புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! Poll_c10கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! Poll_m10கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! Poll_c10கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! Poll_m10கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! Poll_c10 
3 Posts - 7%
heezulia
கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! Poll_c10கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! Poll_m10கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! Poll_c10கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! Poll_m10கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! Poll_c10கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! Poll_m10கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 27, 2010 11:43 am

காதலித்து பின் ஊரைவிட்டுச் சென்று திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி கல் எறிந்து கொல்லப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணஜிவாடி என்ற கிராமத்தில் புதன் கிழமை பின்னரவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஆந்திரப் பிரதேச காவல் துறையினர் கூறுகின்றனர்.

சுங்கரா ஸ்ரீநிவாஸ் (32) என்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர், உயர் ஜாதி எனப்படும் ஜாதியைச் சேர்ந்த ஸ்வப்னா (22) என்ற பெண்ணைக் காதலித்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இருவரும் தங்கள் ஊரைவிட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டனர்.

ஸ்ரீநிவாஸ் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவருக்கு ஏற்கனவே வேறு ஒரு திருமணம் நடைபெற்று இருந்ததாலும் ஸ்வப்னாவுடனான இவரது திருமணத்திற்கு ஸ்வப்னாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஹைதராபாத்தில் தங்கி இருந்த இந்த காதல் ஜோடி, ஸ்வப்னாவின் உறவினர்களின் அழைப்பை அடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன் தங்கள் சொந்த கிராமத்திற்குத் திரும்பியுள்ளனர்.

புதன் கிழமை இரவில் ஸ்ரீநிவாஸ் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்த ஸ்வப்னா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 30 பேர் கொண்ட கும்பல் ஸ்ரீநிவாஸ் மற்றும் ஸ்வப்னா மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் இந்தக் காதல் ஜோடி பலியானது.

இச்சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்ததுடன் இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்துள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 27, 2010 11:45 am

கொடுமையான முடிவு! 30 பேர் சேர்ந்து தாக்குதல் நடத்தியதற்கு 3 பேரை மட்டுமே கவல்துறை கைது செய்துள்ளது என்றால் சற்று சந்தேகம் உருவாகிறது! காவல் துறை யார் பக்கம்?



கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Thu May 27, 2010 11:50 am

மேல் ஜாதி கீழ் ஜாதின்னு யோசிச்சு மனித நேயத்தை மறந்தவங்க மனித ஜாதியே கிடையாது.. கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! 128872 கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! 649524

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu May 27, 2010 11:51 am

சிவா wrote:கொடுமையான முடிவு! 30 பேர் சேர்ந்து தாக்குதல் நடத்தியதற்கு 3 பேரை மட்டுமே கவல்துறை கைது செய்துள்ளது என்றால் சற்று சந்தேகம் உருவாகிறது! காவல் துறை யார் பக்கம்?



ஜாதி கொடுமைகள்,கண்முடி தனமான காதல் நடவடிக்கைகள்,வீண் பிடிவாதம்,வறட்டு பிடிவாதம்,மொழி மதம்,வெறி எல்லாம் எப்போது கடக்க கடத்தப் படுகிறோதோ,அன்று தான் அமைதி வரும் மானுடம் பிறக்கும்.. அதுவரை ???????????



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 27, 2010 12:18 pm

கல் எறிந்து கொல்லப்பட்ட காதல் ஜோடி! 649524





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Thu May 27, 2010 12:22 pm

என்ன கொடுமை சார் இது



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக