புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவை இழந்துவிடாதே! Poll_c10அறிவை இழந்துவிடாதே! Poll_m10அறிவை இழந்துவிடாதே! Poll_c10 
284 Posts - 45%
heezulia
அறிவை இழந்துவிடாதே! Poll_c10அறிவை இழந்துவிடாதே! Poll_m10அறிவை இழந்துவிடாதே! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அறிவை இழந்துவிடாதே! Poll_c10அறிவை இழந்துவிடாதே! Poll_m10அறிவை இழந்துவிடாதே! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவை இழந்துவிடாதே! Poll_c10அறிவை இழந்துவிடாதே! Poll_m10அறிவை இழந்துவிடாதே! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அறிவை இழந்துவிடாதே! Poll_c10அறிவை இழந்துவிடாதே! Poll_m10அறிவை இழந்துவிடாதே! Poll_c10 
19 Posts - 3%
prajai
அறிவை இழந்துவிடாதே! Poll_c10அறிவை இழந்துவிடாதே! Poll_m10அறிவை இழந்துவிடாதே! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அறிவை இழந்துவிடாதே! Poll_c10அறிவை இழந்துவிடாதே! Poll_m10அறிவை இழந்துவிடாதே! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அறிவை இழந்துவிடாதே! Poll_c10அறிவை இழந்துவிடாதே! Poll_m10அறிவை இழந்துவிடாதே! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அறிவை இழந்துவிடாதே! Poll_c10அறிவை இழந்துவிடாதே! Poll_m10அறிவை இழந்துவிடாதே! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அறிவை இழந்துவிடாதே! Poll_c10அறிவை இழந்துவிடாதே! Poll_m10அறிவை இழந்துவிடாதே! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவை இழந்துவிடாதே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 9:28 am

நரி ஒன்றுக்கு நீண்டநாளாக, கொழுத்துப் பெருத்த யானை ஒன்றை தானே வேட்டையாடி தானே சுவைத்து உண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஆற்றில் நீர் குடித்துவிட்டு வரும் யானைக் கூட்டங்களை காணும்போதெல்லாம் நரியின் நாவில் எச்சில் ஊறும். `முதலில் இந்த கூட்டத்திலிருந்து ஒன்றைத் தனியாக பிரிக்க வேண்டும். அப்படி பிரித்த பின் நம் வேட்டையை நடத்த வேண்டும்' என்றே தினமும் நினைக்கும்.

ஆனால் தனியாய் வரும் யானையோ நிலம் அதிர அதிர வேகமாய் நடந்து, சடசடவென மரக்கிளைகளை உடைத்துப் போட்டுக் கொண்டும் வருவதை காணும்போது அதன் வயிற்றில் புளியைக் கரைக்கும்.

`அய்யய்யோ... கரணம் தப்பினால் மரணம்! வேண்டாம்பா சாமி இந்த ஆசை' என அடக்கிக் கொண்டுவிடும். என்றபோதும் அதன் மனதில் விழுந்த ஆசையானது அதை சும்மாயிருக்க விடவில்லை. எப்படியாவது அது தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விரும்பியது.

உடனே யானையின் பலம் என்ன, பலவீனம் என்ன என பட்டியலிடத் தொடங்கிய நரி துள்ளிக் குதித்தது.

`யானையை சேற்றுப் பள்ளத்தில் விழச்செய்து விட்டோமேயானால் அதை வெகு சுலபமாய் வேட்டையாடி விடலாம்' என்று அதற்கு யோசனை வந்தது. யானையின் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டது நரி.


முதல் வேலையாய், அந்தக் காட்டில் சேற்றுப் பள்ளம் எங்கே இருக்கிறது என்பதை தேடிக் கண்டுபிடித்தது. அதன்பின் அது தனியாக வரும் ஒற்றை யானைக்காக காத்திருந்தது. ஒற்றை யானையை கண்டதும், அதை வழிமறித்து அதற்கு கோபம் வரும் வகையில் பேசி அதன் ஆத்திரத்தைத் தூண்டியது. பின், `முடிந்தால் என்னை பிடித்துக்கொள்' என்றபடியே நரி ஓடத் தொடங்கியது.

நரியின் தந்திரத்தை அறியாத யானையும் கோபமாய் ஒருவித வெறியோடு, நரியைத் துரத்திக் கொண்டு ஓடியது. நரியும், அதன் பின்னால் தனது நண்பனான யானையும் கண்மண் தெரியாமல் ஓடுவதை பச்சைக்கிளி கண்டது. புருவம் சுருக்கியபடியே பறந்து சென்று யானையின் தலைமீது அமர்ந்து கொண்டு ``நண்பனே... எதற்காக இந்த ஓட்டம்?'' என்று கேட்டது கிளி.

``அந்த நரிப்பயல் என்னைக் கேவலமாய் பேசிவிட்டான்! அவனை பிடித்து என் காலில் போட்டு மிதிக்கப் போகிறேன். அப்போதுதான் என் ஆத்திரம் அடங்கும்!'' என்றது.

பச்சைக்கிளிக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. சாதாரணமான ஒரு நரி, வலிமைமிக்க யானையைக் கேவலமாய் பேசிவிட்டு முடிந்தால் பிடித்துப்பார் என சவால் விடு வதாவது? இதில் ஏதோ சூது இருக்கிறது என ïகித்த கிளி, யானை ஓடும் பாதையில் கவனமானது.

நரி நின்று நின்று யானை தன் பின்னால் வருகிறதா என்பதைக் கவனித்தபடி ஓடுவதைக் கண்ட பச்சைக்கிளிக்கு `பளிச்'சென்று இதில் ஏதோ வஞ்சம் இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது.

நரியைப் பார்த்துக் கொண்டே திடுதிடுவென ஓடிக்கொண்டிருந்த யானை தனக்கு முன் சற்றுத் தூரத்தில் சேற்றுப் பள்ளம் இருப்பதை கவனிக்கவேயில்லை.

ஆனால் நரி ஓர் இடத்தில் தாண்டிக் குதித்ததைக் கண்ட பச்சைக்கிளி, அங்கே சேற்றுப்பள்ளம் இருப்பதை கண்டுகொண்டது. உடனே அது படபடவென்று தன் சிறகை அடித்து, ``நண்பா நில்! அருகே சேற்றுப் பள்ளம், உன் உயிருக்கே ஆபத்து!'' என பதறிக் கத்தியது.

கிளியின் எச்சரிக்கையைக் கேட்ட யானை அடுத்த கணம் தூக்கிய காலை அப்படியே நிறுத்திவிட்டது. `ஓ'வென்ற நிம்மதிப் பெருமூச்சுடன் காலை பின்னால் நகர்த்திக் கொண்ட அது, `அந்த நரிப்பயல் எங்கே' எனத் தேடியபடி, "நண்பனே... ஆத்திரத்தால் அறிவை இழந்து, நரியின் சூழ்ச்சிக்கு ஆளாகவிருந்தேன். தக்க சமயத்தில் வந்து என்னைத் தடுத்தாய். உனக்கு என் நன்றிகள்'' என்றது யானை.

அதைப் பார்த்தபடியே தூரத்தில் நின்ற நரி, தன் திட்டம் தோல்வி அடைந்ததால் வருத்தத்துடன் இடத்தைக் காலி செய்தது.

குழந்தைகளே, கோபம் அறிவுக்குப் பகைவன். கோபம் வரும்போது அறிவை இழந்துவிடக் கூடாது. பச்சைக்கிளி போன்ற நல்ல நண்பர்களின் பேச்சை மீறவும் கூடாது. என்ன சரியா!

***

வை. ரமணி




அறிவை இழந்துவிடாதே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 9:40 am

குழந்தைகளே, கோபம் அறிவுக்குப் பகைவன். கோபம் வரும்போது அறிவை இழந்துவிடக் கூடாது. பச்சைக்கிளி போன்ற நல்ல நண்பர்களின் பேச்சை மீறவும் கூடாது. என்ன சரியா!

சரி தலைவா நாங்கள் மீறமாட்டோம் அறிவை இழந்துவிடாதே! Icon_smile

சுவார்சியமாக உள்ளது தல





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக