புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
59 Posts - 55%
heezulia
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
54 Posts - 55%
heezulia
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பள்ளிக்கூடம் Poll_c10பள்ளிக்கூடம் Poll_m10பள்ளிக்கூடம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிக்கூடம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jun 03, 2010 6:17 am





நம்மின் நெஞ்சுக்குள்
எத்தனையோ நினைவுகளை
பட்டாம்பூச்சியாய் சிறக்கடிக்க
செய்யும் மந்திரசொல்தான்...



பச்சை நிற வயல்வெளிகளும்
கூறுப்போட்ட பூமியாய் மாறியிருந்தாலும்
பசுமை மாறா எண்ணங்களாய்
சோறுட்டிய தாய்போல மனதிற்குள்...



மறக்கவே நினைத்தாலும்
மறக்க முடியாதபடி
மனதில் அலைபாயும்
மகிழ்ச்சி தந்த
மெளனம் கலந்த - எத்தனையோ
மங்காத சம்பவங்கள்...



மைதானங்கள் வெறிச்சோடிட
வகுப்பறைகள் நிரம்பிட
மீண்டும் ஒர்ஜென்மயாய்
ஒன்றுகூடிட சங்கமிக்கும்
ஒருநாளாய் விடுமுறைக்கு பின்
மீண்டும் பூக்கும் வகுப்பா(பூவா)ய்...



பள்ளிக்கூடம் என்ற தலைப்பினை
கொண்டு எழுதிட எத்தனையோ
பக்கங்கள் பத்தாமல் போகின்றன
எதைவிடுவது எழுதுவது என்றுதெரியாமல்
தவிக்கின்றது என்மனம் இன்று...
ஆனால்,
பள்ளிக்கூடத்தில் கொடுக்கப்பட்ட
பலதலைப்புகளுக்கு என்ன எழுதுவதென்று
தெரியாமல் வெள்ளைகாகிதங்கள்
பத்திரமாக தவித்தன அன்று...

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 03, 2010 12:50 pm

ஞாபம்வருதே ஞாபகம் வருதே பள்ளிநாட்கள் அத்தனையும் மறக்ககூடிய நாட்களா அவை

உங்கள் அருமையான கவிவரிகள் மூலம் என்னால் அந்த பருவதுக்கு சற்று திரும்பிப்பார்த்து சந்தோஷப்படகூடியதாக உள்ளது நன்றி நண்பா தொடருங்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jun 03, 2010 5:24 pm

சபீர் wrote:ஞாபம்வருதே ஞாபகம் வருதே பள்ளிநாட்கள் அத்தனையும் மறக்ககூடிய நாட்களா அவை

உங்கள் அருமையான கவிவரிகள் மூலம் என்னால் அந்த பருவதுக்கு சற்று திரும்பிப்பார்த்து சந்தோஷப்படகூடியதாக உள்ளது நன்றி நண்பா தொடருங்கள்


பள்ளிக்கூடம் 678642 பள்ளிக்கூடம் 678642 பள்ளிக்கூடம் 678642 பள்ளிக்கூடம் 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 03, 2010 5:58 pm

மீண்டும் வருமா என இன்னும் ஏங்க வைக்கும் இடம் பள்ளிக்கூடம்!

ஆளுக்கொரு செடி வளர்த்தது, சித்திராவின் செடிக்கு யாருமில்லா நேரத்தில் ஆட்டுச்சாணி தேடியெடுத்து உரமிட்டது, பிடிக்காதவன் செடியில் ...... அடித்தது, புழுதி படிய விளையாடி தினமும் வீட்டில் அடிவாங்கியது, வாத்தியார் அவளை அடித்தபொழுது எனக்கு வலித்தது.....!!!

எத்தனையோ நீங்கா நினைவுகள்......!!!!



பள்ளிக்கூடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 03, 2010 6:13 pm

சிவா wrote:மீண்டும் வருமா என இன்னும் ஏங்க வைக்கும் இடம் பள்ளிக்கூடம்!

ஆளுக்கொரு செடி வளர்த்தது, சித்திராவின் செடிக்கு யாருமில்லா நேரத்தில் ஆட்டுச்சாணி தேடியெடுத்து உரமிட்டது, பிடிக்காதவன் செடியில் ...... அடித்தது, புழுதி படிய விளையாடி தினமும் வீட்டில் அடிவாங்கியது, வாத்தியார் அவளை அடித்தபொழுது எனக்கு வலித்தது.....!!!

எத்தனையோ நீங்கா நினைவுகள்......!!!!
பள்ளிக்கூடம் 440806 பள்ளிக்கூடம் 440806 பள்ளிக்கூடம் 440806 பள்ளிக்கூடம் 440806 பள்ளிக்கூடம் 440806 பள்ளிக்கூடம் 67637





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 03, 2010 6:14 pm

சபீர் wrote:
எத்தனையோ நீங்கா நினைவுகள்......!!!!
பள்ளிக்கூடம் 440806 பள்ளிக்கூடம் 440806 பள்ளிக்கூடம் 440806 பள்ளிக்கூடம் 440806 பள்ளிக்கூடம் 440806 பள்ளிக்கூடம் 67637[/quote]

ஏன் சபீர் அழறீங்க..! உங்க செடியில .. அது நான் இல்லை..! பள்ளிக்கூடம் Icon_lol



பள்ளிக்கூடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Thu Jun 03, 2010 7:02 pm

அருமையான் பதிவு! பசுமையான் பதிவு ! வாழ்த்துக்கள் !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 03, 2010 7:58 pm

பழைய நினைவுகள் ,பேசப்படுகிறது...
நன்றி தோழரே...பேசவைத்தமைக்கு



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jun 03, 2010 8:32 pm

மனோஜ் wrote:அருமையான் பதிவு! பசுமையான் பதிவு ! வாழ்த்துக்கள் !

தங்களின் வரிகளுக்கும் மற்றும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மனோஜ்...

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 03, 2010 9:17 pm

எனக்கு கூட புத்தகத்தை திறந்து வைத்து கொண்டே தூங்கியது நினைவில் நிற்கிறது

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக