புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
பலருக்கு இது பூந்தோட்டந்தான்!!!
சிலருக்கு அது சிறைச்சாலைதான்!!!
பூக்கின்ற பூக்கள் பலவிதம்போல்
சிறைப்பட்ட கைதிகளும் பலவிதம்.
வகுப்பறையென்னும் பூங்கா
எப்பொழுது திறக்கும்
பாடமென்னும் தென்றல்
எப்பொழுது வீசுமென்று
காத்திருக்கும் காதலர்களாய்
மாணாக்கர் ஒருபுறமும்...
வகுப்பறையென்னும் சிறை
எப்பொழுது முடியும்
மைதானமென்னும் விடுதலை
எப்பொழுது செல்வோமென்று
காத்திருக்கும் சிறைகைதிகளாய்
மாணாக்கர் ஒருபுறமும்...
பள்ளிக்கூட ஒழுக்கத்தை
நிலைநாட்டும் பெயரில்
சிறைக்காவலர் போல்
செயல்படும் ஆசிரியர்களை
கண்டுபயந்து ஒதுங்கும்
மாணாக்கர் ஒருபுறம்...
அன்றோ...
பள்ளிபயிலும் மாணாக்கரிடையே
ஒற்றுமையுணர்வு ஓங்கிட
வெண்ணிற மேல்சட்டையும்
சீருடையாய் அணிந்தனரே.
கம்பியெண்ணும் கைதிகளிடையே
வேற்றுமையுணர்வு நீங்கிட
கட்டம்போட்ட உடையையும்
தண்டனையாய் அணிவித்தனரே.
இன்றோ...
பள்ளிபயிலும் மாணாக்கர்
கட்டம்போட்ட சீருடையும்
கைதிகள் வெண்ணிற
உடைகளை அணிந்துக்கொண்டும்
தலைகீழாய் மாறிபோனதே
பள்ளிக்கூட வாழ்க்கை.
அங்கும் சீருடை
இங்கும் சீருடை
ஒற்றுமையால் என்னவோ
பள்ளிக்கூடம் இங்கே
பூந்தோட்டமாய் சிறைச்சாலையாய்
என் கண்களில் தெரிந்ததோ?
விடுதலையோ விடுமுறையோ
ஆனபிறகு மீண்டும்
அதேஅறையை அடைய
முடியாத காரணத்தினாலோ என்னவோ?
உண்மையான சிறைச்சாலைகளும் இன்று
பூந்தோட்டமயமாய் அழகாய் மாறிவர
பாடசாலைகளும் சிலயிடங்களில் இன்று
தண்டனைவழங்கும் சிறைச்சாலைகளாக மாறி
மாணாக்கரின் உயிரைபறிக்கும் இடமாக
மாறிக்கொண்டு இந்நிலை மாறவேண்டி...
அன்புடன் வாசன்
பலருக்கு இது பூந்தோட்டந்தான்!!!
சிலருக்கு அது சிறைச்சாலைதான்!!!
பூக்கின்ற பூக்கள் பலவிதம்போல்
சிறைப்பட்ட கைதிகளும் பலவிதம்.
வகுப்பறையென்னும் பூங்கா
எப்பொழுது திறக்கும்
பாடமென்னும் தென்றல்
எப்பொழுது வீசுமென்று
காத்திருக்கும் காதலர்களாய்
மாணாக்கர் ஒருபுறமும்...
வகுப்பறையென்னும் சிறை
எப்பொழுது முடியும்
மைதானமென்னும் விடுதலை
எப்பொழுது செல்வோமென்று
காத்திருக்கும் சிறைகைதிகளாய்
மாணாக்கர் ஒருபுறமும்...
பள்ளிக்கூட ஒழுக்கத்தை
நிலைநாட்டும் பெயரில்
சிறைக்காவலர் போல்
செயல்படும் ஆசிரியர்களை
கண்டுபயந்து ஒதுங்கும்
மாணாக்கர் ஒருபுறம்...
அன்றோ...
பள்ளிபயிலும் மாணாக்கரிடையே
ஒற்றுமையுணர்வு ஓங்கிட
வெண்ணிற மேல்சட்டையும்
சீருடையாய் அணிந்தனரே.
கம்பியெண்ணும் கைதிகளிடையே
வேற்றுமையுணர்வு நீங்கிட
கட்டம்போட்ட உடையையும்
தண்டனையாய் அணிவித்தனரே.
இன்றோ...
பள்ளிபயிலும் மாணாக்கர்
கட்டம்போட்ட சீருடையும்
கைதிகள் வெண்ணிற
உடைகளை அணிந்துக்கொண்டும்
தலைகீழாய் மாறிபோனதே
பள்ளிக்கூட வாழ்க்கை.
அங்கும் சீருடை
இங்கும் சீருடை
ஒற்றுமையால் என்னவோ
பள்ளிக்கூடம் இங்கே
பூந்தோட்டமாய் சிறைச்சாலையாய்
என் கண்களில் தெரிந்ததோ?
விடுதலையோ விடுமுறையோ
ஆனபிறகு மீண்டும்
அதேஅறையை அடைய
முடியாத காரணத்தினாலோ என்னவோ?
உண்மையான சிறைச்சாலைகளும் இன்று
பூந்தோட்டமயமாய் அழகாய் மாறிவர
பாடசாலைகளும் சிலயிடங்களில் இன்று
தண்டனைவழங்கும் சிறைச்சாலைகளாக மாறி
மாணாக்கரின் உயிரைபறிக்கும் இடமாக
மாறிக்கொண்டு இந்நிலை மாறவேண்டி...
அன்புடன் வாசன்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
srinihasan wrote:அப்புகுட்டி wrote:srinihasan wrote:அப்புகுட்டி wrote:ஏற்றுக்கொள்கிறேன் நண்பா உங்கள் வரிகளில் சில உண்மைகள் உள்ளன வாழ்த்துக்கள் நன்றி.
மிக்க நன்றி பார்வைக்கும் பதிவிற்கும்....![]()
![]()
இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது நண்பா....ஏனென்றால் பல
உண்மைகள் உள்ளன....
அவர் அவர் பார்வையைப் பொறுத்துள்ளது கவியே நன்றி.
சமாதானம் அப்பு... ஏன் இப்படி கோபடுறீங்க.... அப்புறம் ஏன் கூல் ஆகனும்...
யாருப்பா கோபமா அப்படி என்றால் என்னா எனக்கு தெரியாது
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
சிவா wrote:srinihasan wrote:சரண்யா wrote:என்ன ஆச்சு ஸ்ரீனிஹாசன் அவர்களே....
பிள்ளைகள் எவ்வளவு சூட்டிகையாக இருக்காங்க...ஏன் சிறையில் அடைவதாக எண்ணியுள்ளீர்கள்..
நல்ல வழிக்காட்டியாக இருந்தால் சிறப்பாக அவர்கள் பல விஷயங்களை அறிந்துக் கொள்ளக்கூடிய ஒரே இடம் தானே பள்ளி...
நன்றி..
ஒன்றும் ஆகவில்லை... மனதில் தோற்றுவித்த ஒருசில நிகழ்வுகளின் தாக்கம் தான் இது...
என்னுடைய கண்களுக்கு கல்வி கற்க செல்லும் இடம் பூந்தோட்டமா?சிறைச்சாலையா என்று மனதில் தோன்றியதை வைத்து எழுதியது...
நான் எல்லா மாணாக்கரையும் குறிப்பிடவில்லை... ஒருசிலருக்கு அது சிறைச்சாலை போல் என்றும்... சில நேரங்களில் சில வகுப்புகளும் முடிந்தால் போதும் என்றும்... கட்டுபாடு என்ற பெயரில் சில பள்ளிகளில் மாணாக்கர்கள் கடுமையாக தண்டனைகளுக்கு உட்படுத்தபட்டும்.. இன்னும் எத்தனையோ.... இன்று பள்ளிகூடங்களிலும், கல்லூரிகளிலும் சார்ந்து நிகழம் நிகழ்வுகளில் எத்தனையோ மறக்கமுடியாத சம்பவங்கள்...
மிக்க நன்றி தங்களின் மறுமொழிக்கு....![]()
தங்களின் மனதை எந்த விதத்திலாவது என் வரிகள் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்...
அனைவரின் எண்ணங்களும் ஒன்றாக அமைவதில்லைதானே! இது உங்களின் கருத்து..! அவ்வளவுதான்! இதில் மன்னிப்பெதற்கு!!! டேக் இட் ஈஸி!!!
தங்களின் பக்குவ மனதிற்கு நான் தலைவணங்கியே ஆகவேண்டும்... மிக்க நன்றி...
![பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
நம்மின் மனநிலைமையையும்... மனதின் கருத்தையும்...மனதில் உள்ளதையும் கூறிவிட்டால் இருவரின் உறவிற்கும் பங்கம் வராது அல்லவா? மேலும் பணிந்து போவதினால் குறைந்து போகமாட்டோம் இல்லையா? எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்...
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
அடடே எனக்கு தோன்றுவதை கொடுத்திருந்தேன்...
பள்ளி நாட்கள் நம் வாழ்நாளில் என்றும் மறவாத ஒன்று என்பதால்...அப்போ செய்த பல விஷயங்கள் இப்ப செய்ய முடியல தானே...
மன்னிப்பு வேண்டாமுங்க...
சிவா ணா சரியாக சொல்லியுள்ளார்கள்..
நன்றி..
பள்ளி நாட்கள் நம் வாழ்நாளில் என்றும் மறவாத ஒன்று என்பதால்...அப்போ செய்த பல விஷயங்கள் இப்ப செய்ய முடியல தானே...
மன்னிப்பு வேண்டாமுங்க...
சிவா ணா சரியாக சொல்லியுள்ளார்கள்..
நன்றி..
சரண்யா wrote:அடடே எனக்கு தோன்றுவதை கொடுத்திருந்தேன்...
பள்ளி நாட்கள் நம் வாழ்நாளில் என்றும் மறவாத ஒன்று என்பதால்...அப்போ செய்த பல விஷயங்கள் இப்ப செய்ய முடியல தானே...
மன்னிப்பு வேண்டாமுங்க...
சிவா ணா சரியாக சொல்லியுள்ளார்கள்..
நன்றி..
நன்றி சரண்யா...
![பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
இதுவும் http://www.eegarai.net/-f32/-t29898.htm பள்ளிக்கூடம் பற்றியது தான். பாருங்கள்...
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
சமூகத்தில் ஏற்றத்தாழ்வு எல்லா இடத்திலும் அதனால் மாணவசமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை எடுத்துவைப்பதாய் அமைந்த இந்த கவிதைக்கு பாராட்டுகள்
ஆனால் இக்கால கட்டத்தில் கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டும் மாணவர்களை அதிகம் காண முடிகிறது பாடசாலை ஒழுங்குகள் மாற்றப்பட்டிருப்பது அதற்கான காரணமாக அமையலாம் என்பது எனது கருத்து
ஆனால் இக்கால கட்டத்தில் கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டும் மாணவர்களை அதிகம் காண முடிகிறது பாடசாலை ஒழுங்குகள் மாற்றப்பட்டிருப்பது அதற்கான காரணமாக அமையலாம் என்பது எனது கருத்து
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
ஹாசிம் wrote:சமூகத்தில் ஏற்றத்தாழ்வு எல்லா இடத்திலும் அதனால் மாணவசமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை எடுத்துவைப்பதாய் அமைந்த இந்த கவிதைக்கு பாராட்டுகள்
ஆனால் இக்கால கட்டத்தில் கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டும் மாணவர்களை அதிகம் காண முடிகிறது பாடசாலை ஒழுங்குகள் மாற்றப்பட்டிருப்பது அதற்கான காரணமாக அமையலாம் என்பது எனது கருத்து
மிக்க நன்றி நண்பா
![பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா? - Page 2 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
நான் எல்லாருக்கும்(பள்ளிமாணவர்களுக்கு) பொதுவானதாக சொல்லவில்லை.. ஒரு சிலருக்கு அல்லது ஒரு சில நேரங்களில் என்னின் மனதில் படிக்கும் வயதில் தோன்றிய நினைவாக எழுதியது...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|