புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டரும் கத்திரிக்கோலும்
Page 1 of 1 •
[டாக்டர் ஒருவர் பேஷண்ட் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்துத் தைத்துவிட்டார் என்ற செய்தி வாசித்தபின் உருவான நகைச்சுவைகள்]
1- 'எங்க ஊர் டாக்டர் ஆப்ரேஷன் பண்ணிட்டு பேஷண்ட் வயித்தில கத்திரிக்கோலை வச்சு தச்சிட்டார்டா! '
'இதென்ன பிரமாதம்!எங்க ஊர் டாக்டர்,பேஷண்ட் வயித்துக்குள்ளே உட்கார்ந்துட்டுத் தன்னைத்தானே உள்ளே வச்சுத் தச்சிக்கிட்டார்டா '
2-அம்மா!என்னோட கத்திரிக்கோலைப் பார்த்தியாம்மா ? '
எங்கிட்டே கேட்டா ?உங்க அப்பாவைக் கேளு,எந்த பேஷண்ட் வயித்துக்குள்ளே ஒழிச்சு வச்சிருக்காரோ ? '
3-நர்ஸ்:டாக்டர்!டாக்டர்!கத்திரிக்கோலை உள்ளேவச்சு தச்சுகிட்டிருக்கீங்க.... '
டாக்டர்:உஷ்!சத்தம் போடாதே,இந்த பேஷண்ட்டுக்கு இன்னும் நாலஞ்சு சர்ஜரி பாக்கி இருக்கு,ஒவ்வொரு தடவையும் கத்திரிக்கோலைத் தேடிட்டு இருக்க முடியாது.
4-என்ன ஸார் இது ?மெடிக்கல் பில்லில் கத்திரிக்கோல் ரூபாய் 342.56பைசான்னு சேர்த்திருக்கீங்க ?!
பேஷண்ட் வயித்தில ஒரு கத்திரிக்கொலை வச்சு அனுப்பியிருக்கோமே , சந்தேகமா இருந்தா இதோ எக்ஸ்ரேல பாருங்க, நல்ல குவாலிட்டி சர்ஜிகல் ஸ்டெயின்லஸ் ஸ்டால் ஐட்டம்,க்ளியரா தொியுது பாருங்க!
5-மத்த டாக்டர்ஸ் மாதிரி எங்கடாக்டர்,அத்தனைஅஜாக்ரதையகத்திரிகோலையெல்லாம் உள்ளே வச்சு தச்சுட மாட்டார்... '
'ரொம்ப சர்வஜாக்கிரதைன்னு சொல்லு. '
கத்திரிக்கோலை அதுக்கான டப்பாவோட சேர்த்து வச்சுதான் தைப்பார்,வயித்தில குத்தாது பாருங்க ? '
6- 'டாக்டர்!என் வயித்துக்குள்ளே கத்திரிக்கோலை வச்சிட்டாங்க டாக்டர் '!
'பயப்படாதீங்க!அது ஒரு மொட்டைக் கத்திரிக்கோல்தான்,அதனால ஆபத்து ஒண்ணும் இல்லை!
7- 'ஆப்ரேஷனுக்குப் பிறகு உன் வீட்டுக்காரர் ரொம்பத்தான் மாறிட்டாடி,எதைச் சொன்னாலும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசறார்டி '
'மாட்டாரா பின்னே!அவர் வயித்துக்குள்ளே கத்திரிக்கோல் இருக்குதே! '
8-எண்டி !காயையெல்லாம் இப்படி முழுசு முழுசா சாம்பார்ல போட்டிருக்கியே மனுஷன்
எப்படிடி சாப்பிடறது ?
'உங்கவயித்துக்குள்ளேதான் கத்திரிக்கோல் இருக்கே,வெட்டிச் சாப்பிட வேண்டியதுதானே '
கோமதிநடராஜன்.
1- 'எங்க ஊர் டாக்டர் ஆப்ரேஷன் பண்ணிட்டு பேஷண்ட் வயித்தில கத்திரிக்கோலை வச்சு தச்சிட்டார்டா! '
'இதென்ன பிரமாதம்!எங்க ஊர் டாக்டர்,பேஷண்ட் வயித்துக்குள்ளே உட்கார்ந்துட்டுத் தன்னைத்தானே உள்ளே வச்சுத் தச்சிக்கிட்டார்டா '
2-அம்மா!என்னோட கத்திரிக்கோலைப் பார்த்தியாம்மா ? '
எங்கிட்டே கேட்டா ?உங்க அப்பாவைக் கேளு,எந்த பேஷண்ட் வயித்துக்குள்ளே ஒழிச்சு வச்சிருக்காரோ ? '
3-நர்ஸ்:டாக்டர்!டாக்டர்!கத்திரிக்கோலை உள்ளேவச்சு தச்சுகிட்டிருக்கீங்க.... '
டாக்டர்:உஷ்!சத்தம் போடாதே,இந்த பேஷண்ட்டுக்கு இன்னும் நாலஞ்சு சர்ஜரி பாக்கி இருக்கு,ஒவ்வொரு தடவையும் கத்திரிக்கோலைத் தேடிட்டு இருக்க முடியாது.
4-என்ன ஸார் இது ?மெடிக்கல் பில்லில் கத்திரிக்கோல் ரூபாய் 342.56பைசான்னு சேர்த்திருக்கீங்க ?!
பேஷண்ட் வயித்தில ஒரு கத்திரிக்கொலை வச்சு அனுப்பியிருக்கோமே , சந்தேகமா இருந்தா இதோ எக்ஸ்ரேல பாருங்க, நல்ல குவாலிட்டி சர்ஜிகல் ஸ்டெயின்லஸ் ஸ்டால் ஐட்டம்,க்ளியரா தொியுது பாருங்க!
5-மத்த டாக்டர்ஸ் மாதிரி எங்கடாக்டர்,அத்தனைஅஜாக்ரதையகத்திரிகோலையெல்லாம் உள்ளே வச்சு தச்சுட மாட்டார்... '
'ரொம்ப சர்வஜாக்கிரதைன்னு சொல்லு. '
கத்திரிக்கோலை அதுக்கான டப்பாவோட சேர்த்து வச்சுதான் தைப்பார்,வயித்தில குத்தாது பாருங்க ? '
6- 'டாக்டர்!என் வயித்துக்குள்ளே கத்திரிக்கோலை வச்சிட்டாங்க டாக்டர் '!
'பயப்படாதீங்க!அது ஒரு மொட்டைக் கத்திரிக்கோல்தான்,அதனால ஆபத்து ஒண்ணும் இல்லை!
7- 'ஆப்ரேஷனுக்குப் பிறகு உன் வீட்டுக்காரர் ரொம்பத்தான் மாறிட்டாடி,எதைச் சொன்னாலும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசறார்டி '
'மாட்டாரா பின்னே!அவர் வயித்துக்குள்ளே கத்திரிக்கோல் இருக்குதே! '
8-எண்டி !காயையெல்லாம் இப்படி முழுசு முழுசா சாம்பார்ல போட்டிருக்கியே மனுஷன்
எப்படிடி சாப்பிடறது ?
'உங்கவயித்துக்குள்ளேதான் கத்திரிக்கோல் இருக்கே,வெட்டிச் சாப்பிட வேண்டியதுதானே '
கோமதிநடராஜன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
யாரப்பா அந்த டாக்டரு...........
சிவா பாஸ் உங்க ஊர்லயா சேவை பண்றாங்க...?
சிவா பாஸ் உங்க ஊர்லயா சேவை பண்றாங்க...?
lekshmanan wrote:யாரப்பா அந்த டாக்டரு...........
சிவா பாஸ் உங்க ஊர்லயா சேவை பண்றாங்க...?
இத எழுதின கோமதியக்காவைத்தான் கேட்கனும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
சென்னையில 'கத்திரி' வெய்யில் கொடுமை ஒருபுறம்
ஈகரையில் 'கத்திரி'' நகைச்சுவை மறுபுறம்
.. எப்படிதான் எண்ணங்கள் 'க(ரு)த்தரிகிறதோ "
சிரிச்சு ரணம் அதிகமாச்சு
ஈகரையில் 'கத்திரி'' நகைச்சுவை மறுபுறம்
.. எப்படிதான் எண்ணங்கள் 'க(ரு)த்தரிகிறதோ "
சிரிச்சு ரணம் அதிகமாச்சு
- கீர்த்தனாஇளையநிலா
- பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010
சிவா wrote:lekshmanan wrote:யாரப்பா அந்த டாக்டரு...........
சிவா பாஸ் உங்க ஊர்லயா சேவை பண்றாங்க...?
இத எழுதின கோமதியக்காவைத்தான் கேட்கனும்!
கலை சார் என்ன நீங்க சொல்ல போறிங்க ....
V.Annasamy wrote:சென்னையில 'கத்திரி' வெய்யில் கொடுமை ஒருபுறம்
ஈகரையில் 'கத்திரி'' நகைச்சுவை மறுபுறம்
.. எப்படிதான் எண்ணங்கள் 'க(ரு)த்தரிகிறதோ "
சிரிச்சு ரணம் அதிகமாச்சு
மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|