புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_c10கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_m10கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_c10 
69 Posts - 58%
heezulia
கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_c10கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_m10கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_c10கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_m10கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_c10கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_m10கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_c10கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_m10கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_c10 
111 Posts - 59%
heezulia
கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_c10கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_m10கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_c10கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_m10கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_c10கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_m10கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 27, 2010 4:13 pm

First topic message reminder :

1. தமிழினத் தலைவர் என்று உங்களை நீங்கள் அழைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் கட்சியில் இருப்பவர்களும் அப்படித்தான் உங்களை அழைக்கிறார்கள். தமிழினம் என்றெல்லாம் இனவாதம் பேசாவிட்டாலும் தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவது இதுதான். உலகத் தமிழர்களுக்காக எங்கே எப்படி குரல் கொடுக்கிறீர்கள்? மலேசியாவில் தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து நின்று போராடுகளார்கள். இலங்கையில் தமிழர்கள் பெரும் கொடூரத்திற்கு ஆளானார்கள்.இவர்களுக்காக என்ன செய்திருக்கிறீர்கள்?

2. நீங்கள் தமிழ்நாட்டின் முதல் குடும்பம் என்று சொல்லத்தக்கவாறு முடிசூடா மன்னராக - தவறு முடிசூட்டிக் கொண்ட மன்னராகவே- ஆகிவிட்டீர்கள். நீங்கள் மன்னர்களில் சிபிச் சக்கரவர்த்தியாகவும், மனுநீதிச் சோழனாகவும் தன் குடும்பத்தினராயினும் தவறு செய்தால் தண்டிக்கிறவாறு செயல்படுகிறீர்களா? ஏன் தன் மக்கள் கௌரவராய் இருந்தாலும் அவர்களைக் காப்பாற்றும் திருதராஷ்டிரனாக இல்லாமலாவது இருக்கலாம். பாசம் கண்ணை மறைத்து தம்முடைய மக்களை அரியணையில் ஏற்றி அழகு பார்க்கும் வாரிசு அரசியல்வாதியாக ஏன் மாறிப் போனீர்கள்?

3. உங்களை எதிர்காலம் எப்படி நினைவு கூர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? வெறும் கோடீஸ்வரக் குடும்பத்தின் தலைவனாகவா , அல்லது தமிழ்நாட்டின் அரசியல் வாழ்வில் பெரு மாற்றம் கொண்டு வந்த ஒருவராகவா? இரண்டாவது என்றால் என்ன மாற்றம் கொண்டு வந்தீர்கள்?

4. உங்கள் அரசியல் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வு அவசர நிலைப் பிரகடனத்தின் போது அதற்கு எதிராக நிலைபாடு கொண்டு, அவசரநிலையை எதிர்த்த பலருக்கும் அடைக்கலம் கொடுத்தது தான். அப்படியொரு எமெர்ஜன்சி இன்னொரு முறை வந்தால் நீங்கள் அதே பழைய கலைஞராக குரல் கொடுப்பீர்களா?

5. இலக்கியவாதியாக உங்களை நீங்கள் இனங்காண்பதில் பெருமை கொள்வதுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் நவீன இலக்கியத்தைப் பற்றிய கருத்தோ, அல்லது உலக இலக்கியப்போக்குகள், அதில் தமிழ்நாட்டு இலக்கியத்தின் பங்கு பற்றியோ என்ன கருத்து வைத்திருக்கிறீர்கள்?

6. நீங்கள் எழுதிய கதை, கவிதைகள், திரைக்கதை, நாவல்களில் எவை உலகத்தரம் வாய்ந்தது என்று நினைக்கிறீர்கள்?

7. சிக்கலான சமயங்களில் உங்களால் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை “நான் சூத்திரன் என்பதால் இப்படி கேட்கிறார்கள்”. உங்களால் பதில் சொல்ல முடிகிற கேள்விகளின் போது எழாத இந்த பதில் ஏன் உங்களால் பதில் சொல்ல முடியாதபோது உங்களிடமிருந்து வருகிறது என்பதை நீங்கள் தெளிவு படுத்த முடியுமா?

8. தலித்துகள் தனிகட்சி ஆரம்பிக்க முனைந்ததற்கும், வன்னியர்கள் தனிகட்சி ஆரம்பிக்க முனைந்ததற்கும், சுமார் 30 வருடங்களுக்கு மேல் இரண்டு நபர்களே முதலைச்சர்களாக மாறி மாறி இருந்திருக்கிறார்கள் என்பது ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா? ஒரு நபர் இரண்டு முறைக்கு மேல் முதலமைச்சராக இருக்கக்கூடாது என்ற சட்டம் வருவது அனைத்து சமூக பிரதிநிதிகளும் அதிகாரம் பெற வாய்ப்பாக இருக்கும் என்று கருதுகிறீர்களா?

9. முன்பு ராஜா மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக, தலித் என்பதால் அவர் மீது பிரச்னை கிளப்புகிறார்கள் என்று கூறியுள்ளீர்கள். அவர் திமுக அமைச்சராக இல்லையென்றாலும் இதே போல கூறியிருப்பீர்களா?

10. தலித் அமைச்சர்கள் ஊழலே செய்யமாட்டார்கள் என்பது உங்கள் நிலைப்பாடா? அல்லது திமுகவில் இருக்கும் தலித் அமைச்சர்கள் ஊழலே செய்யமாட்டார்கள் என்பது உங்கள் நிலைப்பாடா? அல்லது ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தலித்துகள் என்பது உங்கள் நிலைப்பாடா? அல்லது இதுவரை பார்ப்பனர்களோ அல்லது தலித் அல்லாதவர்கள் மீதோ ஊழல் குற்றமே சாட்டப்பட்டதில்லை என்பது உங்கள் நிலைப்பாடா?


கேள்விஞானி




கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 27, 2010 6:02 pm

அருமை,வேணு அருமை உங்கள் பதில்கள்



கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Uகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Dகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Aகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Yகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Aகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Sகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Uகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Dகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Hகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 27, 2010 6:05 pm

வேணுவின் பதில்களில் வாய்விட்டுச் சிரித்தேன்!

நன்றி வேணு!



கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Thu May 27, 2010 9:55 pm

பிச்ச wrote:கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 677196 கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 677196
சரியான பதிலடி வேணு.. இல்லை மு.க.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Thu May 27, 2010 10:26 pm

அட போங்கப்பா..

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat May 29, 2010 10:26 am

நன்றி ரபீக் மற்றும் பிச்சை நண்பரே
நன்றி உதயா மற்றும் கீர்த்தனா சகோதரிகளே .........
( என்ன கீர்த்தனா சகோதரி .....எங்கள் தங்கத்தலைவி தமன்னாவை உங்களுக்கும்
பிடிக்குமோ ... எனக்கும் நம்ம தலைக்கும் ரொம்ப பிடிப்பது போல ......)
நன்றி சிவா .... என்று சொல்லமாட்டேன் ..........
ஏனென்றால் நண்ப நண்பிகளின் வாழ்த்துகளில் 50 % நான் உங்களுக்கு தரவேண்டும் . கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 154550 கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 154550 கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 154550

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 29, 2010 11:31 am

அருமையான கேள்விகள் மற்றும் பதில்கள் , கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 677196 கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 677196

tknithi
tknithi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Posttknithi Sun May 30, 2010 12:27 am

"மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி"---- மன்னராட்சி முறை.
"மக்கள் எவ்வழி, மன்னன் அவ்வழி"---- இன்றய மக்களாட்சி முறை.
இன்றய தமிழ் சமூகத்தின் விகாரங்களின் ஒட்டு மொத்த பிரதிபலிப்பே கலைஞரும், ஜெயலலிதாவும், பிற தமிழக அரசியல்வாதிகளும். அதில் கலைஞர் திறமையாளர். அவ்வளவுதான்.திருநெல்வேலித் தமிழனுக்கு Q வில் நிற்பது அவமானம். பேருந்தில் வெளியில் இருந்தே துண்டைப் போட்டு இடம் பிடிப்பது தீரச்செயல். சாதியம் தமிழனின் உயிர். வ.உ.சி. மார்ஷல் நேசமணி, ஜீவா போன்றோர் சாதிய வட்டத்துக்குள். முத்துராமலிங்கத் தேவர் பெருமானும், காமராஜரும் சாதியத்தலைவர்கள் ஆக்கப் பட்டனர். நெல்லை நெடுமாறன் என்பவரும், சதுரகிரி வேல் என்பவரும் "நம்மாழ்வார்" நாடாரா சைவப் பிள்ளையா என்பதற்காகப் பெரிய போரே நடத்திவிட்டனர் (நன்றி-திண்ணை.காம்). இவன் இட்ட பிச்சையில் வாழும் நடிகர்கள் இவர்களது எஜமானர்கள். தன் மனைவியும், மகளும் சகோதரியும், தாயும் விபச்சாரி. நடிகைகள் இவர்களது பார்வையில் கண்ணகிகள்.

tknithi
tknithi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Posttknithi Sun May 30, 2010 4:17 pm

மக்களாட்சித் தத்துவத்தில் மக்கள் நல்லவர்கள் இல்லை என்றால், மக்களின் மன விகாரம்தான் எதிரொலிக்கும். இது தமிழனுக்குப் பொருந்துமா ? சுய பறிசோதனை தேவை.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 31, 2010 7:51 pm

சிவாவின் கேள்வியும் வேணுவின் பதில் களும் அருமை...அருமை... சிரி சிரி சிரி சிரி



கலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Aகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Aகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Tகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Hகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Iகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Rகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Aகலைஞருக்குப் பத்துக் கேள்விகள் - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக