புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோரும் குழந்தைகளும்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
பெற்றோருக்கு, குழந்தையின் சுமை பெரியவர்களானால், பெற்றோரின் சுமை, குழந்தைகட்கு. இந்த இரு பொறுப்புகளிலும் தம்செல்வங்களை எப் படியெல்லாம் பேணலாம் என ஜோதிட ரிதியாக ஆராய்வோம். எந்த ராசி குழந்தையின் வாழ்க்கை அமைப்பு எவ்வாறு ஜொலிக்கும் என சுருக்கமாகக் காண்போம்.
மேஷ ராசி (மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்கள்):
முரட்டு சுபாவம், அகங்காரம் இந்த சிறார்களிடம் காணப்படும். இது நிரந்தர மல்ல. இவர்கள்தான் கௌரவத்தை நிலை நாட்டுபவர்கள். பெரும்பதவிகள், தனித் தன்மை, தலைவர் பதவி. இவையெல்லாம் உடம்போடு பிறந்த ஆசைகள். எனவே சோடை போகாதவர்கள். இவர்கள் கோபமற்ற நேரங்களில் விபரங்களைச் சுலபமாகத் தெரியும், புரியும் ஆற்றல் உடையவர்கள். விளையாட்டில் கவனம் இருந்தால் சிறு விபத்துக்கள் தவிர்க்க முடியாதது. பெண் குழந்தையென்றால் அடக்கம் சில நேரங்களில் தடம் புரளும்.
ரிஷப ராசி (ஏப்ரல் 21 முதல் மே 21 வரை பிறந்தவர்கள்):
இந்த குழந்தைகள் ஆடம்பரத்தை விரும்பும். தினம் பள்ளி செல்லும் போதுகூட இவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற படாத பாடுபட வேண்டும். கேள்விகள் சில நேரங்களில் கபடமற்று காணப்படும். புரிய வைக்க முடியாமல், நாலு போடு போட மனம் உந்தப்படும். அவ்வளவு தொண தொணப்பு. வளர வளர சிலேடை பேச்சு காணப்படும். எப்படியோ மேற்கல் வியாக-பேங்கிங்-பைனான்ஸ்-ஆர்கிடெக்ஸ்-பெயிண்டிங்-பிஸினஸ்- கெமிஸ்ட்- இன்ஜினீயர்ஸ்-எக்ஸிக் கியூட்டிவ்-இன்டீரியர் டெக்கரேசன்-ஹோட்டல் மேனேஜ் மெண்ட். இவை எல்லாமே இவர்கட்கு சுலப நன்மை பெறச் செய்யும் துறைகள்.
மிதுனம் (மே 22 முதல் ஜுன் 21 வரை பிறந்தவர்கள்):
புத்திசாலி குழந்தைகள். அமைதியில் விருப்பம்-சுலபத்தில் அவர்கள் போக் கினை நாம் புரிந்துகொள்ளலாம். சுதந்திரமாகச் செயல்பட மாட்டார்கள். உணவில் அதிகம் விருப்பம் காணப்படும். பேச்சு பிறர் ரசிக்கும்படியாக அமையும். மூக்கு சிலருக்கு பருத்து காணப்படும். போட்டி, பந்தய நாட்டம் அதிகம் காணப்படும். பெருவிரல் வளைந்து காணப்பட்டால்; விட்டுக் கொடுக்கும் சுபாவம் அதிகம். உகந்த மேற்படிப்பு-டீச்சிங்-ஜார்ணலிசம். டிரான்ஸ்போர்ட்-கம்யூனிக்கேஷன். எலக்ட்ரானிக்- அட்வர்டைசிங் இவை சார்ந்தவை. அதிக பலன் தரும்.
கடகம் (ஜுன் 22 முதல் ஜூலை 22 வரை பிறந்தவர்கள்):
சிறு வயதில் கொஞ்சம் தொல்லைகள் இவர்களால் சந்திக்க நேரிடும். போகப்போக எல்லாம் சரியாக அமைந்து விடும். குணநலம்-அமைதி- உணர்ச்சிகள்-அதன் வேகங்கள் சுலபத்தில் வெளிப்படும். பண விஷயத்தில் கெட்டிக்காரர்கள். வயதுக்கு வந்தாலும் விரயமான செலவினங்களை தவிர்த்து விடுவார்கள். அடிக்கடி சாப்பாட்டில் மக்கர் பண்ணுவதால் பலகீனம் காணப்படும். ஏற்ற தொழில். நடிப்பு-கலை- வியாபாரம்-பப்ளிக் கேசன்-டீச்சர்-விரிவுரையாளர் இவை ஏற்றமிகு துறையாகும்.
சிம்மம் (ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 23 வரை பிறந்தவர்கள்):
சோம்பல்-எனினும் சுறுசுறுப்பானால் சிங்கம்போல் திகழ்வர். அவர்களிடம் மட்டும் எந்த உத்திரவாதமும் தராதீர்கள். …அது வாங்கித் தருவேன், இது போதுமா? என வினவாதீர்கள். ஆசைகளை பூர்த்தி செய்யாவிடில் அதிக கோபம் தெரியவரும். தொழில்-நல்ல விளையாட்டு வீரர்கள்-கெமிக் கல்-அரசு அலுவல்-உயர் பதவிகள் வலுவில் வந்தடையும். பசி-தாகம் பொறுக்க மாட்டார்கள். சிலர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவார்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை பிறந்தவர்கள்):
அதிக புத்திசாலித்தனம்-சாஸ்திர சங்கீத ஞானம்-சரசசல்லாப உணர்வுகள் இதோடு பிறருடைய, சொத்து-தனம்- இவர்களை வலுவில் நாடி வரும். அன்னிய நாட்டு தொடர்பு அதிகம். மரியாதை-மனப்பக்குவம் இவை இவர்களோடு காணப்படும். இவர்கள் எந்தத்துறையில் நாட்டம் இருந்தாலும் சுலபத்தில் முன்னேறி விடுவார்கள். குறிப்பாக மெடிசன்-எழுத்து- விமர் சனம்- அரசுத்துறை இவையெல்லாம் இவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 23 வரை பிறந்தவர்கள்):
இக்குழந்தைகள் அழகு-சுறுசுறுப்பு- கவர்ச்சி இவையெல்லாம் ஒருங்கே அமையப்பெறும் அனேகருக்கு. மெலிந்த தேகம்-ஒளி வீசும் கண்கள்- வேத ஞானம்-விவேகம் இவையெல்லாம் காணப்படும். சிலருக்கு வியாபார நோக்கம் அதிகம் காணப்படும். ஏற்ற மேற்படிப்பாக வழக்கறிஞர் -அம்பாசிடர் மீடியேற்றர்- கல்வித் துறை- எக்சிக்குயூட்டிவ்-கலை பிரிவுகள் யாவும் உகந்தவை. ஒரே ஒரு சிறு குறை எதையும் முடிவெடுக்கும் செயல் மெதுவாக, மந்தமாக அமையப்பெறும்.
பெற்றோருக்கு, குழந்தையின் சுமை பெரியவர்களானால், பெற்றோரின் சுமை, குழந்தைகட்கு. இந்த இரு பொறுப்புகளிலும் தம்செல்வங்களை எப் படியெல்லாம் பேணலாம் என ஜோதிட ரிதியாக ஆராய்வோம். எந்த ராசி குழந்தையின் வாழ்க்கை அமைப்பு எவ்வாறு ஜொலிக்கும் என சுருக்கமாகக் காண்போம்.
மேஷ ராசி (மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்கள்):
முரட்டு சுபாவம், அகங்காரம் இந்த சிறார்களிடம் காணப்படும். இது நிரந்தர மல்ல. இவர்கள்தான் கௌரவத்தை நிலை நாட்டுபவர்கள். பெரும்பதவிகள், தனித் தன்மை, தலைவர் பதவி. இவையெல்லாம் உடம்போடு பிறந்த ஆசைகள். எனவே சோடை போகாதவர்கள். இவர்கள் கோபமற்ற நேரங்களில் விபரங்களைச் சுலபமாகத் தெரியும், புரியும் ஆற்றல் உடையவர்கள். விளையாட்டில் கவனம் இருந்தால் சிறு விபத்துக்கள் தவிர்க்க முடியாதது. பெண் குழந்தையென்றால் அடக்கம் சில நேரங்களில் தடம் புரளும்.
ரிஷப ராசி (ஏப்ரல் 21 முதல் மே 21 வரை பிறந்தவர்கள்):
இந்த குழந்தைகள் ஆடம்பரத்தை விரும்பும். தினம் பள்ளி செல்லும் போதுகூட இவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற படாத பாடுபட வேண்டும். கேள்விகள் சில நேரங்களில் கபடமற்று காணப்படும். புரிய வைக்க முடியாமல், நாலு போடு போட மனம் உந்தப்படும். அவ்வளவு தொண தொணப்பு. வளர வளர சிலேடை பேச்சு காணப்படும். எப்படியோ மேற்கல் வியாக-பேங்கிங்-பைனான்ஸ்-ஆர்கிடெக்ஸ்-பெயிண்டிங்-பிஸினஸ்- கெமிஸ்ட்- இன்ஜினீயர்ஸ்-எக்ஸிக் கியூட்டிவ்-இன்டீரியர் டெக்கரேசன்-ஹோட்டல் மேனேஜ் மெண்ட். இவை எல்லாமே இவர்கட்கு சுலப நன்மை பெறச் செய்யும் துறைகள்.
மிதுனம் (மே 22 முதல் ஜுன் 21 வரை பிறந்தவர்கள்):
புத்திசாலி குழந்தைகள். அமைதியில் விருப்பம்-சுலபத்தில் அவர்கள் போக் கினை நாம் புரிந்துகொள்ளலாம். சுதந்திரமாகச் செயல்பட மாட்டார்கள். உணவில் அதிகம் விருப்பம் காணப்படும். பேச்சு பிறர் ரசிக்கும்படியாக அமையும். மூக்கு சிலருக்கு பருத்து காணப்படும். போட்டி, பந்தய நாட்டம் அதிகம் காணப்படும். பெருவிரல் வளைந்து காணப்பட்டால்; விட்டுக் கொடுக்கும் சுபாவம் அதிகம். உகந்த மேற்படிப்பு-டீச்சிங்-ஜார்ணலிசம். டிரான்ஸ்போர்ட்-கம்யூனிக்கேஷன். எலக்ட்ரானிக்- அட்வர்டைசிங் இவை சார்ந்தவை. அதிக பலன் தரும்.
கடகம் (ஜுன் 22 முதல் ஜூலை 22 வரை பிறந்தவர்கள்):
சிறு வயதில் கொஞ்சம் தொல்லைகள் இவர்களால் சந்திக்க நேரிடும். போகப்போக எல்லாம் சரியாக அமைந்து விடும். குணநலம்-அமைதி- உணர்ச்சிகள்-அதன் வேகங்கள் சுலபத்தில் வெளிப்படும். பண விஷயத்தில் கெட்டிக்காரர்கள். வயதுக்கு வந்தாலும் விரயமான செலவினங்களை தவிர்த்து விடுவார்கள். அடிக்கடி சாப்பாட்டில் மக்கர் பண்ணுவதால் பலகீனம் காணப்படும். ஏற்ற தொழில். நடிப்பு-கலை- வியாபாரம்-பப்ளிக் கேசன்-டீச்சர்-விரிவுரையாளர் இவை ஏற்றமிகு துறையாகும்.
சிம்மம் (ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 23 வரை பிறந்தவர்கள்):
சோம்பல்-எனினும் சுறுசுறுப்பானால் சிங்கம்போல் திகழ்வர். அவர்களிடம் மட்டும் எந்த உத்திரவாதமும் தராதீர்கள். …அது வாங்கித் தருவேன், இது போதுமா? என வினவாதீர்கள். ஆசைகளை பூர்த்தி செய்யாவிடில் அதிக கோபம் தெரியவரும். தொழில்-நல்ல விளையாட்டு வீரர்கள்-கெமிக் கல்-அரசு அலுவல்-உயர் பதவிகள் வலுவில் வந்தடையும். பசி-தாகம் பொறுக்க மாட்டார்கள். சிலர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவார்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை பிறந்தவர்கள்):
அதிக புத்திசாலித்தனம்-சாஸ்திர சங்கீத ஞானம்-சரசசல்லாப உணர்வுகள் இதோடு பிறருடைய, சொத்து-தனம்- இவர்களை வலுவில் நாடி வரும். அன்னிய நாட்டு தொடர்பு அதிகம். மரியாதை-மனப்பக்குவம் இவை இவர்களோடு காணப்படும். இவர்கள் எந்தத்துறையில் நாட்டம் இருந்தாலும் சுலபத்தில் முன்னேறி விடுவார்கள். குறிப்பாக மெடிசன்-எழுத்து- விமர் சனம்- அரசுத்துறை இவையெல்லாம் இவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 23 வரை பிறந்தவர்கள்):
இக்குழந்தைகள் அழகு-சுறுசுறுப்பு- கவர்ச்சி இவையெல்லாம் ஒருங்கே அமையப்பெறும் அனேகருக்கு. மெலிந்த தேகம்-ஒளி வீசும் கண்கள்- வேத ஞானம்-விவேகம் இவையெல்லாம் காணப்படும். சிலருக்கு வியாபார நோக்கம் அதிகம் காணப்படும். ஏற்ற மேற்படிப்பாக வழக்கறிஞர் -அம்பாசிடர் மீடியேற்றர்- கல்வித் துறை- எக்சிக்குயூட்டிவ்-கலை பிரிவுகள் யாவும் உகந்தவை. ஒரே ஒரு சிறு குறை எதையும் முடிவெடுக்கும் செயல் மெதுவாக, மந்தமாக அமையப்பெறும்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நீங்க ரொம்ப நல்லவர்னு சொல்லிருக்காங்க சிவா சார்..........................
- GuestGuest
manekan2000 wrote:எனக்கு ரொம்ப சோதனைகள் நடக்குதே ஏன் இப்படி.......................... ஆனால் 1 மட்டும் நிச்சயம் உலகம் 2012 க்குள்ள அழிஞ்சா நல்லா இருக்கும்.
வீட்டுக்கு வீடு வாசப்படி
நீங்க வாய் விட்டு சொல்லிட்டீங்க
நான் சொல்லலை
அதான் வித்யாசம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஆமாம் சரா சார்....... நான் ரொம்ப வெகுளி மனசுல எதையும் வச்சுக்க மாட்டேன். ரொம்ப அப்பாவி........
- GuestGuest
manekan2000 wrote:நீங்க ரொம்ப நல்லவர்னு சொல்லிருக்காங்க சிவா சார்..........................
என் லட்சணந்தான் ஒங்களுக்கு தெரியுமே
- GuestGuest
manekan2000 wrote:ஆமாம் சரா சார்....... நான் ரொம்ப வெகுளி மனசுல எதையும் வச்சுக்க மாட்டேன். ரொம்ப அப்பாவி........
ரொம்ப அப்பாவிதானே. பாத்தாலே தெரியுது :P :P
சிம்ம ராசிக்காரர்கள் எல்லாவற்றிலும் மற்றவர்களுக்கு முன்னோடியாய் திகழக் கூடியவர்கள். சிம்ம ராசிக்குரியவர்களின் சிறப்பான பொதுப்பலன்கள்
கல்வி: இந்த ராசியில் பிறந்தவர்கள் கல்வியில் அங்கம் நாட்ட முடையவர்கள். புத்திக் கூர்மையும், முன்னறிவும் படைத்தவர்கள். யுக்தியாக யோசனைகளைச் சொல்லக்கூடிய அறிவு வளர்ச்சி உண்டு. இவர்களுக்கு புதனும், வியாழனும், கன்னி, விருச் சிகம், தனுசு, கும் பம், மேஷம், ரிஷபம், மிதுனம் போன்ற இடங்களில் சேர்ந்து காணப் படின் படிப்பில் மிக்க ஆர்வமுடையவர்களாய் கல்வி பாண்டித்யம் பெற்று உயர் படிப்புக்கு செல்லக் கூடும். இந்த கிரகங்களோடு சனி, ராகு, கேது, குளிகன் முதலிய பாபக் கிரகங்களின் சேர்க்கை கல்வி யில் தடங்கலையும், இடையூறுகளையும், மந்தத்தையும் ஏற்படுத்தும். சிம்ம ராசியில் இருக்கும் சந்திரனை, சூரியன் சேர்ந்தாலும், பார்த் தாலும், எல்லா விதமான கலைகளி லும் சிறந்து விளங்கக்கூடும். கம்பீரமான பேச்சுடையவர்களாக இருப்பார்கள். செவ்வாய் பார்ப்ப தும், சேர்வதும் கல்வி விருத்திக்கு அனுகூலமில்லை. ராணுவம், போலீஸ், நெருப்பு அணைக்கும்படை போன்றவற்றில் தகுதியுடைய அறிவைப் பெறக்கூடும். புதன் பார்த்தாலும், சேர்ந்தாலும் எல்லா விஷயங்களிலும் கூரிய அறிவுடையவர்களாய் இருப்பார்கள். குறிப் பாக சூஜாதிடம், பி.பி.ஏ., எம்.பி.ஏ. முதலிய படிப்புகளில் சிறந்து விளங்குவார்கள். வியாழன் பார்த்தாலும், சேர்ந்தாலும் விரிவாக படிக்கக் கூடியவர்கள்.
தொழில்: இந்த ராசியில் பிறந்தவர்கள் நன்கு படித்தவர்களாய் இருப்பார்கள். ஆதலால் ஆசிரியர் தொழில் அல்லது உத்தி யோகங்க ளில் சிறப்படைவதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள இயலும். குறிப்பாக சினிமா, கல்யாண மண்டபம், கதாகலா ட்சபம், நாடக மேடை, கவர்ச்சி பேச்சு, கதை, கட்டுரை எழுதும் தன் மை, ஆடியோ, வீடியோ, ரேடியோ, டி.வி, பொழுது போக்கு சாதனம், ஓவியம், டூரிஸ்ட் நிறுவனம், தங்கும் விடுதி, உணவு அயிட்டம், ஓட்டல், கருவூலம், கால்நடை, பண்ணை பராமரிப்பு சம்பந்தப்பட்டவை, வெண்மைநிறப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், வாகனத் தொடர்புடையவை, பங்கு பத்திரம், கனி வகைகள், கூட்டுற வுத்துறை, பல் வைத்தியம், பல்பொருள் அங்காடி, அழகு சாதனப் பொருட்கள், தூதுவர்கள், பத்திரிகைத்துறை, பப்ளிசிட்டி, பைனான்ஸ், ஸ்டேஷனரி போன்ற துறைகள் பயன்தரக் கூடியதாகும்.
பணம்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு புதனும், வியாழனும் கல்வி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் முதலிய ராசிகளில் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ காணப்படின் செல்வமிக்கவர் களாய் விளங்குவார்கள். குறிப்பாக கன்னியிலும், மிதுனத்திலும், மீனத்திலும், தனுசுவிலும், ரிஷபத்தி லும், லக்ன ரிதியாக 1, 2, 4, 5, 7, 9, 1,0 11 இடங்களாக அமைந்து இக்கிரகங்கள் காணப்படின் ஜாதகர் பெரும் பொருள் ஈட்டுவதின் மூலம் லட்சாதிபதியாகக் கூடும். ஆனால் இந்தக் கிரகங்களோடு சனி, ராகு, கேது, குளிகன் முதலிய கிரகங்களின்; சேர்க்கை பெரும் பொருள் ஈட்டினும் அவற்றை விரையம் செய்யும் சக்தியையும் பெறக் கூடும். இதில் குறிப்பிடப்படாத இதர ராசிகளில் லக்ன ரிதியாக 3, 6, 8, 12 போன்ற இடங்களில் மேற்கூறப்பட்ட புதனும், வியாழனும் தனித்தனியாகவோஅல்லது சேர்ந்தோ காணப்பட்டாலும் தங்களுடைய சொத்துக்களையும், பூர்வ தனத்தையும் இழக்க நேரிடும். 1, 2, 4, 5, 7, 9, 1,0 11 முதலிய இடங்களாக அமையின் அல்லது இந்த இடங்களில் ஒன்று மகாலெட்சுமி வீடாயின் பெரும் செல்வந்தர்களாக ஆவதைக் குறிப்பதாகும். அத்துடன் தன் ஆலோசனைக் கொண்டு சில அதிர்ஷ்டங்களை அடைய முடியும்.
மணவாழ்க்கை: இந்த ராசிக்காரர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கை போதுமான அளவிற்கு மன சந்தோஷமாக அமைய வாய்ப்பில்லை. சம்சார வாழ்வில் சாந்தி கிடைப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். ஆண் ஆனாலும், பெண் ஆனாலும் மனதிற்கு உகந்த மணவாழ்க்கை வாய்ப்பது துர்பலமாய் இருக்கும். எவ்வளவோ செல்வச் சிறப்பு இருந் தும், ஏராளமான பிற வசதிகள் இருந்தும் மணவாழ்க்கையில் ஒரு திருப்திகரமான நிலை ஏற்படுவது அர்வமே. குடும்பத்திலும், களத்திர விஷயத்திலும் இவர்களுக்கு மிகுந்த சோதனை ஏற்படும். உங்கள் ஜாதக பலனையொட்டிதான் நல்ல வரன் சந்தர்ப்பம் ஆகும் என அறிந்திருக்கவும், அதற்கு தக்கபடி ஜாதகப் பொருத்தம் பார்த்து இணைக்கப்பட வேண்டும். இல்லையேல் பிரச்சினைதான். இவர்கள் மேஷம், சிம்மம், மிதுனம், தனுசு, துலாம் முதலிய ராசிகளில் பிறந்த வர்களை வாழ்க்கைத் துணையாக தேர்ந்து எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அது நன்மை பயப்பதாக இருக்கும். ஆண், பெண் யாராக இருந்தாலும் ஓரளவு நிறம், கெட்டிக்காரத்தனம். கொண்டவராக இரு ப்பார்கள். தாழ்வு மனப்பான்மை அதிகம் இருக்கும். அந்த விஷயத்தில் திருமணத்திற்குப் பிறகு ஒத்துப்போனால்தான் உங்கள் வாழ்க் கைக்கு உகந்ததாகும். இல்லையேல் போராட்டம் ஆகும்.
வியாதிகள்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு முக்கியமாக மூளைக் கோளாறு ஏற்பட சந்தர்ப்பம் அதிகமுண்டு.ஆனால் சூரியன் வலுத்து இருந்தால் அவ்வாறு ஏற்பட வழி இல்லை. இருதயம், வயிறு, பைத்தி யம், உஷ்ண சம்பந்தமான சுரங்கள், வியாதிகள், வைசூரி, நெருப்பு சம்பந்தமான கொப்புளங்கள், புண் முதலியவைகளினால் தொல்லை களுக்கு உள்ளாக நேரும். சூரிய பகவானை வணங்குவதின் மூலமும், ஞாயிற்றுக்கிழமை தோறும் விரதம் அனுஷ்டிப்பதன் மூலமும், ஆதீத் திய ஹிருதயம் படிப்பதன் மூலமும், அத்துடன் சிவபெருமானுக்கு விஷேச அபிஷேக, ஆராதனைகள் செய்வதன் மூலமும், சூரியகாந்திப், வெண்தாமரை புஷ்பங்களின் மூலமும் அர்ச்சனை, ஆராதனை, நமஸ்காரங்களும், எருக்கஞ் சத்தினால் ஓமம், கோதுமைத்தானம் செய்வதின் மூலமும் ரோகங்களுக்கு பரிகாரம் செய்து கொள்வது உத்தமம்.
எதிர்காலம்: உங்கள் ராசிப்படி(சந்திரா லக்ன ரிதியாக) உங்களுக்கு அனுகூலமான கிரகங்கள் சூரியன், செவ்வாய், வியாழன். இவர்கள் 1, 4, 5, 7, 9, 1,0 11 இத்தகைய இடங்களில் இருப்பார்களே ஆனால் உத்தமம். உங்கள் லக்ன ரிதியாக சுப ஆதீபத்தியம் இவர்கள் பெற்று இத்தகைய இடங்களில் இருப்பது அனுகூலமே. அத்துடன் அம்சத்திலும் பலவீனம் அடையாமல் யோகக்காரக கிரகங்கள் தசை இருக்குமா னால் அதிர்ஷடமுடையவர்களே. உங்கள் ராசிக்கு மத்திமமான கிரக மான புதன் 2, 3, 6, 1,0 11 இந்த இடங்களில் இருப்பது இவரின் ஆதி க்க காலம் அதாவது தசைகள் அனுகூலம் ஆகும். உங்கள் ராசிக்கு பலவீனமான கிரகமாகிய சுக்கிரன், சந்திரன், சனி இவர்கள் 3, 6, 7, 8, 9, 1,0 11, 12 இத்தகைய ஸ்தானங்களில் இருந்து இவர்களின் தசை நடை முறையில் சில காரியங்களை சாதிக்க முடியும். உங்கள் கஷ்ட நஷ்டங்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும்.
கல்வி: இந்த ராசியில் பிறந்தவர்கள் கல்வியில் அங்கம் நாட்ட முடையவர்கள். புத்திக் கூர்மையும், முன்னறிவும் படைத்தவர்கள். யுக்தியாக யோசனைகளைச் சொல்லக்கூடிய அறிவு வளர்ச்சி உண்டு. இவர்களுக்கு புதனும், வியாழனும், கன்னி, விருச் சிகம், தனுசு, கும் பம், மேஷம், ரிஷபம், மிதுனம் போன்ற இடங்களில் சேர்ந்து காணப் படின் படிப்பில் மிக்க ஆர்வமுடையவர்களாய் கல்வி பாண்டித்யம் பெற்று உயர் படிப்புக்கு செல்லக் கூடும். இந்த கிரகங்களோடு சனி, ராகு, கேது, குளிகன் முதலிய பாபக் கிரகங்களின் சேர்க்கை கல்வி யில் தடங்கலையும், இடையூறுகளையும், மந்தத்தையும் ஏற்படுத்தும். சிம்ம ராசியில் இருக்கும் சந்திரனை, சூரியன் சேர்ந்தாலும், பார்த் தாலும், எல்லா விதமான கலைகளி லும் சிறந்து விளங்கக்கூடும். கம்பீரமான பேச்சுடையவர்களாக இருப்பார்கள். செவ்வாய் பார்ப்ப தும், சேர்வதும் கல்வி விருத்திக்கு அனுகூலமில்லை. ராணுவம், போலீஸ், நெருப்பு அணைக்கும்படை போன்றவற்றில் தகுதியுடைய அறிவைப் பெறக்கூடும். புதன் பார்த்தாலும், சேர்ந்தாலும் எல்லா விஷயங்களிலும் கூரிய அறிவுடையவர்களாய் இருப்பார்கள். குறிப் பாக சூஜாதிடம், பி.பி.ஏ., எம்.பி.ஏ. முதலிய படிப்புகளில் சிறந்து விளங்குவார்கள். வியாழன் பார்த்தாலும், சேர்ந்தாலும் விரிவாக படிக்கக் கூடியவர்கள்.
தொழில்: இந்த ராசியில் பிறந்தவர்கள் நன்கு படித்தவர்களாய் இருப்பார்கள். ஆதலால் ஆசிரியர் தொழில் அல்லது உத்தி யோகங்க ளில் சிறப்படைவதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள இயலும். குறிப்பாக சினிமா, கல்யாண மண்டபம், கதாகலா ட்சபம், நாடக மேடை, கவர்ச்சி பேச்சு, கதை, கட்டுரை எழுதும் தன் மை, ஆடியோ, வீடியோ, ரேடியோ, டி.வி, பொழுது போக்கு சாதனம், ஓவியம், டூரிஸ்ட் நிறுவனம், தங்கும் விடுதி, உணவு அயிட்டம், ஓட்டல், கருவூலம், கால்நடை, பண்ணை பராமரிப்பு சம்பந்தப்பட்டவை, வெண்மைநிறப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், வாகனத் தொடர்புடையவை, பங்கு பத்திரம், கனி வகைகள், கூட்டுற வுத்துறை, பல் வைத்தியம், பல்பொருள் அங்காடி, அழகு சாதனப் பொருட்கள், தூதுவர்கள், பத்திரிகைத்துறை, பப்ளிசிட்டி, பைனான்ஸ், ஸ்டேஷனரி போன்ற துறைகள் பயன்தரக் கூடியதாகும்.
பணம்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு புதனும், வியாழனும் கல்வி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் முதலிய ராசிகளில் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ காணப்படின் செல்வமிக்கவர் களாய் விளங்குவார்கள். குறிப்பாக கன்னியிலும், மிதுனத்திலும், மீனத்திலும், தனுசுவிலும், ரிஷபத்தி லும், லக்ன ரிதியாக 1, 2, 4, 5, 7, 9, 1,0 11 இடங்களாக அமைந்து இக்கிரகங்கள் காணப்படின் ஜாதகர் பெரும் பொருள் ஈட்டுவதின் மூலம் லட்சாதிபதியாகக் கூடும். ஆனால் இந்தக் கிரகங்களோடு சனி, ராகு, கேது, குளிகன் முதலிய கிரகங்களின்; சேர்க்கை பெரும் பொருள் ஈட்டினும் அவற்றை விரையம் செய்யும் சக்தியையும் பெறக் கூடும். இதில் குறிப்பிடப்படாத இதர ராசிகளில் லக்ன ரிதியாக 3, 6, 8, 12 போன்ற இடங்களில் மேற்கூறப்பட்ட புதனும், வியாழனும் தனித்தனியாகவோஅல்லது சேர்ந்தோ காணப்பட்டாலும் தங்களுடைய சொத்துக்களையும், பூர்வ தனத்தையும் இழக்க நேரிடும். 1, 2, 4, 5, 7, 9, 1,0 11 முதலிய இடங்களாக அமையின் அல்லது இந்த இடங்களில் ஒன்று மகாலெட்சுமி வீடாயின் பெரும் செல்வந்தர்களாக ஆவதைக் குறிப்பதாகும். அத்துடன் தன் ஆலோசனைக் கொண்டு சில அதிர்ஷ்டங்களை அடைய முடியும்.
மணவாழ்க்கை: இந்த ராசிக்காரர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கை போதுமான அளவிற்கு மன சந்தோஷமாக அமைய வாய்ப்பில்லை. சம்சார வாழ்வில் சாந்தி கிடைப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். ஆண் ஆனாலும், பெண் ஆனாலும் மனதிற்கு உகந்த மணவாழ்க்கை வாய்ப்பது துர்பலமாய் இருக்கும். எவ்வளவோ செல்வச் சிறப்பு இருந் தும், ஏராளமான பிற வசதிகள் இருந்தும் மணவாழ்க்கையில் ஒரு திருப்திகரமான நிலை ஏற்படுவது அர்வமே. குடும்பத்திலும், களத்திர விஷயத்திலும் இவர்களுக்கு மிகுந்த சோதனை ஏற்படும். உங்கள் ஜாதக பலனையொட்டிதான் நல்ல வரன் சந்தர்ப்பம் ஆகும் என அறிந்திருக்கவும், அதற்கு தக்கபடி ஜாதகப் பொருத்தம் பார்த்து இணைக்கப்பட வேண்டும். இல்லையேல் பிரச்சினைதான். இவர்கள் மேஷம், சிம்மம், மிதுனம், தனுசு, துலாம் முதலிய ராசிகளில் பிறந்த வர்களை வாழ்க்கைத் துணையாக தேர்ந்து எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அது நன்மை பயப்பதாக இருக்கும். ஆண், பெண் யாராக இருந்தாலும் ஓரளவு நிறம், கெட்டிக்காரத்தனம். கொண்டவராக இரு ப்பார்கள். தாழ்வு மனப்பான்மை அதிகம் இருக்கும். அந்த விஷயத்தில் திருமணத்திற்குப் பிறகு ஒத்துப்போனால்தான் உங்கள் வாழ்க் கைக்கு உகந்ததாகும். இல்லையேல் போராட்டம் ஆகும்.
வியாதிகள்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு முக்கியமாக மூளைக் கோளாறு ஏற்பட சந்தர்ப்பம் அதிகமுண்டு.ஆனால் சூரியன் வலுத்து இருந்தால் அவ்வாறு ஏற்பட வழி இல்லை. இருதயம், வயிறு, பைத்தி யம், உஷ்ண சம்பந்தமான சுரங்கள், வியாதிகள், வைசூரி, நெருப்பு சம்பந்தமான கொப்புளங்கள், புண் முதலியவைகளினால் தொல்லை களுக்கு உள்ளாக நேரும். சூரிய பகவானை வணங்குவதின் மூலமும், ஞாயிற்றுக்கிழமை தோறும் விரதம் அனுஷ்டிப்பதன் மூலமும், ஆதீத் திய ஹிருதயம் படிப்பதன் மூலமும், அத்துடன் சிவபெருமானுக்கு விஷேச அபிஷேக, ஆராதனைகள் செய்வதன் மூலமும், சூரியகாந்திப், வெண்தாமரை புஷ்பங்களின் மூலமும் அர்ச்சனை, ஆராதனை, நமஸ்காரங்களும், எருக்கஞ் சத்தினால் ஓமம், கோதுமைத்தானம் செய்வதின் மூலமும் ரோகங்களுக்கு பரிகாரம் செய்து கொள்வது உத்தமம்.
எதிர்காலம்: உங்கள் ராசிப்படி(சந்திரா லக்ன ரிதியாக) உங்களுக்கு அனுகூலமான கிரகங்கள் சூரியன், செவ்வாய், வியாழன். இவர்கள் 1, 4, 5, 7, 9, 1,0 11 இத்தகைய இடங்களில் இருப்பார்களே ஆனால் உத்தமம். உங்கள் லக்ன ரிதியாக சுப ஆதீபத்தியம் இவர்கள் பெற்று இத்தகைய இடங்களில் இருப்பது அனுகூலமே. அத்துடன் அம்சத்திலும் பலவீனம் அடையாமல் யோகக்காரக கிரகங்கள் தசை இருக்குமா னால் அதிர்ஷடமுடையவர்களே. உங்கள் ராசிக்கு மத்திமமான கிரக மான புதன் 2, 3, 6, 1,0 11 இந்த இடங்களில் இருப்பது இவரின் ஆதி க்க காலம் அதாவது தசைகள் அனுகூலம் ஆகும். உங்கள் ராசிக்கு பலவீனமான கிரகமாகிய சுக்கிரன், சந்திரன், சனி இவர்கள் 3, 6, 7, 8, 9, 1,0 11, 12 இத்தகைய ஸ்தானங்களில் இருந்து இவர்களின் தசை நடை முறையில் சில காரியங்களை சாதிக்க முடியும். உங்கள் கஷ்ட நஷ்டங்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும்.
- GuestGuest
மனதைரியம் கொடுக்குறதுல சிவாசா௫க்கு நிகர் அவரே
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்படி 1 எதிர்காலமா நம்பவே முடியல
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சிவா சார் தைரியம் கொடுத்தாலும் அவர் ஜாதகம் மூலமா கொடுக்குறாரு......... ஏதோ எனக்கு நல்லா இருந்தாலும் கொஞ்சம் மோசமா இருக்குறவங்க நிலைமை
- GuestGuest
manekan2000 wrote:சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்படி 1 எதிர்காலமா நம்பவே முடியல
பின்னே சிங்கம்னாலே ராஜா தான்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|