புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
விருதுநகர் : விருதுநகர் அருகே குமாரலிங்கபுரத்தில் இரண்டு வயது குழந்தை கொன்று புதைக்கப்பட்டது. பணம் கொடுத்தால் குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என கடிதம் எழுதி மிரட்டிய சிறுவன் சிக்கினான். அவனை போலீசார் விசாரிக்க அழைத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வி.குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன்(35); இவரது மனைவி அழகம்மாள். இவர்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு வயதில் ஜோதிசங்கரன் என்ற மகன் இருந்தான். அழகம்மாள் தனது உறவினரான இதே கிராமத்தைச் சேர்ந்த சந்திவீரன்(16) என்பவனிடம், குழந்தையை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு, ஆட்டுக்கு புல் அறுக்க காலை 11 மணிக்கு சென்றார். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.
அழகம்மாள் வீட்டு வாசல் படிக்கட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதில், 30 லட்சம் ரூபாயை திருமங்கலத்தில் கொண்டு வந்து கொடுத்தால், குழந்தையை கன்னியாகுமரியில் பெற்றுக்கொள்ளலாம் என எழுதப்பட்டிருந்தது. சந்திவீரன் மீது சந்தேகப்பட்ட கணேசன், போலீசில் புகார் செய்தார். கடிதத்தை வைத்து விசாரித்த போது, சந்திவீரன் குழந்தையை கொலை செய்து அவரது வீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறையில் புதைத்தது தெரிந்தது.
விருதுநகர் தாசில்தார் சந்தன மாரியப்பன் முன்னிலையில் குழந்தை உடலை தோண்டி எடுக்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சந்திவீரனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை யாரிடமும், காட்டாமல் போலீசார் கொண்டு சென்று விட்டனர். இதில் மர்மம் உள்ளது என்ற சந்திவீரனின் உறவினர்கள், "போலீசார் வேண்டும் என்றே சந்திவீரன் மீது குற்றம் சுமத்துகின்றனர்' எனக்கூறி விருதுநகர் - சிவகாசி ரோட்டில் மறியல் செய்தனர். அவர்களிடம் தாசில்தார் சந்தன மாரியப்பன், எஸ்.பி.,பிரபாகரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை போலீசார், மீண்டும் சம்பவ இடத்திற்கு கொண்டு வந்து காட்டினர். அதன் பின்னர் சந்திவீரன் உறவினர்கள் சமாதானம் அடைந்தனர்.
இரண்டாவது கொலை வழக்கு: கடந்த ஒரு ஆண்டிற்கு முன், இதே கிராமத்தில் தனது பள்ளியில் படித்த நண்பன் சதீஷிடம் கொடுத்த 150 ரூபாயை திருப்பி தரவில்லை என்பதால், அவனை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில், சந்தி வீரன் போலீசாரால் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கின் முடிவு தெரியும் முன்னரே, அடுத்த கொலை வழக்கில் சிக்கியுள்ளான்.
வி.குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன்(35); இவரது மனைவி அழகம்மாள். இவர்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு வயதில் ஜோதிசங்கரன் என்ற மகன் இருந்தான். அழகம்மாள் தனது உறவினரான இதே கிராமத்தைச் சேர்ந்த சந்திவீரன்(16) என்பவனிடம், குழந்தையை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு, ஆட்டுக்கு புல் அறுக்க காலை 11 மணிக்கு சென்றார். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.
அழகம்மாள் வீட்டு வாசல் படிக்கட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதில், 30 லட்சம் ரூபாயை திருமங்கலத்தில் கொண்டு வந்து கொடுத்தால், குழந்தையை கன்னியாகுமரியில் பெற்றுக்கொள்ளலாம் என எழுதப்பட்டிருந்தது. சந்திவீரன் மீது சந்தேகப்பட்ட கணேசன், போலீசில் புகார் செய்தார். கடிதத்தை வைத்து விசாரித்த போது, சந்திவீரன் குழந்தையை கொலை செய்து அவரது வீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறையில் புதைத்தது தெரிந்தது.
விருதுநகர் தாசில்தார் சந்தன மாரியப்பன் முன்னிலையில் குழந்தை உடலை தோண்டி எடுக்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சந்திவீரனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை யாரிடமும், காட்டாமல் போலீசார் கொண்டு சென்று விட்டனர். இதில் மர்மம் உள்ளது என்ற சந்திவீரனின் உறவினர்கள், "போலீசார் வேண்டும் என்றே சந்திவீரன் மீது குற்றம் சுமத்துகின்றனர்' எனக்கூறி விருதுநகர் - சிவகாசி ரோட்டில் மறியல் செய்தனர். அவர்களிடம் தாசில்தார் சந்தன மாரியப்பன், எஸ்.பி.,பிரபாகரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை போலீசார், மீண்டும் சம்பவ இடத்திற்கு கொண்டு வந்து காட்டினர். அதன் பின்னர் சந்திவீரன் உறவினர்கள் சமாதானம் அடைந்தனர்.
இரண்டாவது கொலை வழக்கு: கடந்த ஒரு ஆண்டிற்கு முன், இதே கிராமத்தில் தனது பள்ளியில் படித்த நண்பன் சதீஷிடம் கொடுத்த 150 ரூபாயை திருப்பி தரவில்லை என்பதால், அவனை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில், சந்தி வீரன் போலீசாரால் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கின் முடிவு தெரியும் முன்னரே, அடுத்த கொலை வழக்கில் சிக்கியுள்ளான்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote: , இந்த நாயை அன்னிக்கே கொன்னுருக்கணும் , இப்ப அநியாயமா இன்னொரு குழந்தையின் உயிரும் போச்சு
Similar topics
» ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை
» உக்ரைனில் 9,000 பேர் கொன்று புதைப்பு? செயற்கைக்கோள் படத்தால் பரபரப்பு!
» 7 வயது சிறுமி மண்ணில் புதைப்பு: உயிருடன் பத்திரமாக மீட்கபட்டாள்
» துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு..........
» பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
» உக்ரைனில் 9,000 பேர் கொன்று புதைப்பு? செயற்கைக்கோள் படத்தால் பரபரப்பு!
» 7 வயது சிறுமி மண்ணில் புதைப்பு: உயிருடன் பத்திரமாக மீட்கபட்டாள்
» துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு..........
» பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|