புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேத்தியை கற்பழித்து கொலை செய்த மகனை தூக்கில் போடும்படி தாய் ஆவேசம்
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
நாகர்கோவில்: மகளை கற்பழித்து கொலை செய்த, முன்னாள் ராணுவ அதிகாரியான தனது மகனை தூக்கில் போட வேண்டும் என, அவரது தாய் ராஜம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்தவர் ரூஸ்வெல்ட்; ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மகள் ஷெர்லி ஜாஸ்மின் (18); பிளஸ் 2 படித்து வந்தார். ஷெர்லியின் தாய், நோய்வாய் பட்டு இறந்து விட்டார். இரண்டாவதாக ஐடா என்ற பெண்ணை திருமணம் செய்தான் ரூஸ்வெல்ட். பல பெண்களுடன் இவனுக்கு தொடர்பு உண்டு. பெற்ற மகள் என்றும் பாராமல், ஷெர்லியையும் தன் இச்சைக்கு இரையாக்கினான். மகள் கர்ப்பம் தரித்ததால், அவரை கொலை செய்த ரூஸ்வெல்ட், தண்ணீர் தொட்டியில் மகளின் உடலைப் போட்டான். பின், தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினான். போலீசார் விசாரணையில், ரூஸ்வெல்ட் கொலை செய்தது தெரியவந்து, தற்போது ரூஸ்வெல்ட், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்த சம்பவத்தால், ரூஸ்வெல்டின் தாய் ராஜம் மனம் நொந்து உள்ளார். அவர் கூறியதாவது: என் மகன், சிறு வயதில் இருந்த பெண் பித்தனாக இருந்து வந்தான். எத்தனையோ முறை கண்டித்தும், அவன் திருந்தவில்லை. திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என நினைத்து, திருமணம் செய்து வைத்தோம். மனைவியையும் அடித்து உதைத்தான். பெண் குழந்தை பிறந்த பின், இவன் கொடுமை தாங்காமல் மருமகள், நோய்வாய்பட்டு இறந்து போனார். இவன் வருவதற்காக, மூன்று நாட்கள் அவள் உடலை வைத்திருந்தோம். மூன்றாவது நாள், "நான் இறுதிச் சடங்குக்கு வரமுடியாது' என, போனில் தகவல் கூறிவிட்டான்.
மூன்று மாதம் கழித்து வந்து, "எனக்கு மறுமணம் செய்து வைய்யுங்கள்' என்று கூறினான். வேறு வழியில்லாமல், ஐடா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தோம். ஆனால், அவனது பெண் பித்து விடவில்லை. இதை கண்டித்த எனது கணவரை, தந்தை என்றும் பாராமல் கல்லால் தாக்கினான். இதில் படுக்கையான அவர், 90வது நாள் இறந்து விட்டார். இவனது மோசமான போக்கால், சொத்துக்களை ஷெர்லின் ஜாஸ்மின் பெயருக்கு எழுதி வைத்து விட்டோம். அடிக்கடி பேத்தியை மட்டும் பார்த்து விட்டு வருவேன்.
ஒரு நாள், ஜாஸ்மினைப் பார்க்க நான் சென்றபோது, கதறி அழுது கொண்டிருந்தார். அப்பா கொடுமைப்படுத்துவதாக என்னிடம் கூறினார். நான், "கடவுள் காப்பாற்றுவார்' என, ஆறுதல் கூறினேன். இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. பெற்ற மகளை இப்படி கொடூரமாக கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடிய பாவியை, சும்மா விடக்கூடாது. அவனை தூக்கில் போட வேண்டும். அவனை என் வயிற்றில் சுமந்ததற்காக வெட்கப்படுகிறேன். அவனுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு ராஜம் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்தவர் ரூஸ்வெல்ட்; ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மகள் ஷெர்லி ஜாஸ்மின் (18); பிளஸ் 2 படித்து வந்தார். ஷெர்லியின் தாய், நோய்வாய் பட்டு இறந்து விட்டார். இரண்டாவதாக ஐடா என்ற பெண்ணை திருமணம் செய்தான் ரூஸ்வெல்ட். பல பெண்களுடன் இவனுக்கு தொடர்பு உண்டு. பெற்ற மகள் என்றும் பாராமல், ஷெர்லியையும் தன் இச்சைக்கு இரையாக்கினான். மகள் கர்ப்பம் தரித்ததால், அவரை கொலை செய்த ரூஸ்வெல்ட், தண்ணீர் தொட்டியில் மகளின் உடலைப் போட்டான். பின், தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினான். போலீசார் விசாரணையில், ரூஸ்வெல்ட் கொலை செய்தது தெரியவந்து, தற்போது ரூஸ்வெல்ட், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்த சம்பவத்தால், ரூஸ்வெல்டின் தாய் ராஜம் மனம் நொந்து உள்ளார். அவர் கூறியதாவது: என் மகன், சிறு வயதில் இருந்த பெண் பித்தனாக இருந்து வந்தான். எத்தனையோ முறை கண்டித்தும், அவன் திருந்தவில்லை. திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என நினைத்து, திருமணம் செய்து வைத்தோம். மனைவியையும் அடித்து உதைத்தான். பெண் குழந்தை பிறந்த பின், இவன் கொடுமை தாங்காமல் மருமகள், நோய்வாய்பட்டு இறந்து போனார். இவன் வருவதற்காக, மூன்று நாட்கள் அவள் உடலை வைத்திருந்தோம். மூன்றாவது நாள், "நான் இறுதிச் சடங்குக்கு வரமுடியாது' என, போனில் தகவல் கூறிவிட்டான்.
மூன்று மாதம் கழித்து வந்து, "எனக்கு மறுமணம் செய்து வைய்யுங்கள்' என்று கூறினான். வேறு வழியில்லாமல், ஐடா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தோம். ஆனால், அவனது பெண் பித்து விடவில்லை. இதை கண்டித்த எனது கணவரை, தந்தை என்றும் பாராமல் கல்லால் தாக்கினான். இதில் படுக்கையான அவர், 90வது நாள் இறந்து விட்டார். இவனது மோசமான போக்கால், சொத்துக்களை ஷெர்லின் ஜாஸ்மின் பெயருக்கு எழுதி வைத்து விட்டோம். அடிக்கடி பேத்தியை மட்டும் பார்த்து விட்டு வருவேன்.
ஒரு நாள், ஜாஸ்மினைப் பார்க்க நான் சென்றபோது, கதறி அழுது கொண்டிருந்தார். அப்பா கொடுமைப்படுத்துவதாக என்னிடம் கூறினார். நான், "கடவுள் காப்பாற்றுவார்' என, ஆறுதல் கூறினேன். இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. பெற்ற மகளை இப்படி கொடூரமாக கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடிய பாவியை, சும்மா விடக்கூடாது. அவனை தூக்கில் போட வேண்டும். அவனை என் வயிற்றில் சுமந்ததற்காக வெட்கப்படுகிறேன். அவனுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு ராஜம் கூறினார்.
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
பெற்ற தாயே தன் மகனை தூக்கிலிடுங்கள் என்று கூறிவிட்டால்
நமது சட்டம் என்ன செய்ய போகிறது என்று பார்ப்போம்
நமது சட்டம் என்ன செய்ய போகிறது என்று பார்ப்போம்
உதயசுதா wrote:இவன தூக்குல போட்டா ஒரு நிமிசத்துல இவன் உயிர் போய்டும்.இவனுக்கு அந்த மாதிரி உயிர் போக KUdaathu
இவன கொஞ்சம்,கொஞ்சமா கொல்லனும். முதல்ல இவன் கண்ண நோண்டணும்.அப்புறம் இவன் வலது கைய ஒடிக்கனும்.கடைசியாதான் இவனுக்கு நந்தா ஸ்டைல் தண்டனை கொடுக்கணும்.
நேசமுடன் ஹாசிம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:இவன தூக்குல போட்டா ஒரு நிமிசத்துல இவன் உயிர் போய்டும்.இவனுக்கு அந்த மாதிரி உயிர் போக KUdaathu
இவன கொஞ்சம்,கொஞ்சமா கொல்லனும். முதல்ல இவன் கண்ண நோண்டணும்.அப்புறம் இவன் வலது கைய ஒடிக்கனும்.கடைசியாதான் இவனுக்கு நந்தா ஸ்டைல் தண்டனை கொடுக்கணும்.
Similar topics
» ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல்
» வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை
» விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
» மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம்
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை
» விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
» மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம்
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|