புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
44 Posts - 41%
heezulia
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
3 Posts - 3%
prajai
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
21 Posts - 5%
prajai
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_m10ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 30, 2010 3:41 pm

வேலைப் பளு காரணமாக ஐஃபா விழாவில் தாம் பங்கேற்பது சாத்தியமில்லை என ஷாரூக்கான் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தென்னிந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி பங்கேற்கும் நட்சத்திரங்களின் படங்களை திரையிடமாட்டோம் என தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அதேபோல வட இந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையிலிருந்து இந்த விழாவை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஐஃபா விழா ஏற்பாட்டாளர்களிடம் தென்னிந்திய திரைப்பட பிரதிநிதிகள் நேரில் வலியுறுத்த உள்ளனர்.

இதையும் மீறி பல முன்னணி திரை நட்சத்திரங்கள் ஐஃபா விழாவில் பங்கேற்கத் தயாராக உள்ளனர். இவர்களில் முக்கியமானவர் ஐஃபாவின் புதிய தூதர் சல்மான்கான், லாராதத்தா ஆகியோர்தான்.

ஷாரூக்கானும் இந்த விழாவில் பங்கேற்பதாகவும், இந்த விழாவையொட்டி இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஒருநாள் காட்சிப் போட்டியொன்றில் பங்கேற்கும் பாலிவுட் நட்சத்திரங்கள் அணிக்கு ஷாரூக் தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஷாரூக் இன்று தனது ட்விட்டர் செய்தியில், "வேலைப்பளு காரணமாக ஐஃபா விழாவுக்கு தான் செல்வது சாத்தியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் விழாவில் பங்கேற்காதது குறித்து தங்களுக்கு ஷாரூக்கிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்று இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 30, 2010 3:51 pm

இதன் செய்தி கடந்த சிலவாரமாக வெளியிடப்பட்டுவருகிறது
விழா நடத்துவதால் அல்லது நடத்தாமல் விடுவதால் அங்குள்ள யாருக்கும் குறை ஏற்படுவதில்லை அதிகரிப்பதும் இல்லை
இருந்தாலும் கடந்த நிகழ்வை கவலைப்படாத மனம் இலங்கையில் இல்லை என்று சொல்லலாம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை விட இலங்கைத்தமிழன்தான் அதிகமாக பாதித்தவனும் நொந்தழுதவனும் நடந்து முடிந்தவை திரும்பப்பெறமுடியாத ஒரு விடயம் அதற்கு பழிதீர்ப்பதற்காக அங்குள்ள ரசிகர்களையும் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வதில் என்ன லாபம் கண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை
எது நடந்தாலும் இருக்கும் ஏழைகளாவது நிம்மதியாக வாழ வழிபிறந்தால் அதுவே போதும் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 3:58 pm

ஹாசிம் wrote:இதன் செய்தி கடந்த சிலவாரமாக வெளியிடப்பட்டுவருகிறது
விழா நடத்துவதால் அல்லது நடத்தாமல் விடுவதால் அங்குள்ள யாருக்கும் குறை ஏற்படுவதில்லை அதிகரிப்பதும் இல்லை
இருந்தாலும் கடந்த நிகழ்வை கவலைப்படாத மனம் இலங்கையில் இல்லை என்று சொல்லலாம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை விட இலங்கைத்தமிழன்தான் அதிகமாக பாதித்தவனும் நொந்தழுதவனும் நடந்து முடிந்தவை திரும்பப்பெறமுடியாத ஒரு விடயம் அதற்கு பழிதீர்ப்பதற்காக அங்குள்ள ரசிகர்களையும் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வதில் என்ன லாபம் கண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை
எது நடந்தாலும் இருக்கும் ஏழைகளாவது நிம்மதியாக வாழ வழிபிறந்தால் அதுவே போதும் அன்பு மலர்

உண்மைதான் இது தேவையல்லாத விளம்பரம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun May 30, 2010 4:35 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:இதன் செய்தி கடந்த சிலவாரமாக வெளியிடப்பட்டுவருகிறது
விழா நடத்துவதால் அல்லது நடத்தாமல் விடுவதால் அங்குள்ள யாருக்கும் குறை ஏற்படுவதில்லை அதிகரிப்பதும் இல்லை
இருந்தாலும் கடந்த நிகழ்வை கவலைப்படாத மனம் இலங்கையில் இல்லை என்று சொல்லலாம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை விட இலங்கைத்தமிழன்தான் அதிகமாக பாதித்தவனும் நொந்தழுதவனும் நடந்து முடிந்தவை திரும்பப்பெறமுடியாத ஒரு விடயம் அதற்கு பழிதீர்ப்பதற்காக அங்குள்ள ரசிகர்களையும் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வதில் என்ன லாபம் கண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை
எது நடந்தாலும் இருக்கும் ஏழைகளாவது நிம்மதியாக வாழ வழிபிறந்தால் அதுவே போதும் அன்பு மலர்

உண்மைதான் இது தேவையல்லாத விளம்பரம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தொந்தரவுக்கு மன்னிக்கவும் .வேதனையும் சோதனையும் கலந்த மாதம் தான் இந்த மே மாதம் . ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப் பட்டதும் , இந்திய விமான விபத்தில் மக்கள் கொல்லப் பட்டதும் ,ரயில் விபத்து என ஏராளம் , அன்பான தமிழ் மக்களே ,, தமிழ்நாட்டுமக்கள் கொல்லப் படுவதையே வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு(மீனவர்கள் தான் ) ,ஈழத்த தமிழரை பற்றி சிந்திக்கவா போகின்றது .. உலகில் ஒரு தமிழ் திரைப்படம் ஓடவேண்டும் என்றால் பக்க பலமமாக இருப்பவர்கள் உலகத்தமிழர்கள் தான் .உதாரணத்துக்கு உங்கள் வீடுகளில் ஒரு கேட்ட சேதி பக்கத்து வீட்டில் கலியாணம் உங்களுக்கு எப்படி இருக்கும் ,,அட போனா போகுது என விட்டு விடுவீர்களா? ஒன்றா இரண்டா பல்லாயிரக் கணக்கான உயிர்கள் ?துணை நின்றது இந்தியா ..மறக்க முடியுமா ? இறந்தது என் சொந்த அண்ணனும் தான் , எப்படி மறக்க முடியும் ,வலிகளும் அவலங்களும்தான் தமிழரின் வாழ்க்கையா ? சிந்தியுங்கள் பேணான எனக்கு இவ்வளவு கோபம் இருக்கும் பொது நீங்க தமிழ் அன்னை பெற்றெடுத்த வீரப் புதல்வர்கள் . சாருக்கனை விடுவோம் .அவர் வராவிட்டால் அவர் ஒரு மனித நேயம் மிக்கவர் அவ்வளவுதான் .உங்களால் முடியும் உறவுகளே ,நான் இந்தியாவில் இருந்திருந்தால் முதல் ஆளாக இருந்திருப்பேன் ,

தவறிருந்தால் மன்னிக்கவும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 4:46 pm

அப்படி இல்லை தோழி இருபினும் இது அவரவர்க்கு தோன வேண்டும் ஆனால் இங்கே இதைவைத்து தேவை இல்லாமல் விளம்பரம் தேடிகொல்லவே பலர் விரும்புகிறார்கள் இதோ இங்கே ஈழ தமிழர்களை பலிகொடுத்துவிட்டு அந்த துக்கமே இல்லாமல் உலக த்மிழ் மாநாடு நடத்துகிறார்கள் இது போன்ற விளம்பர விரும்பிகளையே நான் கண்டித்தேன்.



ஈகரை தமிழ் களஞ்சியம் ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun May 30, 2010 5:00 pm

ப்ரியதர்ஷி wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:இதன் செய்தி கடந்த சிலவாரமாக வெளியிடப்பட்டுவருகிறது
விழா நடத்துவதால் அல்லது நடத்தாமல் விடுவதால் அங்குள்ள யாருக்கும் குறை ஏற்படுவதில்லை அதிகரிப்பதும் இல்லை
இருந்தாலும் கடந்த நிகழ்வை கவலைப்படாத மனம் இலங்கையில் இல்லை என்று சொல்லலாம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை விட இலங்கைத்தமிழன்தான் அதிகமாக பாதித்தவனும் நொந்தழுதவனும் நடந்து முடிந்தவை திரும்பப்பெறமுடியாத ஒரு விடயம் அதற்கு பழிதீர்ப்பதற்காக அங்குள்ள ரசிகர்களையும் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வதில் என்ன லாபம் கண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை
எது நடந்தாலும் இருக்கும் ஏழைகளாவது நிம்மதியாக வாழ வழிபிறந்தால் அதுவே போதும் அன்பு மலர்

உண்மைதான் இது தேவையல்லாத விளம்பரம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தொந்தரவுக்கு மன்னிக்கவும் .வேதனையும் சோதனையும் கலந்த மாதம் தான் இந்த மே மாதம் . ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப் பட்டதும் , இந்திய விமான விபத்தில் மக்கள் கொல்லப் பட்டதும் ,ரயில் விபத்து என ஏராளம் , அன்பான தமிழ் மக்களே ,, தமிழ்நாட்டுமக்கள் கொல்லப் படுவதையே வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு(மீனவர்கள் தான் ) ,ஈழத்த தமிழரை பற்றி சிந்திக்கவா போகின்றது .. உலகில் ஒரு தமிழ் திரைப்படம் ஓடவேண்டும் என்றால் பக்க பலமமாக இருப்பவர்கள் உலகத்தமிழர்கள் தான் .உதாரணத்துக்கு உங்கள் வீடுகளில் ஒரு கேட்ட சேதி பக்கத்து வீட்டில் கலியாணம் உங்களுக்கு எப்படி இருக்கும் ,,அட போனா போகுது என விட்டு விடுவீர்களா? ஒன்றா இரண்டா பல்லாயிரக் கணக்கான உயிர்கள் ?துணை நின்றது இந்தியா ..மறக்க முடியுமா ? இறந்தது என் சொந்த அண்ணனும் தான் , எப்படி மறக்க முடியும் ,வலிகளும் அவலங்களும்தான் தமிழரின் வாழ்க்கையா ? சிந்தியுங்கள் பேணான எனக்கு இவ்வளவு கோபம் இருக்கும் பொது நீங்க தமிழ் அன்னை பெற்றெடுத்த வீரப் புதல்வர்கள் . சாருக்கனை விடுவோம் .அவர் வராவிட்டால் அவர் ஒரு மனித நேயம் மிக்கவர் அவ்வளவுதான் .உங்களால் முடியும் உறவுகளே ,நான் இந்தியாவில் இருந்திருந்தால் முதல் ஆளாக இருந்திருப்பேன் ,

தவறிருந்தால் மன்னிக்கவும்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 30, 2010 5:28 pm

ப்ரியதர்ஷி wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:இதன் செய்தி கடந்த சிலவாரமாக வெளியிடப்பட்டுவருகிறது
விழா நடத்துவதால் அல்லது நடத்தாமல் விடுவதால் அங்குள்ள யாருக்கும் குறை ஏற்படுவதில்லை அதிகரிப்பதும் இல்லை
இருந்தாலும் கடந்த நிகழ்வை கவலைப்படாத மனம் இலங்கையில் இல்லை என்று சொல்லலாம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை விட இலங்கைத்தமிழன்தான் அதிகமாக பாதித்தவனும் நொந்தழுதவனும் நடந்து முடிந்தவை திரும்பப்பெறமுடியாத ஒரு விடயம் அதற்கு பழிதீர்ப்பதற்காக அங்குள்ள ரசிகர்களையும் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வதில் என்ன லாபம் கண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை
எது நடந்தாலும் இருக்கும் ஏழைகளாவது நிம்மதியாக வாழ வழிபிறந்தால் அதுவே போதும் அன்பு மலர்

உண்மைதான் இது தேவையல்லாத விளம்பரம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தொந்தரவுக்கு மன்னிக்கவும் .வேதனையும் சோதனையும் கலந்த மாதம் தான் இந்த மே மாதம் . ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப் பட்டதும் , இந்திய விமான விபத்தில் மக்கள் கொல்லப் பட்டதும் ,ரயில் விபத்து என ஏராளம் , அன்பான தமிழ் மக்களே ,, தமிழ்நாட்டுமக்கள் கொல்லப் படுவதையே வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு(மீனவர்கள் தான் ) ,ஈழத்த தமிழரை பற்றி சிந்திக்கவா போகின்றது .. உலகில் ஒரு தமிழ் திரைப்படம் ஓடவேண்டும் என்றால் பக்க பலமமாக இருப்பவர்கள் உலகத்தமிழர்கள் தான் .உதாரணத்துக்கு உங்கள் வீடுகளில் ஒரு கேட்ட சேதி பக்கத்து வீட்டில் கலியாணம் உங்களுக்கு எப்படி இருக்கும் ,,அட போனா போகுது என விட்டு விடுவீர்களா? ஒன்றா இரண்டா பல்லாயிரக் கணக்கான உயிர்கள் ?துணை நின்றது இந்தியா ..மறக்க முடியுமா ? இறந்தது என் சொந்த அண்ணனும் தான் , எப்படி மறக்க முடியும் ,வலிகளும் அவலங்களும்தான் தமிழரின் வாழ்க்கையா ? சிந்தியுங்கள் பேணான எனக்கு இவ்வளவு கோபம் இருக்கும் பொது நீங்க தமிழ் அன்னை பெற்றெடுத்த வீரப் புதல்வர்கள் . சாருக்கனை விடுவோம் .அவர் வராவிட்டால் அவர் ஒரு மனித நேயம் மிக்கவர் அவ்வளவுதான் .உங்களால் முடியும் உறவுகளே ,நான் இந்தியாவில் இருந்திருந்தால் முதல் ஆளாக இருந்திருப்பேன் ,

தவறிருந்தால் மன்னிக்கவும்
அன்புச்சகோதரி தங்களின் கருத்தை முழுதாக ஏற்கிறோம் மறுக்கவில்லை மறக்க முடியாத நிகழ்வு நடந்து விட்டது மன்னிக்கவும் முடியாது உங்களுக்கு ஒன்று தெரியுமா கறுப்பு ஜூலை உருவான சரித்திரம் தெரிந்திருக்கும் அதன் ஆரம்பம்தான் இத்தனை அழிவை தமிழனின் சின்னாபின்னத்தை வாழ்கையை இன்றும் சீர்குலைத்திருக்கிறது என்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது அதன் வடு மனதில் கொழுந்து விட்டெரிந்த இளைஞர்களின் ஆர்வம்தான் ஆயுத கலாச்சாரத்தில் மக்களை திணித்து இந்த அழிவை சந்திக்க நேர்ந்தது இவைகள் பிழை என்றோ தவறு என்றோ சுட்டிக்காட்டுவது எனது நோக்க மல்ல
நடக்கின்ற ஒரு அழிவுக்கு அல்லது இழப்புக்கு பழி தீர்க்க நாடுவோமையானால் அதற்கான முடிவை எம்மால் எட்ட முடியாது என்பதுதான் எனது கருத்து
அதனை தொடராமல் எதிர்கால சந்ததிக்கு எம்மாலான முன்னேற்பாடுகளை விட்டுச்செல்வதுவே எமது தலையாய கடமையாக அமையவேண்டுமே தவிர மாறாக அவர்களையும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லக்கூடாது என்பது எனது பணிவான அபிப்பிராயம்
இனியாவது எதிர்கால சுபீட்சத்திற்காக எமது வழி அமையட்டும் சாந்தி சமாதானம் நிலவட்டும்
பிழை என்று பட்டால் மன்னிக்கவும்
நன்றி அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக