புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
சிவா | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஃபா விழாவில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை?
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
வேலைப் பளு காரணமாக ஐஃபா விழாவில் தாம் பங்கேற்பது சாத்தியமில்லை என ஷாரூக்கான் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தென்னிந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி பங்கேற்கும் நட்சத்திரங்களின் படங்களை திரையிடமாட்டோம் என தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதேபோல வட இந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையிலிருந்து இந்த விழாவை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ஐஃபா விழா ஏற்பாட்டாளர்களிடம் தென்னிந்திய திரைப்பட பிரதிநிதிகள் நேரில் வலியுறுத்த உள்ளனர்.
இதையும் மீறி பல முன்னணி திரை நட்சத்திரங்கள் ஐஃபா விழாவில் பங்கேற்கத் தயாராக உள்ளனர். இவர்களில் முக்கியமானவர் ஐஃபாவின் புதிய தூதர் சல்மான்கான், லாராதத்தா ஆகியோர்தான்.
ஷாரூக்கானும் இந்த விழாவில் பங்கேற்பதாகவும், இந்த விழாவையொட்டி இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஒருநாள் காட்சிப் போட்டியொன்றில் பங்கேற்கும் பாலிவுட் நட்சத்திரங்கள் அணிக்கு ஷாரூக் தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷாரூக் இன்று தனது ட்விட்டர் செய்தியில், "வேலைப்பளு காரணமாக ஐஃபா விழாவுக்கு தான் செல்வது சாத்தியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் விழாவில் பங்கேற்காதது குறித்து தங்களுக்கு ஷாரூக்கிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்று இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தென்னிந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி பங்கேற்கும் நட்சத்திரங்களின் படங்களை திரையிடமாட்டோம் என தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதேபோல வட இந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையிலிருந்து இந்த விழாவை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ஐஃபா விழா ஏற்பாட்டாளர்களிடம் தென்னிந்திய திரைப்பட பிரதிநிதிகள் நேரில் வலியுறுத்த உள்ளனர்.
இதையும் மீறி பல முன்னணி திரை நட்சத்திரங்கள் ஐஃபா விழாவில் பங்கேற்கத் தயாராக உள்ளனர். இவர்களில் முக்கியமானவர் ஐஃபாவின் புதிய தூதர் சல்மான்கான், லாராதத்தா ஆகியோர்தான்.
ஷாரூக்கானும் இந்த விழாவில் பங்கேற்பதாகவும், இந்த விழாவையொட்டி இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஒருநாள் காட்சிப் போட்டியொன்றில் பங்கேற்கும் பாலிவுட் நட்சத்திரங்கள் அணிக்கு ஷாரூக் தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷாரூக் இன்று தனது ட்விட்டர் செய்தியில், "வேலைப்பளு காரணமாக ஐஃபா விழாவுக்கு தான் செல்வது சாத்தியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் விழாவில் பங்கேற்காதது குறித்து தங்களுக்கு ஷாரூக்கிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்று இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதன் செய்தி கடந்த சிலவாரமாக வெளியிடப்பட்டுவருகிறது
விழா நடத்துவதால் அல்லது நடத்தாமல் விடுவதால் அங்குள்ள யாருக்கும் குறை ஏற்படுவதில்லை அதிகரிப்பதும் இல்லை
இருந்தாலும் கடந்த நிகழ்வை கவலைப்படாத மனம் இலங்கையில் இல்லை என்று சொல்லலாம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை விட இலங்கைத்தமிழன்தான் அதிகமாக பாதித்தவனும் நொந்தழுதவனும் நடந்து முடிந்தவை திரும்பப்பெறமுடியாத ஒரு விடயம் அதற்கு பழிதீர்ப்பதற்காக அங்குள்ள ரசிகர்களையும் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வதில் என்ன லாபம் கண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை
எது நடந்தாலும் இருக்கும் ஏழைகளாவது நிம்மதியாக வாழ வழிபிறந்தால் அதுவே போதும்
விழா நடத்துவதால் அல்லது நடத்தாமல் விடுவதால் அங்குள்ள யாருக்கும் குறை ஏற்படுவதில்லை அதிகரிப்பதும் இல்லை
இருந்தாலும் கடந்த நிகழ்வை கவலைப்படாத மனம் இலங்கையில் இல்லை என்று சொல்லலாம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை விட இலங்கைத்தமிழன்தான் அதிகமாக பாதித்தவனும் நொந்தழுதவனும் நடந்து முடிந்தவை திரும்பப்பெறமுடியாத ஒரு விடயம் அதற்கு பழிதீர்ப்பதற்காக அங்குள்ள ரசிகர்களையும் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வதில் என்ன லாபம் கண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை
எது நடந்தாலும் இருக்கும் ஏழைகளாவது நிம்மதியாக வாழ வழிபிறந்தால் அதுவே போதும்
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம் wrote:இதன் செய்தி கடந்த சிலவாரமாக வெளியிடப்பட்டுவருகிறது
விழா நடத்துவதால் அல்லது நடத்தாமல் விடுவதால் அங்குள்ள யாருக்கும் குறை ஏற்படுவதில்லை அதிகரிப்பதும் இல்லை
இருந்தாலும் கடந்த நிகழ்வை கவலைப்படாத மனம் இலங்கையில் இல்லை என்று சொல்லலாம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை விட இலங்கைத்தமிழன்தான் அதிகமாக பாதித்தவனும் நொந்தழுதவனும் நடந்து முடிந்தவை திரும்பப்பெறமுடியாத ஒரு விடயம் அதற்கு பழிதீர்ப்பதற்காக அங்குள்ள ரசிகர்களையும் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வதில் என்ன லாபம் கண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை
எது நடந்தாலும் இருக்கும் ஏழைகளாவது நிம்மதியாக வாழ வழிபிறந்தால் அதுவே போதும்
உண்மைதான் இது தேவையல்லாத விளம்பரம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
balakarthik wrote:ஹாசிம் wrote:இதன் செய்தி கடந்த சிலவாரமாக வெளியிடப்பட்டுவருகிறது
விழா நடத்துவதால் அல்லது நடத்தாமல் விடுவதால் அங்குள்ள யாருக்கும் குறை ஏற்படுவதில்லை அதிகரிப்பதும் இல்லை
இருந்தாலும் கடந்த நிகழ்வை கவலைப்படாத மனம் இலங்கையில் இல்லை என்று சொல்லலாம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை விட இலங்கைத்தமிழன்தான் அதிகமாக பாதித்தவனும் நொந்தழுதவனும் நடந்து முடிந்தவை திரும்பப்பெறமுடியாத ஒரு விடயம் அதற்கு பழிதீர்ப்பதற்காக அங்குள்ள ரசிகர்களையும் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வதில் என்ன லாபம் கண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை
எது நடந்தாலும் இருக்கும் ஏழைகளாவது நிம்மதியாக வாழ வழிபிறந்தால் அதுவே போதும்
உண்மைதான் இது தேவையல்லாத விளம்பரம்
தொந்தரவுக்கு மன்னிக்கவும் .வேதனையும் சோதனையும் கலந்த மாதம் தான் இந்த மே மாதம் . ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப் பட்டதும் , இந்திய விமான விபத்தில் மக்கள் கொல்லப் பட்டதும் ,ரயில் விபத்து என ஏராளம் , அன்பான தமிழ் மக்களே ,, தமிழ்நாட்டுமக்கள் கொல்லப் படுவதையே வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு(மீனவர்கள் தான் ) ,ஈழத்த தமிழரை பற்றி சிந்திக்கவா போகின்றது .. உலகில் ஒரு தமிழ் திரைப்படம் ஓடவேண்டும் என்றால் பக்க பலமமாக இருப்பவர்கள் உலகத்தமிழர்கள் தான் .உதாரணத்துக்கு உங்கள் வீடுகளில் ஒரு கேட்ட சேதி பக்கத்து வீட்டில் கலியாணம் உங்களுக்கு எப்படி இருக்கும் ,,அட போனா போகுது என விட்டு விடுவீர்களா? ஒன்றா இரண்டா பல்லாயிரக் கணக்கான உயிர்கள் ?துணை நின்றது இந்தியா ..மறக்க முடியுமா ? இறந்தது என் சொந்த அண்ணனும் தான் , எப்படி மறக்க முடியும் ,வலிகளும் அவலங்களும்தான் தமிழரின் வாழ்க்கையா ? சிந்தியுங்கள் பேணான எனக்கு இவ்வளவு கோபம் இருக்கும் பொது நீங்க தமிழ் அன்னை பெற்றெடுத்த வீரப் புதல்வர்கள் . சாருக்கனை விடுவோம் .அவர் வராவிட்டால் அவர் ஒரு மனித நேயம் மிக்கவர் அவ்வளவுதான் .உங்களால் முடியும் உறவுகளே ,நான் இந்தியாவில் இருந்திருந்தால் முதல் ஆளாக இருந்திருப்பேன் ,
தவறிருந்தால் மன்னிக்கவும்
அப்படி இல்லை தோழி இருபினும் இது அவரவர்க்கு தோன வேண்டும் ஆனால் இங்கே இதைவைத்து தேவை இல்லாமல் விளம்பரம் தேடிகொல்லவே பலர் விரும்புகிறார்கள் இதோ இங்கே ஈழ தமிழர்களை பலிகொடுத்துவிட்டு அந்த துக்கமே இல்லாமல் உலக த்மிழ் மாநாடு நடத்துகிறார்கள் இது போன்ற விளம்பர விரும்பிகளையே நான் கண்டித்தேன்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
ப்ரியதர்ஷி wrote:balakarthik wrote:ஹாசிம் wrote:இதன் செய்தி கடந்த சிலவாரமாக வெளியிடப்பட்டுவருகிறது
விழா நடத்துவதால் அல்லது நடத்தாமல் விடுவதால் அங்குள்ள யாருக்கும் குறை ஏற்படுவதில்லை அதிகரிப்பதும் இல்லை
இருந்தாலும் கடந்த நிகழ்வை கவலைப்படாத மனம் இலங்கையில் இல்லை என்று சொல்லலாம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை விட இலங்கைத்தமிழன்தான் அதிகமாக பாதித்தவனும் நொந்தழுதவனும் நடந்து முடிந்தவை திரும்பப்பெறமுடியாத ஒரு விடயம் அதற்கு பழிதீர்ப்பதற்காக அங்குள்ள ரசிகர்களையும் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வதில் என்ன லாபம் கண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை
எது நடந்தாலும் இருக்கும் ஏழைகளாவது நிம்மதியாக வாழ வழிபிறந்தால் அதுவே போதும்
உண்மைதான் இது தேவையல்லாத விளம்பரம்
தொந்தரவுக்கு மன்னிக்கவும் .வேதனையும் சோதனையும் கலந்த மாதம் தான் இந்த மே மாதம் . ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப் பட்டதும் , இந்திய விமான விபத்தில் மக்கள் கொல்லப் பட்டதும் ,ரயில் விபத்து என ஏராளம் , அன்பான தமிழ் மக்களே ,, தமிழ்நாட்டுமக்கள் கொல்லப் படுவதையே வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு(மீனவர்கள் தான் ) ,ஈழத்த தமிழரை பற்றி சிந்திக்கவா போகின்றது .. உலகில் ஒரு தமிழ் திரைப்படம் ஓடவேண்டும் என்றால் பக்க பலமமாக இருப்பவர்கள் உலகத்தமிழர்கள் தான் .உதாரணத்துக்கு உங்கள் வீடுகளில் ஒரு கேட்ட சேதி பக்கத்து வீட்டில் கலியாணம் உங்களுக்கு எப்படி இருக்கும் ,,அட போனா போகுது என விட்டு விடுவீர்களா? ஒன்றா இரண்டா பல்லாயிரக் கணக்கான உயிர்கள் ?துணை நின்றது இந்தியா ..மறக்க முடியுமா ? இறந்தது என் சொந்த அண்ணனும் தான் , எப்படி மறக்க முடியும் ,வலிகளும் அவலங்களும்தான் தமிழரின் வாழ்க்கையா ? சிந்தியுங்கள் பேணான எனக்கு இவ்வளவு கோபம் இருக்கும் பொது நீங்க தமிழ் அன்னை பெற்றெடுத்த வீரப் புதல்வர்கள் . சாருக்கனை விடுவோம் .அவர் வராவிட்டால் அவர் ஒரு மனித நேயம் மிக்கவர் அவ்வளவுதான் .உங்களால் முடியும் உறவுகளே ,நான் இந்தியாவில் இருந்திருந்தால் முதல் ஆளாக இருந்திருப்பேன் ,
தவறிருந்தால் மன்னிக்கவும்
அன்புச்சகோதரி தங்களின் கருத்தை முழுதாக ஏற்கிறோம் மறுக்கவில்லை மறக்க முடியாத நிகழ்வு நடந்து விட்டது மன்னிக்கவும் முடியாது உங்களுக்கு ஒன்று தெரியுமா கறுப்பு ஜூலை உருவான சரித்திரம் தெரிந்திருக்கும் அதன் ஆரம்பம்தான் இத்தனை அழிவை தமிழனின் சின்னாபின்னத்தை வாழ்கையை இன்றும் சீர்குலைத்திருக்கிறது என்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது அதன் வடு மனதில் கொழுந்து விட்டெரிந்த இளைஞர்களின் ஆர்வம்தான் ஆயுத கலாச்சாரத்தில் மக்களை திணித்து இந்த அழிவை சந்திக்க நேர்ந்தது இவைகள் பிழை என்றோ தவறு என்றோ சுட்டிக்காட்டுவது எனது நோக்க மல்லப்ரியதர்ஷி wrote:balakarthik wrote:ஹாசிம் wrote:இதன் செய்தி கடந்த சிலவாரமாக வெளியிடப்பட்டுவருகிறது
விழா நடத்துவதால் அல்லது நடத்தாமல் விடுவதால் அங்குள்ள யாருக்கும் குறை ஏற்படுவதில்லை அதிகரிப்பதும் இல்லை
இருந்தாலும் கடந்த நிகழ்வை கவலைப்படாத மனம் இலங்கையில் இல்லை என்று சொல்லலாம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை விட இலங்கைத்தமிழன்தான் அதிகமாக பாதித்தவனும் நொந்தழுதவனும் நடந்து முடிந்தவை திரும்பப்பெறமுடியாத ஒரு விடயம் அதற்கு பழிதீர்ப்பதற்காக அங்குள்ள ரசிகர்களையும் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வதில் என்ன லாபம் கண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை
எது நடந்தாலும் இருக்கும் ஏழைகளாவது நிம்மதியாக வாழ வழிபிறந்தால் அதுவே போதும்
உண்மைதான் இது தேவையல்லாத விளம்பரம்
தொந்தரவுக்கு மன்னிக்கவும் .வேதனையும் சோதனையும் கலந்த மாதம் தான் இந்த மே மாதம் . ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப் பட்டதும் , இந்திய விமான விபத்தில் மக்கள் கொல்லப் பட்டதும் ,ரயில் விபத்து என ஏராளம் , அன்பான தமிழ் மக்களே ,, தமிழ்நாட்டுமக்கள் கொல்லப் படுவதையே வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு(மீனவர்கள் தான் ) ,ஈழத்த தமிழரை பற்றி சிந்திக்கவா போகின்றது .. உலகில் ஒரு தமிழ் திரைப்படம் ஓடவேண்டும் என்றால் பக்க பலமமாக இருப்பவர்கள் உலகத்தமிழர்கள் தான் .உதாரணத்துக்கு உங்கள் வீடுகளில் ஒரு கேட்ட சேதி பக்கத்து வீட்டில் கலியாணம் உங்களுக்கு எப்படி இருக்கும் ,,அட போனா போகுது என விட்டு விடுவீர்களா? ஒன்றா இரண்டா பல்லாயிரக் கணக்கான உயிர்கள் ?துணை நின்றது இந்தியா ..மறக்க முடியுமா ? இறந்தது என் சொந்த அண்ணனும் தான் , எப்படி மறக்க முடியும் ,வலிகளும் அவலங்களும்தான் தமிழரின் வாழ்க்கையா ? சிந்தியுங்கள் பேணான எனக்கு இவ்வளவு கோபம் இருக்கும் பொது நீங்க தமிழ் அன்னை பெற்றெடுத்த வீரப் புதல்வர்கள் . சாருக்கனை விடுவோம் .அவர் வராவிட்டால் அவர் ஒரு மனித நேயம் மிக்கவர் அவ்வளவுதான் .உங்களால் முடியும் உறவுகளே ,நான் இந்தியாவில் இருந்திருந்தால் முதல் ஆளாக இருந்திருப்பேன் ,
தவறிருந்தால் மன்னிக்கவும்
நடக்கின்ற ஒரு அழிவுக்கு அல்லது இழப்புக்கு பழி தீர்க்க நாடுவோமையானால் அதற்கான முடிவை எம்மால் எட்ட முடியாது என்பதுதான் எனது கருத்து
அதனை தொடராமல் எதிர்கால சந்ததிக்கு எம்மாலான முன்னேற்பாடுகளை விட்டுச்செல்வதுவே எமது தலையாய கடமையாக அமையவேண்டுமே தவிர மாறாக அவர்களையும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லக்கூடாது என்பது எனது பணிவான அபிப்பிராயம்
இனியாவது எதிர்கால சுபீட்சத்திற்காக எமது வழி அமையட்டும் சாந்தி சமாதானம் நிலவட்டும்
பிழை என்று பட்டால் மன்னிக்கவும்
நேசமுடன் ஹாசிம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|