புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun | ||||
Guna.D | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிஸ்டர்.மொக்கை
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
First topic message reminder :
மிஸ்டர்.மொக்கை தன்னுடைய காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மனதுக்குள் ஏதோ குறுகுறுப்பு. எதையோ ஒன்றை தவறவிட்டதைப்போல உணர்வு. காரை ஓரமாக நிறுத்தி, தான் ஷாப்பிங் செய்த பொருட்களை சரிபார்த்தார்
மனைவிக்கு வாங்கிய புடவை, மகளுக்கு வாங்கிய பொம்மை, தனக்கு வாங்கிய அலைபேசி, மற்றும் பணப்பை, கடன் அட்டை, இத்யாதி எல்லாம் சரியாகவே இருந்தன.
மீண்டும் காரைக் கிளப்பினார். மறுபடியும் அதே தவற விட்ட உணர்வு. ஓட்டுநர் உரிமம்..? காரை நிறுத்தி சரிபார்க்க அதுவும், மற்ற ஆவணங்களும் இருக்கவே, திருப்தியுடன் இல்லம் வந்தடைந்தார்.
மொக்கையைக் கண்ட மகள் ஆவலோடு ஓடிவந்தாள்..
” ஹையா…!!!!!!… டாடி வந்தாச்சு.. டாடி… அம்மா எங்கே..? காரில் காணோமே..?”
மிஸ்டர்.மொக்கை தன்னுடைய காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மனதுக்குள் ஏதோ குறுகுறுப்பு. எதையோ ஒன்றை தவறவிட்டதைப்போல உணர்வு. காரை ஓரமாக நிறுத்தி, தான் ஷாப்பிங் செய்த பொருட்களை சரிபார்த்தார்
மனைவிக்கு வாங்கிய புடவை, மகளுக்கு வாங்கிய பொம்மை, தனக்கு வாங்கிய அலைபேசி, மற்றும் பணப்பை, கடன் அட்டை, இத்யாதி எல்லாம் சரியாகவே இருந்தன.
மீண்டும் காரைக் கிளப்பினார். மறுபடியும் அதே தவற விட்ட உணர்வு. ஓட்டுநர் உரிமம்..? காரை நிறுத்தி சரிபார்க்க அதுவும், மற்ற ஆவணங்களும் இருக்கவே, திருப்தியுடன் இல்லம் வந்தடைந்தார்.
மொக்கையைக் கண்ட மகள் ஆவலோடு ஓடிவந்தாள்..
” ஹையா…!!!!!!… டாடி வந்தாச்சு.. டாடி… அம்மா எங்கே..? காரில் காணோமே..?”
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
எவ்வளவு குத்தினாலும் தாங்கிகுறாரு யா....”””
- GuestGuest
sherin wrote:எவ்வளவு குத்தினாலும் தாங்கிகுறாரு யா....”””
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பின்ன சும்மாவா அவரு வி.ஐ.பி ல
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மிஸ்டர். மொக்கை ஒரு Super Market ல் பொருட்களை வாங்குவதற்காக சென்றார். ஒவ்வொரு பொருட்களாக எடுத்துக் கூடைக்குள் போட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவர் மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு - “யாரோ என்னையே வெகு நேரமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்”.
அவர் யூகம் சரிதான். அவரையே ஒரு மூதாட்டி தொடர்ந்துகொண்டிருந்தாள்.
ஆனால் அவர் அந்த மூதாட்டியைப் பற்றிக் கவலையின்றி தனக்குத் தேவையான ஒவ்வொரு பொருட்களையும் சேகரித்துக்கொண்டிருந்தார்.
எல்லாம் முடிந்ததும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, பணம் கட்டும் இடத்துக்கு விரைந்தார்.
அதற்குள்ளாக அந்த வயதான மூதாட்டி அவருக்குக் குறுக்கே வந்து நின்றாள்.
“மன்னிக்கவும். நான் உன்னையேதான் வெகு நேரமாக உற்று நோக்கிக்கொண்டிருந்தேன். அதை நீயுமே உணர்ந்திருப்பாய். ஒரு சாயலுக்கு நீ எனது மகனைப் போல இருக்கிறாய். அவன் இப்போது வெளிநாட்டில் இருக்கிறான். வருடம் ஒருமுறை தான் இங்கே வருகிறான். உன்னைப் பார்த்ததில் எனக்கு ஒரு சந்தோசம் கிடைத்தது. அதனால் தான் நீண்ட நேரம் உன்னையே உற்றுப்பார்த்தேன்.” - என்றாள்.
“எனக்கு ரொம்ப வெட்கமாக இருந்தது”, என்ற மிஸ்டர். எக்ஸ், “அம்மா உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமெனில் கேளுங்கள்” என்றார்.
“ஆமாம் மகனே. நான் இங்கே இருந்து வெளியே செல்லும்போது, போய் வாருங்கள் அம்மா! என உன் வாயால் சொல்ல இயலுமா?”.
“சரி”.
வயதான மூதாட்டியும் Super Market (பல்பொருள் அங்காடி) யை விட்டுக் கிளம்பி வெளியே சென்றாள்.
முன்கூட்டியே திட்டமிட்டபடி நம் மிஸ்டர். எக்ஸும் “போய் வாருங்கள் அம்மா” எனக் கூறி மூதாட்டியைப் பார்த்துக் கையசைத்தார்.
பின் ஒரு வழியாக பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்றார். அங்கே அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் செலுத்தவேண்டிய மொத்தத்தொகையாக 8500 ரூபாய்க்கு ரசீது கொடுத்தார்கள். ஆனால் அவர் வாங்கிய பொருட்களின் விலையோ வெறும் 300 ரூபாய் மட்டுமே.
அவர் பணம் கட்டுபவரிடம் முறையிட்டான். “அக்கா. நான் வாங்கிய பொருட்களின் மொத்த விலை 300 ரூபாய்தானே. ஏன் 8500 ரூபாய்க்கு bill கொடுத்திருக்கீங்க”.
“உங்க அம்மாதான் சொன்னாங்க. அவங்களுக்கும் நீங்களே பணம் கொடுத்துடுவீங்கன்னு. நீங்ககூட போய் வாருங்கள் அம்மான்னு சத்தமா சொல்லி கையைக் காண்பிச்சீங்களே.”.
நல்ல வேலை Credit Card கொண்டு சென்றதால் மிஸ்டர். எக்ஸ் தப்பித்தார்
அவர் யூகம் சரிதான். அவரையே ஒரு மூதாட்டி தொடர்ந்துகொண்டிருந்தாள்.
ஆனால் அவர் அந்த மூதாட்டியைப் பற்றிக் கவலையின்றி தனக்குத் தேவையான ஒவ்வொரு பொருட்களையும் சேகரித்துக்கொண்டிருந்தார்.
எல்லாம் முடிந்ததும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, பணம் கட்டும் இடத்துக்கு விரைந்தார்.
அதற்குள்ளாக அந்த வயதான மூதாட்டி அவருக்குக் குறுக்கே வந்து நின்றாள்.
“மன்னிக்கவும். நான் உன்னையேதான் வெகு நேரமாக உற்று நோக்கிக்கொண்டிருந்தேன். அதை நீயுமே உணர்ந்திருப்பாய். ஒரு சாயலுக்கு நீ எனது மகனைப் போல இருக்கிறாய். அவன் இப்போது வெளிநாட்டில் இருக்கிறான். வருடம் ஒருமுறை தான் இங்கே வருகிறான். உன்னைப் பார்த்ததில் எனக்கு ஒரு சந்தோசம் கிடைத்தது. அதனால் தான் நீண்ட நேரம் உன்னையே உற்றுப்பார்த்தேன்.” - என்றாள்.
“எனக்கு ரொம்ப வெட்கமாக இருந்தது”, என்ற மிஸ்டர். எக்ஸ், “அம்மா உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமெனில் கேளுங்கள்” என்றார்.
“ஆமாம் மகனே. நான் இங்கே இருந்து வெளியே செல்லும்போது, போய் வாருங்கள் அம்மா! என உன் வாயால் சொல்ல இயலுமா?”.
“சரி”.
வயதான மூதாட்டியும் Super Market (பல்பொருள் அங்காடி) யை விட்டுக் கிளம்பி வெளியே சென்றாள்.
முன்கூட்டியே திட்டமிட்டபடி நம் மிஸ்டர். எக்ஸும் “போய் வாருங்கள் அம்மா” எனக் கூறி மூதாட்டியைப் பார்த்துக் கையசைத்தார்.
பின் ஒரு வழியாக பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்றார். அங்கே அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் செலுத்தவேண்டிய மொத்தத்தொகையாக 8500 ரூபாய்க்கு ரசீது கொடுத்தார்கள். ஆனால் அவர் வாங்கிய பொருட்களின் விலையோ வெறும் 300 ரூபாய் மட்டுமே.
அவர் பணம் கட்டுபவரிடம் முறையிட்டான். “அக்கா. நான் வாங்கிய பொருட்களின் மொத்த விலை 300 ரூபாய்தானே. ஏன் 8500 ரூபாய்க்கு bill கொடுத்திருக்கீங்க”.
“உங்க அம்மாதான் சொன்னாங்க. அவங்களுக்கும் நீங்களே பணம் கொடுத்துடுவீங்கன்னு. நீங்ககூட போய் வாருங்கள் அம்மான்னு சத்தமா சொல்லி கையைக் காண்பிச்சீங்களே.”.
நல்ல வேலை Credit Card கொண்டு சென்றதால் மிஸ்டர். எக்ஸ் தப்பித்தார்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஹாஹாஹா படத்துல வர்ர மாதிரியே நல்லா ஜோக் சொல்றீங்க )
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|