புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓரவஞ்சனை... - Page 2 Poll_c10ஓரவஞ்சனை... - Page 2 Poll_m10ஓரவஞ்சனை... - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஓரவஞ்சனை... - Page 2 Poll_c10ஓரவஞ்சனை... - Page 2 Poll_m10ஓரவஞ்சனை... - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஓரவஞ்சனை... - Page 2 Poll_c10ஓரவஞ்சனை... - Page 2 Poll_m10ஓரவஞ்சனை... - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓரவஞ்சனை... - Page 2 Poll_c10ஓரவஞ்சனை... - Page 2 Poll_m10ஓரவஞ்சனை... - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரவஞ்சனை...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 31 May 2010 - 16:18

First topic message reminder :

ஓரவஞ்சனை...


ஓரவஞ்சனை... - Page 2 Raining


மழையே!

உனக்கும் ஏன் இந்த
ஓரவஞ்சனை...
என்னவளை போல்...
என்னின் ஓர்கன்னத்தில்
மட்டும் அளித்த
முத்தத்தை போல்..

உன்னை ரசித்து கொண்டிருக்கும்
இன்பவேளையில் என்வீட்டின்
ஒருபக்க சுவற்றை மட்டும்
நனைத்து தூறல் போட்டாயே...


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 31 May 2010 - 16:48

balakarthik wrote:நல்ல கவனிச்சிங்கள அது மழையா இல்ல ஜிம்மியா

ஆஹா, கிளம்பிட்டாங்கயா... நான் வரலஓரவஞ்சனை... - Page 2 230655 ஓரவஞ்சனை... - Page 2 230655 ஓரவஞ்சனை... - Page 2 230655

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 31 May 2010 - 16:54

srinihasan wrote:
balakarthik wrote:நல்ல கவனிச்சிங்கள அது மழையா இல்ல ஜிம்மியா

ஆஹா, கிளம்பிட்டாங்கயா... நான் வரலஓரவஞ்சனை... - Page 2 230655 ஓரவஞ்சனை... - Page 2 230655 ஓரவஞ்சனை... - Page 2 230655

இத இத இததான் நான் எதிர் பாத்தேன் அப்போ அது ஜிம்மி தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஓரவஞ்சனை... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 31 May 2010 - 17:04

balakarthik wrote:
srinihasan wrote:
balakarthik wrote:நல்ல கவனிச்சிங்கள அது மழையா இல்ல ஜிம்மியா

ஆஹா, கிளம்பிட்டாங்கயா... நான் வரலஓரவஞ்சனை... - Page 2 230655 ஓரவஞ்சனை... - Page 2 230655 ஓரவஞ்சனை... - Page 2 230655

இத இத இததான் நான் எதிர் பாத்தேன் அப்போ அது ஜிம்மி தான்


எப்படி ரூட்ட மாத்தினாலும் சொன்னாலும் கண்டுபிடிச்சு சொல்லிடுறாங்களே... கொஞ்சம் உஷார்தான் handle பண்ணனுமோ...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 31 May 2010 - 17:08

srinihasan wrote:
Aathira wrote:ஒரு கன்னத்தில் ஆறைந்தாலே மறு கன்னத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் சுத்த ------- முத்த்த்திற்கு மறு கன்னத்தைக் காட்டாமல் இருக்கலாமா? வரையாது வழங்கும் மழையாக இருந்தாலும் கவிஞர்களுக்குத் தூசுதான் என்பதை நிருபிக்கும் கவிதை..அருமை... நன்றி

நான் ஒரு சுத்த ....... அதேதான். சொல்லுங்க... சொல்ல வந்தத தெளிவா எல்லாருக்கும் தெரியுற மாதிரி சொல்லிடுங்க...

எதிர்பாராமல் பெய்யும் வான்மழையும்...
கேட்காமல் கிடைக்கும் காதலியின் முத்தமும்.............

வார்த்தை இல்லை சொல்ல இங்கே.... எனக்கு...

மிக்க நன்றி... ஓரவஞ்சனை... - Page 2 154550 ஓரவஞ்சனை... - Page 2 154550 ஓரவஞ்சனை... - Page 2 154550
புரிந்து விட்டது கேட்காமல் கிடைக்கிறது..ம்ம்ம்ம் எஞ்சாய் மகனே....எஞ்சாய் புன்னகை புன்னகை



ஓரவஞ்சனை... - Page 2 Aஓரவஞ்சனை... - Page 2 Aஓரவஞ்சனை... - Page 2 Tஓரவஞ்சனை... - Page 2 Hஓரவஞ்சனை... - Page 2 Iஓரவஞ்சனை... - Page 2 Rஓரவஞ்சனை... - Page 2 Aஓரவஞ்சனை... - Page 2 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 31 May 2010 - 17:13

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:ஒரு கன்னத்தில் ஆறைந்தாலே மறு கன்னத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் சுத்த ------- முத்த்த்திற்கு மறு கன்னத்தைக் காட்டாமல் இருக்கலாமா? வரையாது வழங்கும் மழையாக இருந்தாலும் கவிஞர்களுக்குத் தூசுதான் என்பதை நிருபிக்கும் கவிதை..அருமை... நன்றி

நான் ஒரு சுத்த ....... அதேதான். சொல்லுங்க... சொல்ல வந்தத தெளிவா எல்லாருக்கும் தெரியுற மாதிரி சொல்லிடுங்க...

எதிர்பாராமல் பெய்யும் வான்மழையும்...
கேட்காமல் கிடைக்கும் காதலியின் முத்தமும்.............

வார்த்தை இல்லை சொல்ல இங்கே.... எனக்கு...

மிக்க நன்றி... ஓரவஞ்சனை... - Page 2 154550 ஓரவஞ்சனை... - Page 2 154550 ஓரவஞ்சனை... - Page 2 154550
புரிந்து விட்டது கேட்காமல் கிடைக்கிறது..ம்ம்ம்ம் எஞ்சாய் மகனே....எஞ்சாய் புன்னகை புன்னகை

எல்லாம் கனவுல கூட இல்ல... எல்லாம் கற்பனையில் மட்டும்.

ஆமாம்...கோடிட்ட இடத்தை நிரப்பவில்லையே என் தாயே...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 31 May 2010 - 17:17

srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:ஒரு கன்னத்தில் ஆறைந்தாலே மறு கன்னத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் சுத்த ------- முத்த்த்திற்கு மறு கன்னத்தைக் காட்டாமல் இருக்கலாமா? வரையாது வழங்கும் மழையாக இருந்தாலும் கவிஞர்களுக்குத் தூசுதான் என்பதை நிருபிக்கும் கவிதை..அருமை... நன்றி

நான் ஒரு சுத்த ....... அதேதான். சொல்லுங்க... சொல்ல வந்தத தெளிவா எல்லாருக்கும் தெரியுற மாதிரி சொல்லிடுங்க...

எதிர்பாராமல் பெய்யும் வான்மழையும்...
கேட்காமல் கிடைக்கும் காதலியின் முத்தமும்.............

வார்த்தை இல்லை சொல்ல இங்கே.... எனக்கு...

மிக்க நன்றி... ஓரவஞ்சனை... - Page 2 154550 ஓரவஞ்சனை... - Page 2 154550 ஓரவஞ்சனை... - Page 2 154550
புரிந்து விட்டது கேட்காமல் கிடைக்கிறது..ம்ம்ம்ம் எஞ்சாய் மகனே....எஞ்சாய் புன்னகை புன்னகை

எல்லாம் கனவுல கூட இல்ல... எல்லாம் கற்பனையில் மட்டும்.

ஆமாம்...கோடிட்ட இடத்தை நிரப்பவில்லையே என் தாயே...
கனவு நம் கட்டுப்பாட்டில் அடங்காது. கற்பனைதான் எல்லையற்று விரிந்து நம் விருப்பத்திற்கு என்றும் வசப்படும்.. வளைந்தும் கொடுக்கும்..அதுவே கவிஞர்கள் விரும்புவதும்..



ஓரவஞ்சனை... - Page 2 Aஓரவஞ்சனை... - Page 2 Aஓரவஞ்சனை... - Page 2 Tஓரவஞ்சனை... - Page 2 Hஓரவஞ்சனை... - Page 2 Iஓரவஞ்சனை... - Page 2 Rஓரவஞ்சனை... - Page 2 Aஓரவஞ்சனை... - Page 2 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 31 May 2010 - 17:22

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:ஒரு கன்னத்தில் ஆறைந்தாலே மறு கன்னத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் சுத்த ------- முத்த்த்திற்கு மறு கன்னத்தைக் காட்டாமல் இருக்கலாமா? வரையாது வழங்கும் மழையாக இருந்தாலும் கவிஞர்களுக்குத் தூசுதான் என்பதை நிருபிக்கும் கவிதை..அருமை... நன்றி

நான் ஒரு சுத்த ....... அதேதான். சொல்லுங்க... சொல்ல வந்தத தெளிவா எல்லாருக்கும் தெரியுற மாதிரி சொல்லிடுங்க...

எதிர்பாராமல் பெய்யும் வான்மழையும்...
கேட்காமல் கிடைக்கும் காதலியின் முத்தமும்.............

வார்த்தை இல்லை சொல்ல இங்கே.... எனக்கு...

மிக்க நன்றி... ஓரவஞ்சனை... - Page 2 154550 ஓரவஞ்சனை... - Page 2 154550 ஓரவஞ்சனை... - Page 2 154550
புரிந்து விட்டது கேட்காமல் கிடைக்கிறது..ம்ம்ம்ம் எஞ்சாய் மகனே....எஞ்சாய் புன்னகை புன்னகை

எல்லாம் கனவுல கூட இல்ல... எல்லாம் கற்பனையில் மட்டும்.

ஆமாம்...கோடிட்ட இடத்தை நிரப்பவில்லையே என் தாயே...
கனவு நம் கட்டுப்பாட்டில் அடங்காது. கற்பனைதான் எல்லையற்று விரிந்து நம் விருப்பத்திற்கு என்றும் வசப்படும்.. வளைந்தும் கொடுக்கும்..அதுவே கவிஞர்கள் விரும்புவதும்..

அருமையான விளக்கம்... கற்பனையை வேண்டி தினம் எக்கணமும்...

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon 31 May 2010 - 18:12

உங்கள் கவி வரிகள் சிந்தனைத் துளிகள் வாழ்த்துக்கள்.



ஓரவஞ்சனை... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 31 May 2010 - 18:12

அப்புகுட்டி wrote:உங்கள் கவி வரிகள் சிந்தனைத் துளிகள் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி என் அருமை தோழா... ஓரவஞ்சனை... - Page 2 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon 31 May 2010 - 18:13

srinihasan wrote:
அப்புகுட்டி wrote:உங்கள் கவி வரிகள் சிந்தனைத் துளிகள் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி என் அருமை தோழா... ஓரவஞ்சனை... - Page 2 154550

எனக்கெதுக்கு நண்பா நன்றி எல்லாம் நன்றி நன்றி



ஓரவஞ்சனை... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக