புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10தாயே நீயின்றி.. - Page 2 Poll_m10தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10தாயே நீயின்றி.. - Page 2 Poll_m10தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10தாயே நீயின்றி.. - Page 2 Poll_m10தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10தாயே நீயின்றி.. - Page 2 Poll_m10தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10தாயே நீயின்றி.. - Page 2 Poll_m10தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10தாயே நீயின்றி.. - Page 2 Poll_m10தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10தாயே நீயின்றி.. - Page 2 Poll_m10தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10 
8 Posts - 2%
jairam
தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10தாயே நீயின்றி.. - Page 2 Poll_m10தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10தாயே நீயின்றி.. - Page 2 Poll_m10தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10தாயே நீயின்றி.. - Page 2 Poll_m10தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10தாயே நீயின்றி.. - Page 2 Poll_m10தாயே நீயின்றி.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயே நீயின்றி..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jun 01, 2010 12:17 pm

First topic message reminder :

தாயே நீயின்றி..

என்னைக் கண்டதும் பாசமழை பொழிந்தாய்.
சின்னதோர் அசைவையும் கவனித்தாய் உன்னிப்பாய்.
நேற்றுவரை நீயாரோ? என்னைத் தேற்றவும்
போற்றவும் தெய்வம்வேறு தேவையில்லை.

பசியில் அழுதால் பறந்து வந்தாயே.
நிசியும் பகலும் என்னுடன் பேசியே
மொழிகளையும் உறவின் வழிகளையும் முனைப்புடன்
அழியா வண்ணம் தெரிவித்தாய்.

எந்தப் பிறவி தொடரோ? நானறியேன்.
முந்தை வினைப் பயனே. விந்தையாய்,
விரல் பிடித்து வழிநடத்தி வீழாமலெனை
அரவணைத்து 'அன்பினையும்' மகிழ்வித்தாய்.

வளர்த்து ஆளாக்கி, உன்னுடல் தளர்ந்தும்
தளரா மனம் பெற்றவளே. உளமார
வேண்டுகிறேன் படைத்தோனிடம். நானுன் தாயாக
வேண்டும், ஒருதுளி கைமாறாய்...


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Jun 04, 2010 8:08 am

மிகவும் நன்றாக இருக்கின்றது.... வாழ்த்துகள்... தாயே நீயின்றி.. - Page 2 677196

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 07, 2010 10:01 am

சரண்யா, தமிழ்ப்ரியன் விஜி, srinihasan - பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Jun 07, 2010 10:08 am

அருமையான வரிகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 07, 2010 10:17 am

ரமீஸ்,
கவிதை வரிகளை
ரசித்து பரிசுகளாய்
பாராட்டு தெரிவித்தீர்.
நன்றிகள்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 07, 2010 11:25 am

சபீர் wrote:கருத்தாளமிக்க வரிகள் நன்றி தாயே நீயின்றி.. - Page 2 678642
மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Jun 07, 2010 11:52 am

தாயே நீயின்றி.. - Page 2 678642 தாயே நீயின்றி.. - Page 2 677196



அன்புடன்
மீனா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jun 07, 2010 11:53 am

சூப்பர் நண்பா
ரிபாஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரிபாஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தாயே நீயின்றி.. - Page 2 Logo12
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 07, 2010 12:00 pm

kalaimoon70 wrote:
சபீர் wrote:கருத்தாளமிக்க வரிகள் நன்றி தாயே நீயின்றி.. - Page 2 678642
மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ்

கல் ஒன்றுக்கு இருகனி.
கலைநிலா பாராட்டே தனி தாயே நீயின்றி.. - Page 2 755837

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 07, 2010 12:05 pm

nmeena wrote:தாயே நீயின்றி.. - Page 2 678642 தாயே நீயின்றி.. - Page 2 677196

ரசனைக்கும்
பாராட்டுக்கும்
நன்றிகள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 07, 2010 12:15 pm

V.Annasamy wrote:தாயே நீயின்றி..

என்னைக் கண்டதும் பாசமழை பொழிந்தாய்.
சின்னதோர் அசைவையும் கவனித்தாய் உன்னிப்பாய்.
நேற்றுவரை நீயாரோ? என்னைத் தேற்றவும்
போற்றவும் தெய்வம்வேறு தேவையில்லை.

பசியில் அழுதால் பறந்து வந்தாயே.
நிசியும் பகலும் என்னுடன் பேசியே
மொழிகளையும் உறவின் வழிகளையும் முனைப்புடன்
அழியா வண்ணம் தெரிவித்தாய்.

எந்தப் பிறவி தொடரோ? நானறியேன்.
முந்தை வினைப் பயனே. விந்தையாய்,
விரல் பிடித்து வழிநடத்தி வீழாமலெனை
அரவணைத்து 'அன்பினையும்' மகிழ்வித்தாய்.

வளர்த்து ஆளாக்கி, உன்னுடல் தளர்ந்தும்
தளரா மனம் பெற்றவளே. உளமார
வேண்டுகிறேன் படைத்தோனிடம். நானுன் தாயாக
வேண்டும், ஒருதுளி கைமாறாய்...

தாயின் உழைப்பும்
தாயின் அன்பும்
தாயின் அரவணைப்பும்
குழந்தையை நல்வழிநடத்தி
இன்னொரு தாயாகி
தாயையே கனிவுடன் காக்கும்
நல்லதொரு கவிதை....

அன்பு பாராட்டுக்கள் அன்னாசாமி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாயே நீயின்றி.. - Page 2 47
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக