புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 4:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரும்புத்துண்டு Poll_c10இரும்புத்துண்டு Poll_m10இரும்புத்துண்டு Poll_c10 
14 Posts - 64%
heezulia
இரும்புத்துண்டு Poll_c10இரும்புத்துண்டு Poll_m10இரும்புத்துண்டு Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
இரும்புத்துண்டு Poll_c10இரும்புத்துண்டு Poll_m10இரும்புத்துண்டு Poll_c10 
2 Posts - 9%
prajai
இரும்புத்துண்டு Poll_c10இரும்புத்துண்டு Poll_m10இரும்புத்துண்டு Poll_c10 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
இரும்புத்துண்டு Poll_c10இரும்புத்துண்டு Poll_m10இரும்புத்துண்டு Poll_c10 
1 Post - 5%
வேல்முருகன் காசி
இரும்புத்துண்டு Poll_c10இரும்புத்துண்டு Poll_m10இரும்புத்துண்டு Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரும்புத்துண்டு Poll_c10இரும்புத்துண்டு Poll_m10இரும்புத்துண்டு Poll_c10 
140 Posts - 42%
ayyasamy ram
இரும்புத்துண்டு Poll_c10இரும்புத்துண்டு Poll_m10இரும்புத்துண்டு Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
இரும்புத்துண்டு Poll_c10இரும்புத்துண்டு Poll_m10இரும்புத்துண்டு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இரும்புத்துண்டு Poll_c10இரும்புத்துண்டு Poll_m10இரும்புத்துண்டு Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
இரும்புத்துண்டு Poll_c10இரும்புத்துண்டு Poll_m10இரும்புத்துண்டு Poll_c10 
8 Posts - 2%
prajai
இரும்புத்துண்டு Poll_c10இரும்புத்துண்டு Poll_m10இரும்புத்துண்டு Poll_c10 
7 Posts - 2%
Guna.D
இரும்புத்துண்டு Poll_c10இரும்புத்துண்டு Poll_m10இரும்புத்துண்டு Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
இரும்புத்துண்டு Poll_c10இரும்புத்துண்டு Poll_m10இரும்புத்துண்டு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இரும்புத்துண்டு Poll_c10இரும்புத்துண்டு Poll_m10இரும்புத்துண்டு Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இரும்புத்துண்டு Poll_c10இரும்புத்துண்டு Poll_m10இரும்புத்துண்டு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரும்புத்துண்டு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 30, 2010 5:45 pm

"குருவின் துணையின்றி , அவருடைய வழிகாட்டலின்றி எதையும் செய்ய இயலாதா?" என்று ஒரு பக்தன் குரு மகான் ஒருவரிடம் சந்தேகம் கேட்டான்.

அவனை ஆழமாகப் பார்த்த குரு, "உனக்கு பதிலை ஒரு உதாரணம் மூலமாகச் சொல்வது சரியாக இருக்கும்" என்றார். ஒரு வாளியில் நீர் கொண்டு வரச் சொன்னார். ஒரு இரும்புத் துண்டை எடுத்து அந்த நீரில் இட்டார். உடனேயே, அந்த இரும்புத் துண்டு நீரில் மூழ்கியது. பிறகு ஒரு சிறு மரப்பலகையை எடுத்து, அதன் மீது அந்த இறும்புத் துண்டை வைத்தார். இப்போது அந்த மரப்பலகையை மறுபடியும் நீரில் வைத்தார். அந்த மரப்பலகை இரும்புத் துண்டைத் தாங்கியபடி மிதந்தது; மூழ்கவில்லை.

அதிசயமாக குருவையே பார்த்துக் கொண்டிருந்த பக்தனிடமே விளக்கினார்." இந்த வாளித் தண்ணீர் இருக்கிறதே, இதுதான் பிறவிப் பெருங்கடல். நீதான் இரும்புத் துண்டு. நீ தானாக இந்தப் பெருங்கடலைக் கடக்க முயற்சித்தாயானால் உன்னுள் இருக்கும் பாவ எடையால் நீருக்குள் மூழ்கி விடுவாய். ஒரு குருவின் துணையும் அவருடைய வழிகாட்டலும் இந்த மரக்கட்டையைப் போன்றது. இதன் ஆதாரத்தில் நீ சுலபமாக மிதந்து செல்லலாம். பிறவிப் பெருங்கடலைக் கடக்கலாம் ". பக்தனும் புரிந்து கொண்டு குருவைச் சரணடைந்து சீடனானான்.

மேலும், நான்முகனாரும் கடவுள் வாழ்த்தில், " பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்", என்று பகர்ந்துள்ளார். ஆம், அவரும், இறைவனுடைய திருவடிகளைப் போற்றி நிற்பவனே இந்த பிறவியாகியப் பெருங்கடலைக் கடந்து இறைவனை அடைய முடியும் என்கிறார். ஆனால், இறைவனை அடைய நமக்கு வழிகாட்டியாய் அமைபவர் குரு ஆவார்.



இரும்புத்துண்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 30, 2010 5:54 pm

உண்மை.
அருமையான பதிவு நண்பா! இரும்புத்துண்டு 677196 இரும்புத்துண்டு 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக