரைக் கவர வழியுண்டு- வெறும் எழுத்துக்களாலேயே விண்ணப்பத்தை நிரப்புவதைவிட எண்களில் சாதனைகளைப் பட்டியலிட்டுக் கூறினால் அதனால் கிடைக்கும் பலன் அதிகம்.
வேலைக்கு வேண்டிய தகுதிகள் என்னவென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை ஒரு முறைக்குப் பல முறை படியுங்கள். இது அந்தப் பணிக்குத் தகுந்தபடி உங்கள் தகுதிகளைக் குறிப்பிட வசதியாய் இருக்கும்
நீங்கள் எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அதற்குத் தகுந்தவாறு உங்கள் CV-ஐ திருத்தி அமைத்துக் கொள்ளவேண்டும். அதனால் எல்லாக் கம்பெனிகளுக்கும் ஒரே மாதிரி CV அனுப்பக் கூடாது. அவர்கள் கேட்டிருக்கும் பணிகளுக்கும் தகுதிகளுக்கும் உகந்த மாதிரி உங்கள் CV இருக்க வேண்டும். அதற்காகப் பொய் சொல்லவேண்டும் என்று பொருளில்லை. நமக்குப் பொருத்தமான தகுதிகள் இருந்தாலும் அதனை எப்படி விண்ணப்பத்தில் வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.
இதனால் அதிக நேரமாகலாம். ஆனாலும் அந்த நேரத்தைச் செலவழிப்பது வீணில்லை.உங்களைப் பற்றிய விவரங்களைக் கூறும்போது கவனமாக இருங்கள். ஒரு நல்ல வழி. உங்கள் சாதனைகளை எண்ணில் வடிப்பது. உதாரணமாக உங்களது யோசனையால் 5000 ஆர்டர்கள் அதிகமாகப் பெற முடிந்தது என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டுச் சொன்னால் அது நிர்வாகத்தினரைக் கவர வழியுண்டு- வெறும் எழுத்துக்களாலேயே விண்ணப்பத்தை நிரப்புவதைவிட எண்களில் சாதனைகளைப் பட்டியலிட்டுக் கூறினால் அதனால் கிடைக்கும் பலன் அதிகம்.
வேலைக்கு வேண்டிய தகுதிகள் என்னவென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை ஒரு முறைக்குப் பல முறை படியுங்கள். இது அந்தப் பணிக்குத் தகுந்தபடி உங்கள் தகுதிகளைக் குறிப்பிட வசதியாய் இருக்கும்
நேசமுடன் ஹாசிம்
வேலையில் நீடிப்பாரா?
நிறுவனத்திற்கு எழும் அடுத்த கேள்வி இவரை வேலைக்கு அமர்த்தினால் உடனே வேலையை விடாமல் நீடிப்பரா..?
வேலைக்குச் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது நிறுவனத்தைப் பொறுத்தவரை நீண்ட அதிகச் செலவு பிடிக்கும் ஒரு கஷ்டமான விஷயம். அப்படி அவ்வளவு கஷ்டப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வந்த சில நாட்களிலேயே வேலையை விட்டுப்போவதை நிர்வாகம் விரும்பாது.
எனவே உங்கள் விண்ணப்பத்தைப் படிக்கும்போது ஏதாவது வேலையில் நிலையாக இருந்திருக்கிறாரா? அல்லது அடிக்கடி வேலை மாறுபவரா என்பதையும் பார்ப்பார்கள்..
மேலும் நீங்கள் உங்கள் வேலையை முழு அர்ப்பணிப்புடன் செய்யக் கூடியவரா என்பதிலும் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். நீங்கள் பார்க்கும் வேலையில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிவிக்க சான்று இருந்தால் அதைக் கட்டாயம் இணையுங்கள்.
அடுத்தது விண்ணப்பம் அனுப்புபவர் எடுத்த காரியத்தை நேர்த்தியாகச் செய்யக் கூடியவரா என்று அறிய விரும்புவார்கள். நீங்கள் யாரிடமாவது ஒரு பொருளை அது பற்றிய விவரங்களை மட்டும் சொல்லி விற்க நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். வாங்குபவர் நிச்சயமாக நீங்கள் சொல்லும் விவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு வாங்கமாட்டார். அது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கவும் ஆசைப்படுவார்.
அது போலத்தான் உங்களை பணியில் அமர்த்துபவர்களும் நீங்கள் அனுப்பும் CV.யின் சில பக்கங்களை வைத்துத்தான் நீங்கள் இந்த வேலைக்குப் பொருத்தமானவராக இருப்பீர்களா., இதற்கான தகுதிகள் முழுமையும் உங்களிடம் இருக்கிறதா.., நினைத்ததை வெளிப்படுத்தும் திறன் இருக்கிறதா.., என்பதைத் தீர்மானிப்பார்கள். அதனால் உங்கள் CV தவறில்லாமலும் படிக்கும்போதே நன்றாக விளங்கும்படியும் இருக்க வேண்டும்.
பணியமர்த்துபவர்க்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள அனுபவத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அவர் உங்களை நேரில் கூப்பிட முடியாது. அதனால் நீங்கள் ஒருமுறைக்கு இரு முறை உங்கள் விண்ணப்பத்தைச் சரி பாருங்கள். நண்பர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். உங்கள் விண்ணப்பம் மனதில் பதியும்படி இருக்கிறதா அல்லது மாற்றங்கள் தேவையா என்று அறிந்து கொள்ளுங்கள்.
நிர்வாகத்தினர் எப்படி வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது வேண்டுமானால் நிச்சயமாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் அனுப்பும் CV கூட்டத்தோடு கூட்டமாக 'கோவிந்தா' ஆகாமலிருக்க கவனமாக இருங்கள்.
நிறுவனத்திற்கு எழும் அடுத்த கேள்வி இவரை வேலைக்கு அமர்த்தினால் உடனே வேலையை விடாமல் நீடிப்பரா..?
வேலைக்குச் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது நிறுவனத்தைப் பொறுத்தவரை நீண்ட அதிகச் செலவு பிடிக்கும் ஒரு கஷ்டமான விஷயம். அப்படி அவ்வளவு கஷ்டப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வந்த சில நாட்களிலேயே வேலையை விட்டுப்போவதை நிர்வாகம் விரும்பாது.
எனவே உங்கள் விண்ணப்பத்தைப் படிக்கும்போது ஏதாவது வேலையில் நிலையாக இருந்திருக்கிறாரா? அல்லது அடிக்கடி வேலை மாறுபவரா என்பதையும் பார்ப்பார்கள்..
மேலும் நீங்கள் உங்கள் வேலையை முழு அர்ப்பணிப்புடன் செய்யக் கூடியவரா என்பதிலும் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். நீங்கள் பார்க்கும் வேலையில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிவிக்க சான்று இருந்தால் அதைக் கட்டாயம் இணையுங்கள்.
அடுத்தது விண்ணப்பம் அனுப்புபவர் எடுத்த காரியத்தை நேர்த்தியாகச் செய்யக் கூடியவரா என்று அறிய விரும்புவார்கள். நீங்கள் யாரிடமாவது ஒரு பொருளை அது பற்றிய விவரங்களை மட்டும் சொல்லி விற்க நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். வாங்குபவர் நிச்சயமாக நீங்கள் சொல்லும் விவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு வாங்கமாட்டார். அது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கவும் ஆசைப்படுவார்.
அது போலத்தான் உங்களை பணியில் அமர்த்துபவர்களும் நீங்கள் அனுப்பும் CV.யின் சில பக்கங்களை வைத்துத்தான் நீங்கள் இந்த வேலைக்குப் பொருத்தமானவராக இருப்பீர்களா., இதற்கான தகுதிகள் முழுமையும் உங்களிடம் இருக்கிறதா.., நினைத்ததை வெளிப்படுத்தும் திறன் இருக்கிறதா.., என்பதைத் தீர்மானிப்பார்கள். அதனால் உங்கள் CV தவறில்லாமலும் படிக்கும்போதே நன்றாக விளங்கும்படியும் இருக்க வேண்டும்.
பணியமர்த்துபவர்க்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள அனுபவத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அவர் உங்களை நேரில் கூப்பிட முடியாது. அதனால் நீங்கள் ஒருமுறைக்கு இரு முறை உங்கள் விண்ணப்பத்தைச் சரி பாருங்கள். நண்பர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். உங்கள் விண்ணப்பம் மனதில் பதியும்படி இருக்கிறதா அல்லது மாற்றங்கள் தேவையா என்று அறிந்து கொள்ளுங்கள்.
நிர்வாகத்தினர் எப்படி வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது வேண்டுமானால் நிச்சயமாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் அனுப்பும் CV கூட்டத்தோடு கூட்டமாக 'கோவிந்தா' ஆகாமலிருக்க கவனமாக இருங்கள்.
நேசமுடன் ஹாசிம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|