புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Poll_c10பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Poll_m10பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Poll_c10 
6 Posts - 67%
heezulia
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Poll_c10பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Poll_m10பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Poll_c10பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Poll_m10பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Poll_c10பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Poll_m10பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri May 28, 2010 12:05 pm

First topic message reminder :

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Gift1

நண்பனாக அவனிருந்திருந்தால்
தூய்மையான மனதுடன்
கைகுலுக்கி பரிசினை
வழங்கி வாழ்த்தினை
சொல்ல நினைத்திருப்பான்...

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Gift2


இல்லை....
காதலனாக அவனிருந்திருந்தால்
அன்பான எண்ணத்துடன்
கட்டியணைத்து முத்தம்
கொடுத்து வாழ்த்தினை
சொல்ல நினைத்திருப்பான்...

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 AlonewithGod

ஆனால்,
இரண்டும் இல்லாமல்
வாழ்த்தினை சொல்லலாமா?
வேண்டாமா? என்று
இருதலை கொல்லிஎறும்பாய்
ஏக்கமான நினைவுகளுடன்
மனதுடன் தவித்துக்கொண்டு
இங்கே அவன்...


மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Fri May 28, 2010 7:24 pm

ஒரு கோழை யின் மனநிலையை மிக அற்புதமாக கவிதையில்
வடித்துள்ளீர்கள் ! ஸ்ரிநிஹாசன்
வாழ்த்துக்கள் !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 5:39 pm

srinihasan wrote:
சிவா wrote:காதலைப் பிரிந்த பிறகும் இவ்வாறு வாழ்த்தை எதிர்பார்ப்பது முறைதானா?

அன்புள்ள அண்ணா,

தவறுதான்...ஆனாலும் உண்மையான அன்பு இதயத்தை வருடுகின்றதே...சொல்லாமல் இருப்பதை எண்ணி...

காதலால் பிரிந்து இருந்தாலும், பழகிய உயிரை வாழ்த்திட மட்டும் நினைக்கும் உள்ளம் தவறு இல்லையே...

(அவளே காதலை சொல்லாமல் இருந்திருந்தால் அவன் நல்ல நண்பனாக இருந்திருப்பான்...
காதலை விட்டு கொடுக்காமல் இருந்திருந்தால் அவன் பாசமிகு காதலனாக இருந்திருப்பான்...
அவளால், இன்று இரண்டும் இல்லாமல் இருக்கும் ஒருவனின் மனநிலையாக எழுதியது...)


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 5:44 pm

கலை wrote:இருதலைக் கொள்ளி எறும்பென்பது இரண்டுபக்கமும் தீப்பற்றிய விறகின் இடையில் சிக்கிய எறும்பின் நிலை... இருவேறு பிரச்சினைகளில் உழன்று மாட்டித் தவிப்பது...

இங்கே காதலனுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே...

நேராகப்போய் காதலைச் சொல்லி கட்டிப்பிடித்து வாழ்த்த வேண்டியது தானே...?

பிடிச்சிருந்தா அணைச்சுக்கப்போறாங்க... இல்லையா டின் கட்டி அனுப்புவாங்க.. அத்தோட பிரச்சினை முடிஞ்சுதே...

இதுக்குப் போயி அலட்டிக்கலாமா...?

ஜோக்ஸ் அபார்ட்... கவிதை அருமை வாசன்...!

அன்புள்ள கலை சார்,

தங்களின் அருமையான விளக்கத்திற்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்... பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 154550

இருவரும் நண்பர்களாக இருந்த சமயம்...

1. அவளே காதலை சொல்லாமல் இருந்திருந்தால் அவன் நல்ல நண்பனாக இருந்திருப்பான்...
2. காதலை விட்டு கொடுக்காமல் இருந்திருந்தால் அவன் பாசமிகு காதலனாக இருந்திருப்பான்...
ஆனா அவளால், இன்று இரண்டும் இல்லாமல் இருக்கும் ஒருவனின் மனநிலையாக எழுதியது...

(பிடித்து அணைத்தாலும் சரி அடித்தாலும் சரி காதலுக்காக அதுகூடவா பண்ணாமா பசங்க போயிடுவாங்க... நம்ம பசங்க என்ன சும்மாவா...)

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 5:45 pm

அப்புகுட்டி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி அப்பு...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 31, 2010 5:48 pm

இந்த வேதனை இங்கு யாருக்குத்தான் இல்லை..(இது உண்மை)உன்னை மீறவே ஊருக்குள் ஆளில்லை....(இதுவும் உண்மை...கவிதையில், கற்பனையில்) அருமை...வாசன்....சான்சே இல்ல ... எனக்கு வார்த்தையே கிடைக்கல..ரொம்ப நேரமா தேடி களைத்து....



பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Aபிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Aபிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Tபிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Hபிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Iபிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Rபிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Aபிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 5:52 pm

ஹாசிம் wrote:மனதாற வாழ்த்துவதிலிலும் ஏக்கம் வாழ்த்துகள் நண்பா


மிக்க நன்றி நண்பா... பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 678642 ...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 5:57 pm

சபீர் wrote:

மிக்க நன்றி நண்பா... பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 678642 பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 6:02 pm

வழிப்போக்கன் wrote:அடடா
வாழ்த்துதல் பாவமில்லை நண்பா வாழாமல் வாழ்த்துதல் கொடுமை! புன்னகை உறுதியான முடிவுடன் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள் அது எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு முன்னே அடியெடுத்து வையுங்கள்.
எனது பிறந்த நாள் வாழ்த்தினையும் சகோதரிக்குச் சமர்ப்பியுங்கள் அன்பு மலர் நன்றி

மிக்க நன்றி தோழா... தங்களின் உயர்வான/அன்பான அறிவுரைக்கு... பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 678642 பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 678642 பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 6:12 pm

மனோஜ் wrote:ஒரு கோழை யின் மனநிலையை மிக அற்புதமாக கவிதையில்
வடித்துள்ளீர்கள் ! ஸ்ரிநிஹாசன்
வாழ்த்துக்கள் !

மன்னிக்கவும். இது கோழையின் மனநிலை அல்ல.... காதலை பிரிந்த ஒருவனின் தூய்மையான அன்பின் மனநிலை... பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 678642

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 6:18 pm

Aathira wrote:இந்த வேதனை இங்கு யாருக்குத்தான் இல்லை..(இது உண்மை)உன்னை மீறவே ஊருக்குள் ஆளில்லை....(இதுவும் உண்மை...கவிதையில், கற்பனையில்) அருமை...வாசன்....சான்சே இல்ல ... எனக்கு வார்த்தையே கிடைக்கல..ரொம்ப நேரமா தேடி களைத்து....

எப்படி இப்படியெல்லாம் எழுத முடிகின்றது.... உண்மையிலே வார்த்தை கிடைக்காமல் போனது ஆச்சரியம்தான்...

உன்னை மீறவே ஊருக்குள் ஆளில்லை....(இதுவும் உண்மை...கவிதையில், கற்பனையில்)
(தாய் 8அடி பாய்ந்தால் குட்டி 16அடி பாயும் சொல்லுவாங்களே அதான் இதுவோ) பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Page 2 514396

இங்க எது உண்மை எது பொய்யினே கண்டே பிடிக்கமுடியவில்லை.... இது உண்மையிலேயே உணமை...

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக