புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிஸ்டர்.மொக்கை
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
First topic message reminder :
மிஸ்டர்.மொக்கை தன்னுடைய காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மனதுக்குள் ஏதோ குறுகுறுப்பு. எதையோ ஒன்றை தவறவிட்டதைப்போல உணர்வு. காரை ஓரமாக நிறுத்தி, தான் ஷாப்பிங் செய்த பொருட்களை சரிபார்த்தார்
மனைவிக்கு வாங்கிய புடவை, மகளுக்கு வாங்கிய பொம்மை, தனக்கு வாங்கிய அலைபேசி, மற்றும் பணப்பை, கடன் அட்டை, இத்யாதி எல்லாம் சரியாகவே இருந்தன.
மீண்டும் காரைக் கிளப்பினார். மறுபடியும் அதே தவற விட்ட உணர்வு. ஓட்டுநர் உரிமம்..? காரை நிறுத்தி சரிபார்க்க அதுவும், மற்ற ஆவணங்களும் இருக்கவே, திருப்தியுடன் இல்லம் வந்தடைந்தார்.
மொக்கையைக் கண்ட மகள் ஆவலோடு ஓடிவந்தாள்..
” ஹையா…!!!!!!… டாடி வந்தாச்சு.. டாடி… அம்மா எங்கே..? காரில் காணோமே..?”
மிஸ்டர்.மொக்கை தன்னுடைய காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மனதுக்குள் ஏதோ குறுகுறுப்பு. எதையோ ஒன்றை தவறவிட்டதைப்போல உணர்வு. காரை ஓரமாக நிறுத்தி, தான் ஷாப்பிங் செய்த பொருட்களை சரிபார்த்தார்
மனைவிக்கு வாங்கிய புடவை, மகளுக்கு வாங்கிய பொம்மை, தனக்கு வாங்கிய அலைபேசி, மற்றும் பணப்பை, கடன் அட்டை, இத்யாதி எல்லாம் சரியாகவே இருந்தன.
மீண்டும் காரைக் கிளப்பினார். மறுபடியும் அதே தவற விட்ட உணர்வு. ஓட்டுநர் உரிமம்..? காரை நிறுத்தி சரிபார்க்க அதுவும், மற்ற ஆவணங்களும் இருக்கவே, திருப்தியுடன் இல்லம் வந்தடைந்தார்.
மொக்கையைக் கண்ட மகள் ஆவலோடு ஓடிவந்தாள்..
” ஹையா…!!!!!!… டாடி வந்தாச்சு.. டாடி… அம்மா எங்கே..? காரில் காணோமே..?”
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
எவ்வளவு குத்தினாலும் தாங்கிகுறாரு யா....”””
- GuestGuest
sherin wrote:எவ்வளவு குத்தினாலும் தாங்கிகுறாரு யா....”””
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பின்ன சும்மாவா அவரு வி.ஐ.பி ல
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மிஸ்டர். மொக்கை ஒரு Super Market ல் பொருட்களை வாங்குவதற்காக சென்றார். ஒவ்வொரு பொருட்களாக எடுத்துக் கூடைக்குள் போட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவர் மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு - “யாரோ என்னையே வெகு நேரமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்”.
அவர் யூகம் சரிதான். அவரையே ஒரு மூதாட்டி தொடர்ந்துகொண்டிருந்தாள்.
ஆனால் அவர் அந்த மூதாட்டியைப் பற்றிக் கவலையின்றி தனக்குத் தேவையான ஒவ்வொரு பொருட்களையும் சேகரித்துக்கொண்டிருந்தார்.
எல்லாம் முடிந்ததும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, பணம் கட்டும் இடத்துக்கு விரைந்தார்.
அதற்குள்ளாக அந்த வயதான மூதாட்டி அவருக்குக் குறுக்கே வந்து நின்றாள்.
“மன்னிக்கவும். நான் உன்னையேதான் வெகு நேரமாக உற்று நோக்கிக்கொண்டிருந்தேன். அதை நீயுமே உணர்ந்திருப்பாய். ஒரு சாயலுக்கு நீ எனது மகனைப் போல இருக்கிறாய். அவன் இப்போது வெளிநாட்டில் இருக்கிறான். வருடம் ஒருமுறை தான் இங்கே வருகிறான். உன்னைப் பார்த்ததில் எனக்கு ஒரு சந்தோசம் கிடைத்தது. அதனால் தான் நீண்ட நேரம் உன்னையே உற்றுப்பார்த்தேன்.” - என்றாள்.
“எனக்கு ரொம்ப வெட்கமாக இருந்தது”, என்ற மிஸ்டர். எக்ஸ், “அம்மா உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமெனில் கேளுங்கள்” என்றார்.
“ஆமாம் மகனே. நான் இங்கே இருந்து வெளியே செல்லும்போது, போய் வாருங்கள் அம்மா! என உன் வாயால் சொல்ல இயலுமா?”.
“சரி”.
வயதான மூதாட்டியும் Super Market (பல்பொருள் அங்காடி) யை விட்டுக் கிளம்பி வெளியே சென்றாள்.
முன்கூட்டியே திட்டமிட்டபடி நம் மிஸ்டர். எக்ஸும் “போய் வாருங்கள் அம்மா” எனக் கூறி மூதாட்டியைப் பார்த்துக் கையசைத்தார்.
பின் ஒரு வழியாக பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்றார். அங்கே அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் செலுத்தவேண்டிய மொத்தத்தொகையாக 8500 ரூபாய்க்கு ரசீது கொடுத்தார்கள். ஆனால் அவர் வாங்கிய பொருட்களின் விலையோ வெறும் 300 ரூபாய் மட்டுமே.
அவர் பணம் கட்டுபவரிடம் முறையிட்டான். “அக்கா. நான் வாங்கிய பொருட்களின் மொத்த விலை 300 ரூபாய்தானே. ஏன் 8500 ரூபாய்க்கு bill கொடுத்திருக்கீங்க”.
“உங்க அம்மாதான் சொன்னாங்க. அவங்களுக்கும் நீங்களே பணம் கொடுத்துடுவீங்கன்னு. நீங்ககூட போய் வாருங்கள் அம்மான்னு சத்தமா சொல்லி கையைக் காண்பிச்சீங்களே.”.
நல்ல வேலை Credit Card கொண்டு சென்றதால் மிஸ்டர். எக்ஸ் தப்பித்தார்
அவர் யூகம் சரிதான். அவரையே ஒரு மூதாட்டி தொடர்ந்துகொண்டிருந்தாள்.
ஆனால் அவர் அந்த மூதாட்டியைப் பற்றிக் கவலையின்றி தனக்குத் தேவையான ஒவ்வொரு பொருட்களையும் சேகரித்துக்கொண்டிருந்தார்.
எல்லாம் முடிந்ததும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, பணம் கட்டும் இடத்துக்கு விரைந்தார்.
அதற்குள்ளாக அந்த வயதான மூதாட்டி அவருக்குக் குறுக்கே வந்து நின்றாள்.
“மன்னிக்கவும். நான் உன்னையேதான் வெகு நேரமாக உற்று நோக்கிக்கொண்டிருந்தேன். அதை நீயுமே உணர்ந்திருப்பாய். ஒரு சாயலுக்கு நீ எனது மகனைப் போல இருக்கிறாய். அவன் இப்போது வெளிநாட்டில் இருக்கிறான். வருடம் ஒருமுறை தான் இங்கே வருகிறான். உன்னைப் பார்த்ததில் எனக்கு ஒரு சந்தோசம் கிடைத்தது. அதனால் தான் நீண்ட நேரம் உன்னையே உற்றுப்பார்த்தேன்.” - என்றாள்.
“எனக்கு ரொம்ப வெட்கமாக இருந்தது”, என்ற மிஸ்டர். எக்ஸ், “அம்மா உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமெனில் கேளுங்கள்” என்றார்.
“ஆமாம் மகனே. நான் இங்கே இருந்து வெளியே செல்லும்போது, போய் வாருங்கள் அம்மா! என உன் வாயால் சொல்ல இயலுமா?”.
“சரி”.
வயதான மூதாட்டியும் Super Market (பல்பொருள் அங்காடி) யை விட்டுக் கிளம்பி வெளியே சென்றாள்.
முன்கூட்டியே திட்டமிட்டபடி நம் மிஸ்டர். எக்ஸும் “போய் வாருங்கள் அம்மா” எனக் கூறி மூதாட்டியைப் பார்த்துக் கையசைத்தார்.
பின் ஒரு வழியாக பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்றார். அங்கே அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் செலுத்தவேண்டிய மொத்தத்தொகையாக 8500 ரூபாய்க்கு ரசீது கொடுத்தார்கள். ஆனால் அவர் வாங்கிய பொருட்களின் விலையோ வெறும் 300 ரூபாய் மட்டுமே.
அவர் பணம் கட்டுபவரிடம் முறையிட்டான். “அக்கா. நான் வாங்கிய பொருட்களின் மொத்த விலை 300 ரூபாய்தானே. ஏன் 8500 ரூபாய்க்கு bill கொடுத்திருக்கீங்க”.
“உங்க அம்மாதான் சொன்னாங்க. அவங்களுக்கும் நீங்களே பணம் கொடுத்துடுவீங்கன்னு. நீங்ககூட போய் வாருங்கள் அம்மான்னு சத்தமா சொல்லி கையைக் காண்பிச்சீங்களே.”.
நல்ல வேலை Credit Card கொண்டு சென்றதால் மிஸ்டர். எக்ஸ் தப்பித்தார்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஹாஹாஹா படத்துல வர்ர மாதிரியே நல்லா ஜோக் சொல்றீங்க )
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|