புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
2 Posts - 2%
prajai
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
420 Posts - 48%
heezulia
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
28 Posts - 3%
prajai
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10மாவீரன் அலெக்சாண்டர் Poll_m10மாவீரன் அலெக்சாண்டர் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவீரன் அலெக்சாண்டர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 27, 2010 4:53 pm

மாவீரன் அலெக்சாண்டர் 330px-Alexander1256

பண்டைய உலகில் பெருமளவு நிலப்பகுதியை வென்று மாபெரும் வெற்றி வீரராகத் திகழ்ண்டவர் மகா அலெக்சாண்டர் ஆவார். இவர் மாசிடோனியாவின் தலைநகராகிய பெல்லாவில் கி.மு. 356 ஆம் ஆண்டில் பிறண்டார்.

மாசிடோனிய அரசராகிய இரண்டாம் ஃபிலிப் இவருடைய தண்டை. ஃபிலிப் உண்மையிலேயே பேராற்றலும், முன்னறி திறனும் வாய்ண்டவராக விளங்கினார். அவர் தமது இராணுவத்தைத் திருத்தியமைத்து விரிவுபடுத்தினார். அதனைப் பெரும் வல்லமை பொருண்டிய போர்ப்படையாக உருவாக்கினார். பின்னர், அவர் கிரீசுக்கு வடக்கிலிருண்ட சுற்றுப்புறப் பகுதிகளை வெல்வதற்கு இண்டப் படையைப் பயன்படுத்தினார். பிறகு, தென்திசையில் திரும்பி கிரீசின் பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர அரசுகளின் ஒரு கூட்டாட்சியை (Federation) ஏற்படுத்தினார்.

அண்டக் கூட்டாட்சிக்குத் தாமே தலைவரானார். கிரீசுக்குத் தெற்கிலிருண்ட பெரிய பாரசீகப் பேரரசின் மீது படையெடுப்பதற்கு அவர் திட்டமிட்டுக் கொண்டிருண்டார். கி.மு. 336 ஆம் ஆண்டில் அண்டப் படையெடுப்புத் தொடங்கியிருண்ட நேரத்தில் 46 வயதே ஆகியிருண்ட ஃபிலிப் கொலையுண்டு மாண்டார். தண்டை இறண்ட போது அலெக்சாண்டருக்கு 20 வயதே ஆகியிருண்டது. எனினும், அவர் மிக எளிதாக அரியணை ஏறினார். இளம் வயதிலிருண்டே அலெக்சாண்டருக்குத் தமக்குப்பின் அரச பீடம் ஏறுவதற்கேற்ற பயிற்சியை ஃபிலிப் மன்னர் மிகக் கவனத்துடன் அளித்திருண்டார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இளம் அலெக்சாண்டர் கணிசமான அளவுக்குப் போர் அனுபவம் பெற்றிருண்டார். இவருக்கு அறிவுக் கல்வி அளிப்பதிலும், ஃபிலிப் கவனக் குறைவாக இருக்கவில்லை. மேலைநாட்டின் நாகரிகத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் அடிகோலிய கிரேக்கப் பேரறிஞராகிய அரிஸ்டாட்டில், ஃபிலிபின் வேண்டுகோளுக்கிணங்கி, அலெக்சாண்டருக்கு ஆசிரியராக இருண்டு கல்வி கற்பித்தார்.

கிரீசிலும், வடபகுதிகளிலுமிருண்ட மக்கள், ஃபிலிப் மன்னரின் மரணம், மாசிடோனியாவின் ஆதிக்கத்திலிருண்டு விடுதலை பெறுவதற்கு ஒரு சிறப்பு வாய்ப்பு எனக் கருதினார். ஆயினும் அலெக்சாண்டர், தாம் பதவியேற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே, இவ்விரு மண்டலங்களையும் முற்றிலும் தன் வயப்படுத்தினார். பிறகு இவர் பாரசீகத்தின் மீது கவனம் செலுத்தலானார்.மத்திய தடைக்கடலிலிருண்டு இண்டியா வரையிலும் பரவியிருண்ட ஒரு விரிண்ட பேரரசை 200 ஆண்டுகளாகப் பாரசீகர்கள் ஆண்டு வண்டனர். பாரசீகம் வல்லமையின் உச்சத்தில் இல்லாதிருண்ட போதிலும் அது அப்போதிருண்ட உலகிலேயே மிகப் பெரிய, வலிமை வாய்ண்ட, செல்வச் செழிப்புமிக்க வல்லரசாக விளங்கியது.அலெக்சாண்டர் பாரசீகத்தின் மீது கி.மு. 334 ஆம் ஆண்டில் படையெடுப்பைத் தொடங்கினார். ஐரோப்பாவில் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அலெக்சாண்டர் தமது படையின் ஒரு பகுதியைத் தாயகத்திலேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டியிருண்டது. எனவே, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவருடன் 35,000 வீரர்கள் மட்டுமே சென்றனர். இது, பாரசீகப் படையினரின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவாக இருண்டது. அலெக்சாண்டரின் படை, பாரசீகப் படையைவிடச் சிறியதாக இருண்டபோதிலும், அவரது படை பல வெற்றிகளைப் பெற்றது.

அவரது இண்ட வெற்றிக்கு மூன்று முக்கியப் காரணங்கள் கூறலாம். முதலாவதாக, ஃபிலிப் மன்னர் விட்டுச் சென்ற இராணுவம், பாரசீகப் படைகளைவிட நன்கு பயிற்சி பெற்றதாகவும், சீராக அமைக்கப்பட்டதாகவும் இருண்டது. இரண்டாவதாக, அலெக்சாண்டர் மகத்தான இராணுவத் திறன் வாய்ண்ட ஒரு தளபதியாக விளங்கினார். அவர் வரலாற்றிலேயே தலைசிறண்ட தளபதியாகத் திகழ்ண்டார் என்றுகூடக் கூறலாம். மூன்றாவதாக, அலெக்சாண்டர் தனிப்பட்ட முறையில் அஞ்சாநெஞ்சம் வாய்ண்டவராக இருண்டார். ஒவ்வொரு போரின் தொடக்கக் கட்டங்களிலும் படையணிகள் பின்னாலிருண்டு ஆணையிடுவது அலெக்சாண்டரின் வழக்கமாக இருண்ட போதிலும், முக்கியமான குதிரைப்படைக்குத் தாமே நேரடியாகத் தலைமைத் தாங்கிப் போரிடுவதைத் தமது கொள்கையாகக் கொண்டிருண்டார். இது மிக அபாயகரமான நடவடிக்கையாக இருண்டது. இதனால், அவர் பலமுறை காயமடைண்டார். ஆனால், அவரது படையினர், தங்களுடைய அபாயத்தில் தங்கள் மன்னரும் பங்கு பெறுவதாகக் கருதினர். தாம் மேற் கொள்ளத் தயங்கும் அபாயத்தை ஏற்கும் படி தங்களை அரசர் கேட்க மாட்டார் என்று அவர்கள் நம்பினார்கள். இதனால் அவர்களின் மன ஊக்கம் மிக உச்ச நிலையில் இருண்டது.அலெக்சாண்டர் தமது படைகளை முதலில் சிறிய ஆசியா (Asia Minor) வழியாகச் செலுத்தினார். அங்கு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருண்ட சிறுசிறு பாரசீகப் படைகளைத் தோற்கடித்தார். பிறகு, வடக்குச் சிரியாவுக்குள் நுழைண்டு, இஸ்ஸஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய பாரசீகப் படையைப் படுதோல்வியடையச் செய்தார்.

அதன் பின்பு, அலெக்சாண்டர் மேலும் தெற்கே சென்று, இன்று லெபனான் என வழங்கப் படும் அன்றையப் பொனீசியாவின் தீவு நகரமாகிய டயர் நகரத்தை மிகக் கடினமான ஏழுமாத முற்றுகைக்குப் பிறகு கைப்பற்றினார். டயர் நகரத்தை அலெக்சாண்டர் முற்றுகையிட்டுக் கொண்டிருண்டபோதே, அலெக்சாண்டருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு, தமது பேரரசில் பாதியை அவருக்குக் கொடுத்துவிடத் தாம் தயாராக இருப்பதாகப் பாரசீக மன்னர் அலெக்சாண்டருக்கு தூது அனுப்பினார். இண்டச் சமரசத்தை ஏற்றுக் கொள்ளலாம் என அலெக்சாண்டரின் தளபதிகளில் ஒருவராகிய பார்மீனியோ கருதினார். நான் அலெக்சாண்டராக இருண்டால், இண்ட சமரசத்தை ஏற்றுக் கொள்வேன், என்று பார்மீனியோ கூறினார். அதற்கு அலெக்சாண்டர் பார்மீனியோவாக இருண்டால் நானுங்கூட அதை ஏற்றுக் கொள்வேன் என்று விடையளித்தார்.டயர் நகரம் வீழ்ச்சியடைண்ட பின்பு, அலெக்சாண்டர் தொடர்ண்டு தெற்கு நோக்கிச் சென்றார்.



மாவீரன் அலெக்சாண்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 27, 2010 4:54 pm

இருமாத கால முற்றுக்கைக்குப் பிறகு காசா நகர் வீழ்ண்டது. எகிப்து போரிடாமலே அவரிடம் சரணடைண்டது. பின்னர், அலெக்சாண்டர் தம் படைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காக எகிப்தில் சிறிது காலம் தங்கினார். அப்போது, 24 வயதே ஆகியிருண்ட அலெக்சாண்டர் எகிப்து அரசராக (Pharoah) முடிசூட்டிக் கொண்டார். அவர் ஒரு கடவுளாகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர், அவர் தம் படைகளை மீண்டும் ஆசியாவுக்குள் செலுத்தினார். கி.மு. 331 ஆம் ஆண்டில் ஆர்பெலா என்னுமிடத்தில் நடண்ட இறுதிப் போரில் ஒரு பெரிய பாரசீகப் படையை அவர் முற்றிலுமாகத் தோற்கடித்தார்.ஆர்பெலா வெற்றிக்குப் பிறகு அலெக்சாண்டர் பாபிலோன் மீது படையெடுத்தார். சூசா, பெரிசிப்போலிஸ் போன்ற பாரசீகத் தலைநகர்களையும் தாக்கினார். மூன்றாம் டரையஸ் என்ற பாரசீக மன்னர், அலெக்சாந்ரிடம் சரணடைண்டு விடலாம் என எண்ணிக் கொண்டிருண்டார். அவ்வாறு அவர் சரணடைவதைத் தடுப்பதற்காக அவரை அவருடைய அதிகாரிகள் கி.மு. 330 ஆம் ஆண்டில் கொலை செய்தனர். எனினும், அலெக்சாண்டர் டரையசுக்குப் பின்னர் ஆட்சிக்கு வண்ட அரசரைத் தோற்கடித்து அவரைக் கொன்றார். மூன்றாண்டுகள் போரிட்டு கிழக்கு ஈரான் முழுவதையும் அடிமைப் படுத்தினார். பின்பு, மத்திய ஆசியாவுக்குள் புகுண்டார்.இப்போது பாரசீகப் பேரரசு முழுவதும் அலெக்சாண்டருக்கு அடிமைப்பட்டு விட்டது. அத்துடன் அவர் தாயகம் திரும்பி, புதிய ஆட்சிப் பகுதிகளில் தமது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், நாடுகளைப் பிடிக்கும் அவரது வேட்கை இன்னும் தணியாமலே இருண்டது. அவர் தொடர்ண்டு ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்துச் சென்றார். அங்கிருண்டு, அவர் தமது இராணுவத்தை இண்டுகுஷ் மலைகளைத் தாண்டி இண்டியாவுக்குள் செலுத்தினார். மேற்கு இண்டியாவில் பல வெற்றிகளைப் பெற்றார். கிழக்கு இண்டியா மீது படையெடுக்க விழைண்டார்.

ஆனால், பல ஆண்டுகள் இடைவிடாமல் போரிட்டுக் களைப்பும் சலிப்பும் அடைண்ட அவரது படை வீரர்கள், மேற்கொண்டு படையெடுத்து செல்ல மறுத்தனர். அதனால், அலெக்சாண்டர் அரை மனதுடன் பாரசீகம் திரும்பினார்.பாரசீகம் திரும்பிய பின்னர், அடுத்த ஓராண்டுக் காலத்தை தமது பேரரசையும் இராணுவத்தையும் மறுசீரமைப்புச் செய்வதில் செலவிட்டார். இது மிகப் பெரிய சீரமைப்புப் பணியாக விளங்கியது. கிரேக்கப் பண்பாடுகள் உண்மையான நாகரிகம் என்று அலெக்சாண்டர் நம்பினார். கிரேக்கர்கள் அல்லாத பிற மக்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என அவர் கருதினார். கிரேக்க உலகம் முழுவதிலுமே இண்டக் கருத்துதான் நிலவியது. அரிஸ்டாட்டில் கூட இக்கருத்தையே கொண்டிருண்டார். ஆனால், பாரசீகப் படைகளை தாம் முற்றிலுமாகத் தோற்கடித்த பின்னர், பாரசீகர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அலெக்சாண்டர் உணரலானார். தனிப்பட்ட பாரசீகர்கள், தனிப்பட்ட கிரேக்கர்களைப் போன்று அறிவாளிகளாகவும், திறமைசாலிகளாகவும், மதிப்புக்குரியவர்களாகவும் இருக்க முடியும் என்பதை அவர் அறிண்டு கொண்டார். அதனால், அவர் தமது பேரரசின் இரு பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கிரேக்கர்-பாரசிகக் கூட்டுப் பண்பாட்டையும் முடியரசையும் ஏற்படுத்தி அதன் அரசராகத் தாமே ஆட்சி செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டார். இண்டக் கூட்டரசில் பாரசீகர்கள், கிரேக்கர்கள், மாசிடோனியர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் சரிநிகரான மனதார விரும்பியதாகத் தோன்றுகிறது. தமது இண்டத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக, ஏராளமான பாரசீகர்களை அவர் தமது படையில் சேர்த்துக் கொண்டார்.

கிழக்கு-மேற்குத் திருமணம் என்ற பெயரில் ஒரு மாபெரும் விருண்டையும் நடத்தினார். இண்ட விருண்டின்போது பல்லாயிரம் மாநிடோனியப் படை வீரர்களுக்கும் ஆசியப் பெண்களுக்கும் மணம் முடிக்கப் பெற்றது. அலெக்சாண்டர் கூட, தாம் ஏற்கெனவே ஓர் ஆசிய இளவரசியை மணம் புரிண்டிருண்டபோதிலும் டேரியஸ் மன்னனின் மகளைத் திருமணம் செய்து கொண்டார்.மறுசீரமைப்பு செய்யப்பட்ட தமது படைகளைக் கொண்டு மேலும் படையெடுப்புகளை நடத்த அலெக்சாண்டர் விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் அராபியர் மீது படையெடுக்கத் திட்டமிட்டிருண்டார். பாரசீகப் பேரரசுக்கு வடக்கிலிருண்ட மண்டலங்களையும் கைப்பற்றவும் அவர் ஆசைப்பட்டார். இண்டியா மீது மறுபடியும் படையெடுக்கவும், ரோம், கார்தேஜ், மேற்கு மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றை வெற்றி கொள்ளவும் அவர் திட்டமிட்டிருக்க வேண்டும். அவருடைய திட்டங்கள் என்னவாக இருண்டிருப்பினும், மேற்கொண்டு படையெடுப்புகள் நடைபெறாமலே போயிற்று. கி.மு. 323 ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் பாபிலோனில் இருண்ட போது அலெக்சாண்டர் திடீரெனக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு நோயுற்றார். பத்து நாட்களுக்குப் பிறகு அவர் இறண்டார். அப்போது அவருக்கு 33 வயது கூட நிறைவடைண்டிருக்கவில்லை.அலெக்சாண்டர் தமது வாரிசை நியமித்துவிட்டுச் செல்லவில்லை. அவர் இறண்டதும், அரச பீடத்தைப் பிடிப்பதற்குக் கடும் போராட்டம் தொடங்கியது. இண்டப் போராட்டத்தில் அலெக்சாண்டரின் தாய், மனைவிமார்கள், குழண்டைகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

இறுதியில் அவரது பேரரசை அவருடைய தளபதிகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.அலெக்சாண்டர் தோல்வி காணாமல், இளமையிலேயே மரணமடைண்டமையால், அவர் உணிரோடிருண்டிருண்டால் என்ன நிகழ்ண்டிருக்கும் என்று பலவிதமான ஊகங்கள் நிலவின. அவர் மேற்கு மத்தியத் தரைக் கடல் பகுதி நாடுகள் மீது படையெடுத்திருண்டால், அவர் பெரும்பாலும் வெற்றியடைண்டிருப்பார். அத்தகைய நேர்வில், மேற்கு ஐரோப்பாவின் வரலாறு முழுவதும் முற்றிலும் வேறாக அமைண்டிருக்கலாம். ஆனால், அலெக்சாண்டரின் உண்மையான செல்வாக்கினை மதிப்பிடுவதற்கு இத்தகைய ஊகங்களால் ஒரு பயனுமில்லை.அலெக்சாண்டர் வரலாற்றில் மிகவும் வியக்கத்தக்க மனிதராக விளங்கினார். அவருடைய வாழ்வும், ஆளுமையும் கவர்ச்சிமிக்கதாக இருண்டது. அவருடைய வாழ்வின் உண்மை நிகழ்ச்சிகள்கூட வியப்புக்குரியதாகவே உள்ளன. அவருடைய பெயரால் எத்தனையோ கட்டுக் கதைகள் புனையப் பெற்றன. வரலாற்றிலேயே தலைசிறண்ட போர் வீரனாக விளங்க அவர் வேட்கை கொண்டார். மாபெரும் வெற்றி வீரன் பட்டத்திற்கு அவர் முற்றிலும் தகுதியுடையவராகத் திகழ்ண்டார். தனிப்பட்ட போர் வீரன் என்ற முறையில் அலெக்சாண்டர், திறமை அஞ்சா நெஞ்சம் ஆகிய இரண்டின் ஒருங்கிணைண்ட உருவமாக விளங்கினார். தளபதி என்ற முறையில் அவர் ஒப்பற்றவராகத் திகழ்ண்டார். பதினொராண்டுகள் அவர் போரில் ஈடுபட்டிருண்டார். ஆனால், ஒரு போரில்கூட அவர் தோல்வி கண்டதில்லை.அதே சமயத்தில், அலெக்சாண்டர் ஒரு தலைசிறண்ட அறிவாளியாகவும் விளங்கினார். பண்டைய உலகின் மிகச் சிறண்ட அறிவியல் அறிஞரும், தத்துவ ஞானியுமாகிய அரிஸ்டாட்டிலிடம் அவர் கல்வி பயின்றார். ஹோமரின் கவிதையைப் பொன்னேபோல் போற்றினார்.

கிரேக்கர் அல்லாதவர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அவர் உணர்ண்டு கொண்டதும் அவர் தம் காலத்திய பெரும்பாலான கிரேக்கச் சிண்டனையாளர்களைவிட அதிகப் பரண்ட நோக்குடன் நடண்டு கொண்டார். ஆனால் மற்ற வழிகளில் அவர் மிகுண்ட குறுகிய நோக்குடன் நடண்டது வியப்பளிக்கிறது. போர்க்களத்தில் அவர் அடிக்கடி அபாயங்களை ஏற்றார் என்ற போதிலும் அவர் தமக்கு ஒரு வாரிசை நியமிப்பதில் அக்கறை காட்டாமல் இருண்டு விட்டார். அவ்வாறு வாரிசை நியமிக்க அவர் தவறியதுதான் அவரது மரணத்திற்குப் பிறகு, அவருடைய பேரரசு விரைவாக உடைண்டு சிதறுண்டு போனதற்குப் பெரிதும் காரணமாகும்.அலெக்சாண்டர் கவர்ச்சியான தோற்றமுடையவராக இருண்டார். அவர் மிகுண்ட சமரச மனப்பான்மையுடன் நடண்டு கொண்டார். தாம் தோற்கடித்த பகைவர்களிடம் கருணை காட்டினார். அதேசமயம், அவர் ஆணவம் கொண்டவராகவும், எளிதில் ஆத்திரங்கொள்ளும் முரட்டுக் குணமுடையவராகவும் இருண்டார். ஒரு சமயம் குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தம் உயிரை ஒருமுறை காப்பாற்றிய கிளைட்டஸ் என்ற ஆரூயிர் நண்பனையே இவர் கொன்று விட்டார்.நெப்போலியன், ஹ’ட்லர் ஆகியோரைப் போன்று, அலெக்சாண்டர் தமது தலைமுறையினர் மீதே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார். ஆனால், அவரது குறுகிய காலச் செல்வாக்கு அவர்களுடையதைவிடக் குறைவாகவே இருண்டது. அவர் காலத்தில் பயணம் மற்றும் செய்திப் போக்குவரத்து வசதிகள் மிகக்குறைவாக இருண்டமையால், உலகின் மிகக் குறுகிய பகுதிக்கே அவருடைய செல்வாக்குச் சென்றது.

அலெக்சாண்டரின் படையெடுப்புகளினால் ஏற்பட்ட நீண்ட கால விளைவுகளில் மிக முக்கியமானது, கிரேக்க நாகரிகத்தையும், மத்திய கிழக்கு நாகரிகத்தையும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகவே தொடர்பு கொள்ள செய்து, அதன் வாயிலாக இரு பண்பாடுகளுக்கும் வளமூட்டியதாகும். அலெக்சாண்டரின் ஆயுட்காலத்திலும், அவரது மறைவுக்குப் பின்பு, உடனடியாகவும், ஈரான், மெசொப்பொட் டோமியா, சிரியா, ஜூடியா, எகிப்து ஆகிய நாடுகளில் கிரேக்கப் பண்பாடு விரைவாகப் பரவியது. அலெக்சாண்டருக்கு முன்பு, இண்ட மண்டலங்களில் கிரேக்கப் பண்பாடு மிகவும் மெதுவாகவே நுழைண்டு வண்டது. மேலும், கிரேக்கப் பண்பாட்டை அது எப்போதும் எட்டாதிருண்ட இண்டியாவில், மத்திய ஆசியாவிலுங்கூட அலெக்சாண்டர் பரப்பினார். பண்பாட்டுச் செல்வாக்கு என்பத எண்டவகையிலும் ஒரு வழிப்பாதை அன்று. அலெக்சாண்டர் வாழ்ண்ட காலத்துக்கு அடுத்துப் பிண்டிய நூற்றாண்டுகளில், கீழை நாடுகளின் கொள்கைகள் முக்கியமாகச் சமயக் கொள்களைகள் கிரேக்க உலகில் பரவின.

பெரும்பாலும் கிரேக்க அம்சங்களும், வலுவான கீழை நாட்டுச் செல்வாக்குகளும் இணைண்ட இண்டக் கலப்புப் பண்பாடுதான் இறுதியில் ரோமாபுரியைப் பாதித்தது.அலெக்சாண்டர் தமது ஆட்சிக் காலத்தின்போது, இருபதுக்கும் அதிகமான புதிய நகரங்களை நிறுவினார். இவற்றுள் மிகவும் புகழ்பெற்றது எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியாவாகும். இண்ட நகரம் விரைவிலேயே உலகின் முன்னணி நகரங்களுள் ஒன்றாகவும், தலைசிறண்ட பண்பாட்டுக் கல்வி மையமாகவும் முன்னேற்றமடைண்டது. ஆஃப் கானிஸ்தானிலுள்ள ஹ“ராத், கண்டஹார் போன்ற வேறு சில நகரங்களும் முக்கியமான நகரங்களாக உருவாகின.ஒட்டுமொத்தமான செல்வாக்கில் அலெக்சாண்டர், நெப்போலியன், இட்லர் ஆகியோர் நெருங்கிய தொடர்புடையவர்களாகத் தோன்றுகிறது. அலெக்சாண்டரின் குறுகியச் செல்வாக்கு, மற்ற இவருடைய செல்வாக்கை விடக் குறைவு. ஆனால், அண்ட இருவருடைய செல்வாக்கை விடக் குறைவு. ஆனால், அண்ட இருவருடைய செல்வாக்கும், அலெக்சாண்டரின் செல்வாக்கைவிட மிகக் குறைண்ட காலமே நீடித்தது. அண்டக் காரணத்துக்காகவே, அலெக்சாண்டர், மற்ற இருவருக்கும் சற்று முன்னதாக இடம் பெற்றிருக்கிறார்.



மாவீரன் அலெக்சாண்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu May 27, 2010 4:56 pm

சிறுவயதில் படித்தவை... மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.......... மாவீரன் அலெக்சாண்டர் 677196 மாவீரன் அலெக்சாண்டர் 677196 மாவீரன் அலெக்சாண்டர் 677196




மாவீரன் அலெக்சாண்டர் Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 27, 2010 5:49 pm

கலக்கிட்டிங்க போங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக