புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
First topic message reminder :
உலகில் ஏழு அதிசயங்கள் என்று கி. மு 100 வது. ஆண்டில் கோழ்க் கண்டவை குறிப்பிடப் பட்டன.
1 . எகிப்து நாட்டில் உள்ள பிரமிட்டுக்கள்.
4500 ஆண்டுகளுக்கு முன் எகிப்து மன்னர்களுக்குக் கட்டப்பட்ட கல்லறைகளே
“ பிரமிட்” கள் என்று அழைக்கப் படுகின்றன. அரசர்கள்தான் கடவுள் என்றும், மன்னர் இறந்த பிரகும் அவருடைய ஆவி நாட்டை காப்பதாகவும் பண்டைக்கால எகிப்தியர்கள் நம்பினார்கள். அதனால் ஒவ்வொரு அரசரும் தன் முன்னோருக்காக பிரமிட் களைக் கட்டினார்கள். பிரமிட்களில் இறந்த மன்னனின் சவப் பெட்டியையும் உணவு உடை நகைகள் முதலியவற்றையும் வைத்தார்கள்.
எகிப்து தலை நகரான கெயிரோ நகருக்கு அருகே உள்ள கீஜா என்ற இடத்தில் பக்கியமான மூன்று பிரமிட்டுக்கள் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது” பெரிய மிரமிட்டு” இதைக் கூபு என்ற அரசர் கட்டினார். இதன் உயரம் 480 அடி.
இரண்டாவது பிரமிடு 448 அடி. மூன்றாவது பிரமிடு 203 அடி. சக்கரா என்ற இடத்தில் உள்ள பிரமிடு அடுக்கு தர வரிசையில் கட்டப் பட்டது. பிரமிடுகளில் இதுவே பழமையானது.
பிரமிடுகளின் உட்புர சுவர்களில் சித்திரங்களும் வண்ண ஓவியங்களும் தீட்டப் பட்டன. “ பெரிய பிரமிடு” கட்ட சுமார் ஒரு லட்சம் பேர் இருவது ஆண்டு காலம் உழைத்தனர். என்று ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.
பிரமிடுகளிற்க்கு அருகில் கல்லினால் செதுக்கப் பட்ட “ சமங்கஸ்” என்ற புகழ் பெற்ற கற்சிலை ஒன்று உள்ளது. படுத்திருப்பது போன்ற சிங்கத்தின் உடலும் மனிதனுடைய தலையும் கொண்டது அந்த சிலை.
உலகில் ஏழு அதிசயங்கள் என்று கி. மு 100 வது. ஆண்டில் கோழ்க் கண்டவை குறிப்பிடப் பட்டன.
1 . எகிப்து நாட்டில் உள்ள பிரமிட்டுக்கள்.
4500 ஆண்டுகளுக்கு முன் எகிப்து மன்னர்களுக்குக் கட்டப்பட்ட கல்லறைகளே
“ பிரமிட்” கள் என்று அழைக்கப் படுகின்றன. அரசர்கள்தான் கடவுள் என்றும், மன்னர் இறந்த பிரகும் அவருடைய ஆவி நாட்டை காப்பதாகவும் பண்டைக்கால எகிப்தியர்கள் நம்பினார்கள். அதனால் ஒவ்வொரு அரசரும் தன் முன்னோருக்காக பிரமிட் களைக் கட்டினார்கள். பிரமிட்களில் இறந்த மன்னனின் சவப் பெட்டியையும் உணவு உடை நகைகள் முதலியவற்றையும் வைத்தார்கள்.
எகிப்து தலை நகரான கெயிரோ நகருக்கு அருகே உள்ள கீஜா என்ற இடத்தில் பக்கியமான மூன்று பிரமிட்டுக்கள் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது” பெரிய மிரமிட்டு” இதைக் கூபு என்ற அரசர் கட்டினார். இதன் உயரம் 480 அடி.
இரண்டாவது பிரமிடு 448 அடி. மூன்றாவது பிரமிடு 203 அடி. சக்கரா என்ற இடத்தில் உள்ள பிரமிடு அடுக்கு தர வரிசையில் கட்டப் பட்டது. பிரமிடுகளில் இதுவே பழமையானது.
பிரமிடுகளின் உட்புர சுவர்களில் சித்திரங்களும் வண்ண ஓவியங்களும் தீட்டப் பட்டன. “ பெரிய பிரமிடு” கட்ட சுமார் ஒரு லட்சம் பேர் இருவது ஆண்டு காலம் உழைத்தனர். என்று ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.
பிரமிடுகளிற்க்கு அருகில் கல்லினால் செதுக்கப் பட்ட “ சமங்கஸ்” என்ற புகழ் பெற்ற கற்சிலை ஒன்று உள்ளது. படுத்திருப்பது போன்ற சிங்கத்தின் உடலும் மனிதனுடைய தலையும் கொண்டது அந்த சிலை.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
இரண்டு அண்ணன்களுக்கும் நன்றிகள்.சபீர் wrote:சிவா wrote:பயனுள்ள தகவல்களை தொகுத்தளிக்கும் பணிக்கு வாழ்த்துகள் ஹனி!
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
6 . ரோட்ஸ் பிரமாண்ட சிலை.
ஈஜியன் கடலில் உள்ள ஒரு தீவில் சூரிய கடவுலுக்கு அமைக்கப் பட்ட சிலை.
கி. மு. 280ல் எழுப்பப் பட்ட இந்த நூரு அடி உயர சிலை முற்றிலும் வெண்கலத்தால் ஆனது. துறைமுகத்தின் வாயிலில் இரு கால்களை அகல விரித்த வாரு இந்த சிலை அமைக்கப் பட்டது. கால்களுக்கு இடையே கப்பல்கள் போய் வந்தன. 56ஆண்டுகளுக்கு இது கலங்கரை விளக்காக பயன்படுத்தப் பட்டது. கி.மு. 224ல் ஏற்பட்ட புகம்பத்தில் இச்சிலை அழிந்தது.
ஈஜியன் கடலில் உள்ள ஒரு தீவில் சூரிய கடவுலுக்கு அமைக்கப் பட்ட சிலை.
கி. மு. 280ல் எழுப்பப் பட்ட இந்த நூரு அடி உயர சிலை முற்றிலும் வெண்கலத்தால் ஆனது. துறைமுகத்தின் வாயிலில் இரு கால்களை அகல விரித்த வாரு இந்த சிலை அமைக்கப் பட்டது. கால்களுக்கு இடையே கப்பல்கள் போய் வந்தன. 56ஆண்டுகளுக்கு இது கலங்கரை விளக்காக பயன்படுத்தப் பட்டது. கி.மு. 224ல் ஏற்பட்ட புகம்பத்தில் இச்சிலை அழிந்தது.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
7 . அலெக்சாண்டரியா கலங்கரை விளக்கம்.
எகிப்தின் ஒரு பகுதியான பாரோஸ் என்ற தீவில் கி. மு. 280ல் இரண்டாம் டாலமி என்ற அரசர் இதைக் கட்டினார். நூரு சதுர அடித்தளத்தின் மீது இது நூரு அடி உயர்ந்து நின்றது. இதன் உச்சியில் தீ எரிந்து கொண்டு நிற்க்கும். அந்த கலங்கரை விளக்கம் பின்னர் பூகம்பத்தில் அழிந்தது.
எகிப்தின் ஒரு பகுதியான பாரோஸ் என்ற தீவில் கி. மு. 280ல் இரண்டாம் டாலமி என்ற அரசர் இதைக் கட்டினார். நூரு சதுர அடித்தளத்தின் மீது இது நூரு அடி உயர்ந்து நின்றது. இதன் உச்சியில் தீ எரிந்து கொண்டு நிற்க்கும். அந்த கலங்கரை விளக்கம் பின்னர் பூகம்பத்தில் அழிந்தது.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
* பழைய அதிசயங்களில் பிரமிடு தவிர மற்ற ஆறு அதிசயங்களும் அழிந்து விட்டன.
இன்றைய 7 அதிசயங்கள் வருமாரு:
1 . பிரமிடுகள்.
எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள்.
2 . சீனப் பெருஞ்சுவர்.
இது சீனாவின் பாதுகாப்புக் கருதி கி.மு. 200ம் ஆண்டில் கட்டப் பட்டது. இது 2400 கி.மி. நீளம் உடையது. சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களுடைய கண்களுக்கு பூயில் தென்பட்டது. சீனப் பெருஞ்சுவர் ஒன்றே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட போதிலும் இது இன்னமும் உறுதியாக உள்ளது.
இன்றைய 7 அதிசயங்கள் வருமாரு:
1 . பிரமிடுகள்.
எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள்.
2 . சீனப் பெருஞ்சுவர்.
இது சீனாவின் பாதுகாப்புக் கருதி கி.மு. 200ம் ஆண்டில் கட்டப் பட்டது. இது 2400 கி.மி. நீளம் உடையது. சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களுடைய கண்களுக்கு பூயில் தென்பட்டது. சீனப் பெருஞ்சுவர் ஒன்றே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட போதிலும் இது இன்னமும் உறுதியாக உள்ளது.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
3 . ஈபில் கோபுரம்.
பிரான்ஸ் நாட்டு தலை நகர் பாரிஸ் நகரில் நடந்த பொருட்காட்சிக்காக 1889ஆண்டில் முழுவதும் இரும்பினால் கட்டப் பட்டது. இதன் உயரம் 1050 அடி.
பிரான்ஸ் நாட்டு தலை நகர் பாரிஸ் நகரில் நடந்த பொருட்காட்சிக்காக 1889ஆண்டில் முழுவதும் இரும்பினால் கட்டப் பட்டது. இதன் உயரம் 1050 அடி.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
நன்றிகள்......
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
4 . தாஜ் மஹால்.
டெல்லியை அடுத்த ஆக்ராவில் யமுனை நதிக் கரையில் மொகலாய மன்னர் ஷஜஹான் தன் காதல் மனைவி மும்தாஜுக்கு எழுப்பிய பளிங்கு மாளிகை. 20 ஆயிரம் தொழிலாளர்கள் இருபது ஆண்டு காலம் பாடு பட்ட அபூர்வமான கட்டடம்.
டெல்லியை அடுத்த ஆக்ராவில் யமுனை நதிக் கரையில் மொகலாய மன்னர் ஷஜஹான் தன் காதல் மனைவி மும்தாஜுக்கு எழுப்பிய பளிங்கு மாளிகை. 20 ஆயிரம் தொழிலாளர்கள் இருபது ஆண்டு காலம் பாடு பட்ட அபூர்வமான கட்டடம்.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
5 . சாந்த கோபுரம்.
இது இத்தாலி நாட்டில் உள்ள பிசா நகரத்தில் உள்ளது. பண்டைய காலத்தில் பிசா ஒரு சிறந்த துறைமுகப் பட்டனமாக திகழ்ந்தது. நகரத்தின் வடமேற்க்கு மூலையில் “ கதிட்ரல் சதுக்கம்” என்ற இடம் உள்ளது. அதற்க்கு வென்னிர சலவைக் கல்லாலான ஒரு மணிக் கூண்டு உள்ளது. அதுதான் சாய்ந்த கோபுரம். இதன் உயரம் 173அடி.
இந்த கோபுரம் 1174ல் கட்ட தொடங்கப் பட்டு 1350ல் முடிவடைந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்டது. சாய்ந்த கோபுரமாக இது கட்டப் படவில்லை. கட்டிடத்தின் மூன்று அடுக்கு மாடி கட்டப் படும் போது கோபுரம் சாயத்தொடங்கியது. செங்குத்து நிலைக்கு 16 .5அடி வரயில் சாய்ந்தது. மேல் மாடியில் ம்ணிகள் உள்ளன. முப்பது படிகளைக் கொண்ட படிக்கட்டுகள் இருக்கிறது. விழுந்து விடுவது போல தோன்றினாலும் பல நூரு அண்டுகளாக விலாமல் நிற்க்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இது சிறிது சிறிதாய் சாய்ந்து வருவதால். 50ஆண்டுகளில் விழுந்து விடும் சாத்தியக் கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். என்றும் கீழே விழுந்து விடாமல் தடுக்க முயற்ச்சிகள் மேற்கிள்ளப் பட்டுள்ளன.
இது இத்தாலி நாட்டில் உள்ள பிசா நகரத்தில் உள்ளது. பண்டைய காலத்தில் பிசா ஒரு சிறந்த துறைமுகப் பட்டனமாக திகழ்ந்தது. நகரத்தின் வடமேற்க்கு மூலையில் “ கதிட்ரல் சதுக்கம்” என்ற இடம் உள்ளது. அதற்க்கு வென்னிர சலவைக் கல்லாலான ஒரு மணிக் கூண்டு உள்ளது. அதுதான் சாய்ந்த கோபுரம். இதன் உயரம் 173அடி.
இந்த கோபுரம் 1174ல் கட்ட தொடங்கப் பட்டு 1350ல் முடிவடைந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்டது. சாய்ந்த கோபுரமாக இது கட்டப் படவில்லை. கட்டிடத்தின் மூன்று அடுக்கு மாடி கட்டப் படும் போது கோபுரம் சாயத்தொடங்கியது. செங்குத்து நிலைக்கு 16 .5அடி வரயில் சாய்ந்தது. மேல் மாடியில் ம்ணிகள் உள்ளன. முப்பது படிகளைக் கொண்ட படிக்கட்டுகள் இருக்கிறது. விழுந்து விடுவது போல தோன்றினாலும் பல நூரு அண்டுகளாக விலாமல் நிற்க்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இது சிறிது சிறிதாய் சாய்ந்து வருவதால். 50ஆண்டுகளில் விழுந்து விடும் சாத்தியக் கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். என்றும் கீழே விழுந்து விடாமல் தடுக்க முயற்ச்சிகள் மேற்கிள்ளப் பட்டுள்ளன.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
6 . சுதந்திர தேவி சிலை.
உலகில் உள்ள சிலைகளில் மிகப் பெரியது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை பிரெஞ்சு நாட்டு மக்கள் தங்கள் நாட்டின் அறி குறியாக அச்சிலையை 1884ல் அமெரிக்கா மக்களுக்கு வழங்கினர்.
அமெரிக்காவில் நியுயோர்க் துறைமுகத்தின் முன் ஒரு சிறு தீவில் இச்சிலை அமைக்கப் பட்டுள்ளது. சிலை உள்ள பீடத்தின் உயரம் 148அடி. சிலையின் உயரமும் 148அடி. அது கூடு போன்ற அமைப்பு உடையது. பீடத்தின். உச்சி வரை லிப்ட் மூலமும் அதன் பிரகு சிலையின் உச்சி வரை சுழல் படிக்கடுகள் மூலமும் போகலாம்.
சிலையின் தலையில் உள்ள கிரீடத்தை சுற்றி 25 ஜன்னல்கள் உள்ளன. ஒரே சமயத்தில் சிலையின் மலைப் பகுதியில் உட்புறம் இருந்து 50 பேர் நிற்க்கலாம். ஜன்னல்கள் வழியே துறைமுகம் நியூயோர்க் நியூஜெச்சி ஆகியவற்றைப் பார்க்கலாம். இந்த சிலையின் மொத்த எடை இரண்டு லட்சம் கிலோ. சிலையின் ஆள்க்காட்டி விரல் மட்டும் 8அடி நீளம் உடையது.
சிலையின் வலது கையில் தீப் பந்தமும், இடது கையில் சுதந்திர பிரகடண நூலைக் குறிக்கும் பலகையையும் காணலாம். சிலையின் வலது கையில் உள்ள தீப் பந்தத்தில் இருந்து இரவு நேரத்தில் வீசும் ஒளி கப்பல்களுக்கு கலங்கரை விளக்காகவும், விமானங்களுக்கு எச்சரிக்கை விளக்காகவும் பயன் படுகிறது.
இந்த சிலையின் அமைப்பை திட்டமிட்டவர் பெயர் பார்த்தால்டி. சிலையை செய்தவர் பாரிஸ் நகரில் உள்ள ஈபில் கோபுரத்தை செய்த கஸ்ட்டாவ் ஈஷல், எஃகுச். கட்டங்கள் மீது செப்பு தகடுகளை வைத்து அடித்து செய்யப் பட்டது. இந்த சிலை.
உலகில் உள்ள சிலைகளில் மிகப் பெரியது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை பிரெஞ்சு நாட்டு மக்கள் தங்கள் நாட்டின் அறி குறியாக அச்சிலையை 1884ல் அமெரிக்கா மக்களுக்கு வழங்கினர்.
அமெரிக்காவில் நியுயோர்க் துறைமுகத்தின் முன் ஒரு சிறு தீவில் இச்சிலை அமைக்கப் பட்டுள்ளது. சிலை உள்ள பீடத்தின் உயரம் 148அடி. சிலையின் உயரமும் 148அடி. அது கூடு போன்ற அமைப்பு உடையது. பீடத்தின். உச்சி வரை லிப்ட் மூலமும் அதன் பிரகு சிலையின் உச்சி வரை சுழல் படிக்கடுகள் மூலமும் போகலாம்.
சிலையின் தலையில் உள்ள கிரீடத்தை சுற்றி 25 ஜன்னல்கள் உள்ளன. ஒரே சமயத்தில் சிலையின் மலைப் பகுதியில் உட்புறம் இருந்து 50 பேர் நிற்க்கலாம். ஜன்னல்கள் வழியே துறைமுகம் நியூயோர்க் நியூஜெச்சி ஆகியவற்றைப் பார்க்கலாம். இந்த சிலையின் மொத்த எடை இரண்டு லட்சம் கிலோ. சிலையின் ஆள்க்காட்டி விரல் மட்டும் 8அடி நீளம் உடையது.
சிலையின் வலது கையில் தீப் பந்தமும், இடது கையில் சுதந்திர பிரகடண நூலைக் குறிக்கும் பலகையையும் காணலாம். சிலையின் வலது கையில் உள்ள தீப் பந்தத்தில் இருந்து இரவு நேரத்தில் வீசும் ஒளி கப்பல்களுக்கு கலங்கரை விளக்காகவும், விமானங்களுக்கு எச்சரிக்கை விளக்காகவும் பயன் படுகிறது.
இந்த சிலையின் அமைப்பை திட்டமிட்டவர் பெயர் பார்த்தால்டி. சிலையை செய்தவர் பாரிஸ் நகரில் உள்ள ஈபில் கோபுரத்தை செய்த கஸ்ட்டாவ் ஈஷல், எஃகுச். கட்டங்கள் மீது செப்பு தகடுகளை வைத்து அடித்து செய்யப் பட்டது. இந்த சிலை.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|