புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோரும் குழந்தைகளும்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
பெற்றோருக்கு, குழந்தையின் சுமை பெரியவர்களானால், பெற்றோரின் சுமை, குழந்தைகட்கு. இந்த இரு பொறுப்புகளிலும் தம்செல்வங்களை எப் படியெல்லாம் பேணலாம் என ஜோதிட ரிதியாக ஆராய்வோம். எந்த ராசி குழந்தையின் வாழ்க்கை அமைப்பு எவ்வாறு ஜொலிக்கும் என சுருக்கமாகக் காண்போம்.
மேஷ ராசி (மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்கள்):
முரட்டு சுபாவம், அகங்காரம் இந்த சிறார்களிடம் காணப்படும். இது நிரந்தர மல்ல. இவர்கள்தான் கௌரவத்தை நிலை நாட்டுபவர்கள். பெரும்பதவிகள், தனித் தன்மை, தலைவர் பதவி. இவையெல்லாம் உடம்போடு பிறந்த ஆசைகள். எனவே சோடை போகாதவர்கள். இவர்கள் கோபமற்ற நேரங்களில் விபரங்களைச் சுலபமாகத் தெரியும், புரியும் ஆற்றல் உடையவர்கள். விளையாட்டில் கவனம் இருந்தால் சிறு விபத்துக்கள் தவிர்க்க முடியாதது. பெண் குழந்தையென்றால் அடக்கம் சில நேரங்களில் தடம் புரளும்.
ரிஷப ராசி (ஏப்ரல் 21 முதல் மே 21 வரை பிறந்தவர்கள்):
இந்த குழந்தைகள் ஆடம்பரத்தை விரும்பும். தினம் பள்ளி செல்லும் போதுகூட இவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற படாத பாடுபட வேண்டும். கேள்விகள் சில நேரங்களில் கபடமற்று காணப்படும். புரிய வைக்க முடியாமல், நாலு போடு போட மனம் உந்தப்படும். அவ்வளவு தொண தொணப்பு. வளர வளர சிலேடை பேச்சு காணப்படும். எப்படியோ மேற்கல் வியாக-பேங்கிங்-பைனான்ஸ்-ஆர்கிடெக்ஸ்-பெயிண்டிங்-பிஸினஸ்- கெமிஸ்ட்- இன்ஜினீயர்ஸ்-எக்ஸிக் கியூட்டிவ்-இன்டீரியர் டெக்கரேசன்-ஹோட்டல் மேனேஜ் மெண்ட். இவை எல்லாமே இவர்கட்கு சுலப நன்மை பெறச் செய்யும் துறைகள்.
மிதுனம் (மே 22 முதல் ஜுன் 21 வரை பிறந்தவர்கள்):
புத்திசாலி குழந்தைகள். அமைதியில் விருப்பம்-சுலபத்தில் அவர்கள் போக் கினை நாம் புரிந்துகொள்ளலாம். சுதந்திரமாகச் செயல்பட மாட்டார்கள். உணவில் அதிகம் விருப்பம் காணப்படும். பேச்சு பிறர் ரசிக்கும்படியாக அமையும். மூக்கு சிலருக்கு பருத்து காணப்படும். போட்டி, பந்தய நாட்டம் அதிகம் காணப்படும். பெருவிரல் வளைந்து காணப்பட்டால்; விட்டுக் கொடுக்கும் சுபாவம் அதிகம். உகந்த மேற்படிப்பு-டீச்சிங்-ஜார்ணலிசம். டிரான்ஸ்போர்ட்-கம்யூனிக்கேஷன். எலக்ட்ரானிக்- அட்வர்டைசிங் இவை சார்ந்தவை. அதிக பலன் தரும்.
கடகம் (ஜுன் 22 முதல் ஜூலை 22 வரை பிறந்தவர்கள்):
சிறு வயதில் கொஞ்சம் தொல்லைகள் இவர்களால் சந்திக்க நேரிடும். போகப்போக எல்லாம் சரியாக அமைந்து விடும். குணநலம்-அமைதி- உணர்ச்சிகள்-அதன் வேகங்கள் சுலபத்தில் வெளிப்படும். பண விஷயத்தில் கெட்டிக்காரர்கள். வயதுக்கு வந்தாலும் விரயமான செலவினங்களை தவிர்த்து விடுவார்கள். அடிக்கடி சாப்பாட்டில் மக்கர் பண்ணுவதால் பலகீனம் காணப்படும். ஏற்ற தொழில். நடிப்பு-கலை- வியாபாரம்-பப்ளிக் கேசன்-டீச்சர்-விரிவுரையாளர் இவை ஏற்றமிகு துறையாகும்.
சிம்மம் (ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 23 வரை பிறந்தவர்கள்):
சோம்பல்-எனினும் சுறுசுறுப்பானால் சிங்கம்போல் திகழ்வர். அவர்களிடம் மட்டும் எந்த உத்திரவாதமும் தராதீர்கள். …அது வாங்கித் தருவேன், இது போதுமா? என வினவாதீர்கள். ஆசைகளை பூர்த்தி செய்யாவிடில் அதிக கோபம் தெரியவரும். தொழில்-நல்ல விளையாட்டு வீரர்கள்-கெமிக் கல்-அரசு அலுவல்-உயர் பதவிகள் வலுவில் வந்தடையும். பசி-தாகம் பொறுக்க மாட்டார்கள். சிலர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவார்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை பிறந்தவர்கள்):
அதிக புத்திசாலித்தனம்-சாஸ்திர சங்கீத ஞானம்-சரசசல்லாப உணர்வுகள் இதோடு பிறருடைய, சொத்து-தனம்- இவர்களை வலுவில் நாடி வரும். அன்னிய நாட்டு தொடர்பு அதிகம். மரியாதை-மனப்பக்குவம் இவை இவர்களோடு காணப்படும். இவர்கள் எந்தத்துறையில் நாட்டம் இருந்தாலும் சுலபத்தில் முன்னேறி விடுவார்கள். குறிப்பாக மெடிசன்-எழுத்து- விமர் சனம்- அரசுத்துறை இவையெல்லாம் இவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 23 வரை பிறந்தவர்கள்):
இக்குழந்தைகள் அழகு-சுறுசுறுப்பு- கவர்ச்சி இவையெல்லாம் ஒருங்கே அமையப்பெறும் அனேகருக்கு. மெலிந்த தேகம்-ஒளி வீசும் கண்கள்- வேத ஞானம்-விவேகம் இவையெல்லாம் காணப்படும். சிலருக்கு வியாபார நோக்கம் அதிகம் காணப்படும். ஏற்ற மேற்படிப்பாக வழக்கறிஞர் -அம்பாசிடர் மீடியேற்றர்- கல்வித் துறை- எக்சிக்குயூட்டிவ்-கலை பிரிவுகள் யாவும் உகந்தவை. ஒரே ஒரு சிறு குறை எதையும் முடிவெடுக்கும் செயல் மெதுவாக, மந்தமாக அமையப்பெறும்.
மேஷ ராசி (மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்கள்):
முரட்டு சுபாவம், அகங்காரம் இந்த சிறார்களிடம் காணப்படும். இது நிரந்தர மல்ல. இவர்கள்தான் கௌரவத்தை நிலை நாட்டுபவர்கள். பெரும்பதவிகள், தனித் தன்மை, தலைவர் பதவி. இவையெல்லாம் உடம்போடு பிறந்த ஆசைகள். எனவே சோடை போகாதவர்கள். இவர்கள் கோபமற்ற நேரங்களில் விபரங்களைச் சுலபமாகத் தெரியும், புரியும் ஆற்றல் உடையவர்கள். விளையாட்டில் கவனம் இருந்தால் சிறு விபத்துக்கள் தவிர்க்க முடியாதது. பெண் குழந்தையென்றால் அடக்கம் சில நேரங்களில் தடம் புரளும்.
ரிஷப ராசி (ஏப்ரல் 21 முதல் மே 21 வரை பிறந்தவர்கள்):
இந்த குழந்தைகள் ஆடம்பரத்தை விரும்பும். தினம் பள்ளி செல்லும் போதுகூட இவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற படாத பாடுபட வேண்டும். கேள்விகள் சில நேரங்களில் கபடமற்று காணப்படும். புரிய வைக்க முடியாமல், நாலு போடு போட மனம் உந்தப்படும். அவ்வளவு தொண தொணப்பு. வளர வளர சிலேடை பேச்சு காணப்படும். எப்படியோ மேற்கல் வியாக-பேங்கிங்-பைனான்ஸ்-ஆர்கிடெக்ஸ்-பெயிண்டிங்-பிஸினஸ்- கெமிஸ்ட்- இன்ஜினீயர்ஸ்-எக்ஸிக் கியூட்டிவ்-இன்டீரியர் டெக்கரேசன்-ஹோட்டல் மேனேஜ் மெண்ட். இவை எல்லாமே இவர்கட்கு சுலப நன்மை பெறச் செய்யும் துறைகள்.
மிதுனம் (மே 22 முதல் ஜுன் 21 வரை பிறந்தவர்கள்):
புத்திசாலி குழந்தைகள். அமைதியில் விருப்பம்-சுலபத்தில் அவர்கள் போக் கினை நாம் புரிந்துகொள்ளலாம். சுதந்திரமாகச் செயல்பட மாட்டார்கள். உணவில் அதிகம் விருப்பம் காணப்படும். பேச்சு பிறர் ரசிக்கும்படியாக அமையும். மூக்கு சிலருக்கு பருத்து காணப்படும். போட்டி, பந்தய நாட்டம் அதிகம் காணப்படும். பெருவிரல் வளைந்து காணப்பட்டால்; விட்டுக் கொடுக்கும் சுபாவம் அதிகம். உகந்த மேற்படிப்பு-டீச்சிங்-ஜார்ணலிசம். டிரான்ஸ்போர்ட்-கம்யூனிக்கேஷன். எலக்ட்ரானிக்- அட்வர்டைசிங் இவை சார்ந்தவை. அதிக பலன் தரும்.
கடகம் (ஜுன் 22 முதல் ஜூலை 22 வரை பிறந்தவர்கள்):
சிறு வயதில் கொஞ்சம் தொல்லைகள் இவர்களால் சந்திக்க நேரிடும். போகப்போக எல்லாம் சரியாக அமைந்து விடும். குணநலம்-அமைதி- உணர்ச்சிகள்-அதன் வேகங்கள் சுலபத்தில் வெளிப்படும். பண விஷயத்தில் கெட்டிக்காரர்கள். வயதுக்கு வந்தாலும் விரயமான செலவினங்களை தவிர்த்து விடுவார்கள். அடிக்கடி சாப்பாட்டில் மக்கர் பண்ணுவதால் பலகீனம் காணப்படும். ஏற்ற தொழில். நடிப்பு-கலை- வியாபாரம்-பப்ளிக் கேசன்-டீச்சர்-விரிவுரையாளர் இவை ஏற்றமிகு துறையாகும்.
சிம்மம் (ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 23 வரை பிறந்தவர்கள்):
சோம்பல்-எனினும் சுறுசுறுப்பானால் சிங்கம்போல் திகழ்வர். அவர்களிடம் மட்டும் எந்த உத்திரவாதமும் தராதீர்கள். …அது வாங்கித் தருவேன், இது போதுமா? என வினவாதீர்கள். ஆசைகளை பூர்த்தி செய்யாவிடில் அதிக கோபம் தெரியவரும். தொழில்-நல்ல விளையாட்டு வீரர்கள்-கெமிக் கல்-அரசு அலுவல்-உயர் பதவிகள் வலுவில் வந்தடையும். பசி-தாகம் பொறுக்க மாட்டார்கள். சிலர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவார்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை பிறந்தவர்கள்):
அதிக புத்திசாலித்தனம்-சாஸ்திர சங்கீத ஞானம்-சரசசல்லாப உணர்வுகள் இதோடு பிறருடைய, சொத்து-தனம்- இவர்களை வலுவில் நாடி வரும். அன்னிய நாட்டு தொடர்பு அதிகம். மரியாதை-மனப்பக்குவம் இவை இவர்களோடு காணப்படும். இவர்கள் எந்தத்துறையில் நாட்டம் இருந்தாலும் சுலபத்தில் முன்னேறி விடுவார்கள். குறிப்பாக மெடிசன்-எழுத்து- விமர் சனம்- அரசுத்துறை இவையெல்லாம் இவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 23 வரை பிறந்தவர்கள்):
இக்குழந்தைகள் அழகு-சுறுசுறுப்பு- கவர்ச்சி இவையெல்லாம் ஒருங்கே அமையப்பெறும் அனேகருக்கு. மெலிந்த தேகம்-ஒளி வீசும் கண்கள்- வேத ஞானம்-விவேகம் இவையெல்லாம் காணப்படும். சிலருக்கு வியாபார நோக்கம் அதிகம் காணப்படும். ஏற்ற மேற்படிப்பாக வழக்கறிஞர் -அம்பாசிடர் மீடியேற்றர்- கல்வித் துறை- எக்சிக்குயூட்டிவ்-கலை பிரிவுகள் யாவும் உகந்தவை. ஒரே ஒரு சிறு குறை எதையும் முடிவெடுக்கும் செயல் மெதுவாக, மந்தமாக அமையப்பெறும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 முதல் நவம்பர் 22 வரை பிறந்தவர்கள்):
இளம் பிராயத்தில், பெற்றோரை-ஆரோக்கிய சம்பந்தமான தொல்லையில் ஆட்படுத்துவார்கள். புறம்பேசுவதை வெறுப்பவர்கள். விழி அழகு- அகன்ற மார்பு அமையப் பெறும். உகந்த மேற்படிப்பு- மருத்துவம்- சர்ஜன்-உயர் பதவி-தலைமை- அரசியல் பொதுவாழ்வு-புத்தியில் மகத்துவம்- ஸ்போர்ட்ஸ். இப்படியாக எல்லா வழியிலும் ஜொலிக்கும் தன்மை உடையவர்கள். சில நேரங்களில் பிடிவாதம் அமைந்திருக்கும். சிற்றின்ப உணர்வுகள் குறைந்தே காணப்படும்.
தனுசு (நவம்பர் 23 முதல் டிசம்பர் 21 வரை பிறந்தவர்கள்):
பிறவியிலேயே செல்வம் நிறைந்த குடும்பத்தில் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம். உற்சாகம் மிகுந்தவர்கள். பேச்சாற்றல்-தைரியம் நிரம்ப வெளிப்படும். முன்னோர் சொத்தை தர்மம் செய்வதில் பிரியர்களாக பிற்காலத்தில் தென்படுவர். அதிக அறிவு-ஆசையும் காணப்படும். ஏற்ற கல்வியாக-விவசாயம்- மியூசிக்-கிராமச்சூழ்நிலை விருப்பம்) எல்லாத் துறையும் ஏற்றது. எனினும் சிறு விபத்துகளை சந்திக்க நேரிடும். (ஏனென் றால் எதற்கும் அஞ்சாமல் இருப்பதால்). பிற்காலத்தில் கண்மூடித்தனமாக ஸ்டாக் எக்சேஞ்-ஷேர்-மார்க்கெட்டில் கவனம் செலுத்துபவர்கள்.
மகரம் (டிசம்பர் 22 முதல் ஜனவரி 20 வரை பிறந்தவர்கள்):
இந்த குழந்தை கண்மூடித்தனமாக செயல்படாது. பிற்காலத்தில் சுயமாக சம்பாத்தியம் செய்துகொள்ளுமென உறுதியாக நம்புங்கள். பணத்தை செலவிட தயங்குபவர்போல் மாயைதான். கருணை உள்ளம் மிகுந்தவர். நெறி தவறி நடக்க, விரும்பாதவர்கள். இவர்களை அதைச் செய், இதை நடத்து என கூறினாலும் அவர்கள் நினைப்பதையே செய்து முடிப்பர். வாழ்வில் எப்படியும் சாதனை படைப்பதில் வல்லவர். ஆரோக்கியத்தில் பல்-தோல்- வாய்வு-கால் உபாதை இவைதான் இவர்கள் எதிரிகள்.
கும்பம் (ஜனவரி 21 முதல் பிப்ரவரி 18 வரை பிறந்தவர்கள்):
இந்த ராசி குழந்தைகள் பிற்காலம் ஒளிமயமாக அமைந்திருக்கும். எந்த சிக்கலையும் சமாளிக்கும் வலிமை பொருந்தியவர்கள். நரம்பு வலிமை மிக்க வர்கள். நேசிப்பது- வித்தியாசமாக இருக்கும். பாவ புண்ணியங்களுக்குச் செவி சாய்க்க மாட்டார்கள். தொழில்: கல்வி-டீச்சிங்- எலக்ட்டிரானிக்ஸ் -கட்டிட நிபுணர்- எஞ்சினீயரிங்-கலை- கற்பனையும்; மிளிரும். பொதுவில் தொல்லை தராதவர்களாக வாழ்பவர்கள்.
மீனம் (பிப்ரவரி 19 முதல் மார்ச் 20 வரை பிறந்தவர்கள்):
பேச்சாற்றல் உடையவர்கள். கல்வியில் உயர்வாகவும், அதிக செல்வம் பெற்றிடுவர். வியாபாரம் ராசியானது. ஏனென்றால் எதையும் சுலபமாகச் செய்து முடிப்பவர்கள். குதூகலமாக இருப்பதால் கலைத்துறை பெரிதும் உதவும். டி.வி. காம்பியர் (தொகுப்பாளர்) சுவர்ணமாலயாவின் பெருவிரல் போல் விரல் வளைந்து காணப்பட்டால் (அதிலும் பெருவிரல் முதல் அங்குலாஸ்தி பெரிதென அமைந்தால்) புகழ் சுலபமாக வந்தடையும் சந்தர்ப்பங்கள் கதவைத் தட்டும்.
இளம் பிராயத்தில், பெற்றோரை-ஆரோக்கிய சம்பந்தமான தொல்லையில் ஆட்படுத்துவார்கள். புறம்பேசுவதை வெறுப்பவர்கள். விழி அழகு- அகன்ற மார்பு அமையப் பெறும். உகந்த மேற்படிப்பு- மருத்துவம்- சர்ஜன்-உயர் பதவி-தலைமை- அரசியல் பொதுவாழ்வு-புத்தியில் மகத்துவம்- ஸ்போர்ட்ஸ். இப்படியாக எல்லா வழியிலும் ஜொலிக்கும் தன்மை உடையவர்கள். சில நேரங்களில் பிடிவாதம் அமைந்திருக்கும். சிற்றின்ப உணர்வுகள் குறைந்தே காணப்படும்.
தனுசு (நவம்பர் 23 முதல் டிசம்பர் 21 வரை பிறந்தவர்கள்):
பிறவியிலேயே செல்வம் நிறைந்த குடும்பத்தில் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம். உற்சாகம் மிகுந்தவர்கள். பேச்சாற்றல்-தைரியம் நிரம்ப வெளிப்படும். முன்னோர் சொத்தை தர்மம் செய்வதில் பிரியர்களாக பிற்காலத்தில் தென்படுவர். அதிக அறிவு-ஆசையும் காணப்படும். ஏற்ற கல்வியாக-விவசாயம்- மியூசிக்-கிராமச்சூழ்நிலை விருப்பம்) எல்லாத் துறையும் ஏற்றது. எனினும் சிறு விபத்துகளை சந்திக்க நேரிடும். (ஏனென் றால் எதற்கும் அஞ்சாமல் இருப்பதால்). பிற்காலத்தில் கண்மூடித்தனமாக ஸ்டாக் எக்சேஞ்-ஷேர்-மார்க்கெட்டில் கவனம் செலுத்துபவர்கள்.
மகரம் (டிசம்பர் 22 முதல் ஜனவரி 20 வரை பிறந்தவர்கள்):
இந்த குழந்தை கண்மூடித்தனமாக செயல்படாது. பிற்காலத்தில் சுயமாக சம்பாத்தியம் செய்துகொள்ளுமென உறுதியாக நம்புங்கள். பணத்தை செலவிட தயங்குபவர்போல் மாயைதான். கருணை உள்ளம் மிகுந்தவர். நெறி தவறி நடக்க, விரும்பாதவர்கள். இவர்களை அதைச் செய், இதை நடத்து என கூறினாலும் அவர்கள் நினைப்பதையே செய்து முடிப்பர். வாழ்வில் எப்படியும் சாதனை படைப்பதில் வல்லவர். ஆரோக்கியத்தில் பல்-தோல்- வாய்வு-கால் உபாதை இவைதான் இவர்கள் எதிரிகள்.
கும்பம் (ஜனவரி 21 முதல் பிப்ரவரி 18 வரை பிறந்தவர்கள்):
இந்த ராசி குழந்தைகள் பிற்காலம் ஒளிமயமாக அமைந்திருக்கும். எந்த சிக்கலையும் சமாளிக்கும் வலிமை பொருந்தியவர்கள். நரம்பு வலிமை மிக்க வர்கள். நேசிப்பது- வித்தியாசமாக இருக்கும். பாவ புண்ணியங்களுக்குச் செவி சாய்க்க மாட்டார்கள். தொழில்: கல்வி-டீச்சிங்- எலக்ட்டிரானிக்ஸ் -கட்டிட நிபுணர்- எஞ்சினீயரிங்-கலை- கற்பனையும்; மிளிரும். பொதுவில் தொல்லை தராதவர்களாக வாழ்பவர்கள்.
மீனம் (பிப்ரவரி 19 முதல் மார்ச் 20 வரை பிறந்தவர்கள்):
பேச்சாற்றல் உடையவர்கள். கல்வியில் உயர்வாகவும், அதிக செல்வம் பெற்றிடுவர். வியாபாரம் ராசியானது. ஏனென்றால் எதையும் சுலபமாகச் செய்து முடிப்பவர்கள். குதூகலமாக இருப்பதால் கலைத்துறை பெரிதும் உதவும். டி.வி. காம்பியர் (தொகுப்பாளர்) சுவர்ணமாலயாவின் பெருவிரல் போல் விரல் வளைந்து காணப்பட்டால் (அதிலும் பெருவிரல் முதல் அங்குலாஸ்தி பெரிதென அமைந்தால்) புகழ் சுலபமாக வந்தடையும் சந்தர்ப்பங்கள் கதவைத் தட்டும்.
- GuestGuest
மகரம் - ஆகஸ்ட் 14 ல பொறந்தவங்க எப்டி சிவாசார்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சிம்மம் ஜூன் 23 ல் பிறந்தவங்க எப்படி சார்
- GuestGuest
manekan2000 wrote:சிம்மம் ஜூன் 23 ல் பிறந்தவங்க எப்படி சார்
சிம்மராசி சூப்பர் ராசின்னு சொல்லுவாங்க
எனக்குதான் ராசி ராசியில்ல
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எனக்கு ரொம்ப சோதனைகள் நடக்குதே ஏன் இப்படி.......................... ஆனால் 1 மட்டும் நிச்சயம் உலகம் 2012 க்குள்ள அழிஞ்சா நல்லா இருக்கும்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சார் நான் ரொம்ப அமைதியான பையன் சார்..........
- GuestGuest
சிவா wrote:மேலே குறிப்பிட்டது தான் சரா!
மகர ராசிக்காரர்களுக்கு அல்லது மேற்கண்ட தேதிகளில் பிறந்தவர்களுக்கு.
சிவாசார் அதுல சொன்னது அப்டியே 99% எனக்கு பொ௫த்தமா இ௫க்கு. என்னால
நம்ப முடியல
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஆனா 1% எதிர்காலம் இனிமதான் தெரியும்
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|