புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
3 Posts - 10%
heezulia
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
2 Posts - 7%
Raji@123
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
8 Posts - 2%
prajai
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
குட்டி இளவரசன் Poll_c10குட்டி இளவரசன் Poll_m10குட்டி இளவரசன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி இளவரசன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 4:18 pm

சாகசத்தை விரும்பும் இரண்டு இளவரசர்கள், பொருள் தேடிப் புறப்பட்டனர். அவர்கள் நிறைய பொருள் சேர்த்தபோதும், மூன்றாண்டுகளில் அதைச் செலவழித்து விட்டனர். எனவே அரண்மனை திரும்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு வெளியிலேயே சுற்றித் திரிந்தனர். அந்த இளவரசர்களைத் தேடி, கடைக்குட்டிச் சகோதரன் புத்தூ புறப்பட்டான். தனது அண்ணன்களைக் கண்டுபிடித்துவிட்ட அவன், அவர்களுடன் இணைந்துகொள்வதாகக் கூறினான்.

``அட... நீ சின்னப்பயல்! நீ எங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்?'' என்றனர் அண்ணன்கள் இருவரும்.

ஆனால் குட்டி இளவரசன் புத்தூ விடாது வற்புறுத்தவே, தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.

மூவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். அப்போது அவர்கள் ஒரு எறும்புப் புற்றைக் கண்டனர். ``நாம் அதை உடைக்கலாம். எறும்புகள் சிதறியோடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்'' என்றான் மூத்த இளவரசன்.

``வேண்டாம்'' என்றான் புத்தூ. ``எறும்புப் புற்றைக் கலைக்க வேண்டாம். அவை நமக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லையே?'' என்றான் அவன்.

மூவரும் தொடர்ந்து நடந்தனர். சற்றுத் தூரம் சென்றதும், ஏரி ஒன்றில் பல வாத்துகள் நீந்துவதைக் கண்டனர்.

``நல்ல கொழுகொழு வாத்துகள்! நாம் அவற்றை வேட்டையாடலாம்'' என்றான் நடு இளவரசன்.

``இந்த அழகிய வாத்துகளை வேட்டையாட வேண்டாம்'' என்றான் குட்டி இளவரசன் புத்தூ. இமëமுறையும் அவன் சொன்னதற்கு ஒப்புக் கொண்டனர் இரு அண்ணன் களும்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும், ஒரு மரத்தில் பெரிய தேன்கூடு கட்டப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர்.

``தீ வைத்து அந்தத் தேன்குளவிகளை விரட்டி விட்டு நாம் தேனை எடுத்துக் கொள்வோம்'' என்றான் மூத்த இளவரசன்.

மறுபடியும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தான் குட்டி இளவரசன்.

எனவே தொடர்ந்து நடக்க ஆரம்பித்த அவர்கள், ஒரு பெரிய அரண்மனையைக் கண்டனர்.

ஆனால் அங்கிருந்த ஆட்கள், பொருட்கள் அனைத்தும் கற்களாக மாறியிருந்தன. யாராவது உயிரோடு இருக்கிறார்களா என்று தேடிய அவர்கள், ஓர் அறையில் ஒரு குள்ள மனிதன் இருப்பதைப் பார்த்தனர். அங்குள்ள அனைத்தும் ஒரு மாயாஜாலத்தால் கற்களாக மாற்றப்பட்டிருப்பதாகவும், எல்லாவற் றையும் இயல்புக்குக் கொண்டு வர மூன்று வேலைகள் செய்ய வேண்டும் என்றும் அந்த மனிதன் கூறினான்.

``முதலாவதாக, இங்குள்ள இளவரசிகளின் ஆயிரம் முத்துகள், காட்டில் தொலைந்து விட்டன. அவற்றை சூரிய அஸ்தமனத்துக்குள் கண்டு பிடிக்க வேண்டும். இல்லா விட்டால் அவற்றைத் தேடிப் போகிறவர் கல்லாக மாறிவிடுவார்'' என்றான் குள்ள மனிதன்.

உடனே முத்துகளைத் தேடத் தொடங்கிய மூத்த இளவரசர்கள் இருவரும் தங்கள் முயற்சி யில் தோல்வியுற்று, கற்களாகச் சமைந்தனர். ஆனால், நன்றி மறவாத எறும்புகள், முத்துகளை எளிதாகச் சேகரிக்க குட்டி இளவரசன் புத்தூவுக்கு உதவின.

அடுத்து, ஏரியின் அடியில் உள்ள தங்கச் சாவியை அவன் எடுத்து வர வேண்டும். அதற்கு, வாத்துகள் அவனுக்கு உதவின.

முத்துகள், தங்கச் சாவியுடன் அரண்மனைக்குத் திரும்பிய குட்டி இளவரசனிடம், ``மாடியில் உள்ள அறையை தங்கச் சாவியால் திறந்து உள்ளே செல். அங்கு மூன்று இளவரசிகள் உறங்கிக் கொண்டிருப்பார்கள். மூவரில் இளமையான- இனிமையான இளவரசியை நீ கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ கல்லாக மாறி விடுவாய்'' என்று எச்சரித்தான் குள்ள மனிதன்.

உள்ளே சென்ற குட்டி இளவரசன், இளவரசிகள் மூவரும் ஒரே மாதிரி இருப்பதைக் கண்டு திகைத்தான். ஆனால் அவர்கள் மாயசக்தி உறக்கத்தில் ஆழ்வதற்கு முன், ஒருவர் நாட்டுச் சர்க்கரையையும், ஒருவர் கற்கண்டையும், மற்றொருவர் தேனையும் சாப்பிட்டிருக்கின்றனர் என்ற தகவலை குள்ள மனிதன் தெரிவித்தான்.

குட்டி இளவரசன் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ``நான் உனக்கு உதவுகிறேன்!'' என்று பறந்து வந்தது ராணித் தேனீ. பின்னர் அது பறந்துபோய் ஒவ்வொரு இளவரசியின் உதட்டிலும் உட்கார்ந்து பறந்துவந்தது.

பின்னர் குட்டி இளவரசனிடம் தேனீ, ``இளமையான- இனிமையான இளவரசி இவரே. இவரது உதட்டில் தேன் துளி ஒட்டியிருக்கிறது. இனிப்புகளில் அதுதான் மிகவும் இனிமையானது'' என்று அந்த இளவரசியை சுட்டிக் காட்டியது.

அந்தக் கணமே அரண்மனையில் கற்களாக இருந்தவர்கள் எல்லோரும் உயிர்ப் பெற, மீண்டுமë அங்கே மகிழ்ச்சி பொங்கத் தொடங்கியது. மூன்று இளவரசர்களும் இளவரசிகளை மணந்து கொண்டனர். குட்டி இளவரசன், இளைய இளவரசியை மணந்தான். அவர்கள் அந்த அரண்மனையில் சந்தோஷமாக வாழ்ந்தனர்.



குட்டி இளவரசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue Jun 01, 2010 4:22 pm

என்ன இன்றைக்கி ஒரே கதை மழையாவே இருக்கே.... சிவா நல்ல மூடுல இருக்கிறார் போல... கலக்குங்க...





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக