புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
96 Posts - 49%
heezulia
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
7 Posts - 4%
prajai
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
223 Posts - 52%
heezulia
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
16 Posts - 4%
prajai
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப் பாசம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 9:26 am

சொக்கம்மா திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து நன்கு சம்பாதித்து வந்தாள். தன் ஒரே மகன் முத்துவை நன்றாகப் படிக்க வைத்தாள். அவன் படிப்பில் முதல் மாணவனாக விளங்கினான். தான் வேலை செய்யும் தொழிற் சாலையிலேயே தன் மகனை வேலையில் அமர்த்திட எண்ணியிருந்தாள் சொக்கம்மா.

முதலாளி பக்திமான். கோபமென்றால் என்ன விலை என்று கேட்பவர். அவர் எப்படியும் தன் வேண்டுகோளை மறுக்க மாட்டார் என்று சொக்கம்மா திடமாக நம்பினாள். ஆகவே ஒரு நாள் தன்மகனை அழைத்துக் கொண்டு அவன் படித்த சான்றிதழ் களோடு முதலாளியைச் சந்திக்கச் சென்றாள்.

அவரிடம், "ஐயா, என் பையன் நன்கு படித்து தேர்ச்சி பெற்றுள்ளான். இனி இவன்தான் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும். இவனுக்கு வேலை கிடைத்ததும் நான் ஓய்வு பெற விரும்புகிறேன்'' எனப் பணிவாகக் கூறினாள்.

முதலாளி சான்றிதழ்களை சோதித்துப் பார்த்துவிட்டு, "சொக்கம்மா... நம் தொழிற் சாலைக்கு தக்க அனுபவ அறிவு வேண்டும். ஆகவே தற்சமயம் இவனுக்கு வேலை தர இயலாது. மேற்கொண்டு இவன் படிப்புக்கு உதவுகிறேன். பிறகு பார்க்கலாம்'' என்றார்.


தன்மகனுக்கு நிச்சயம் வேலை கிடைத்துவிடும் என்ற திட நம்பிக்கையோடு வந்த சொக்கம்மாவுக்கு முதலாளியின் பதில் பெரும் ஏமாற்றத்தை அளித்ததோடு ஆத்திரம் அவள் புத்தியை மங்கச் செய்தது.

தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் மேஜை மீது இருந்த `பேப்பர் வெயிட்'டை எடுத்து முதலாளியின் மீது வீசிவிட்டு கதவைப் `படார்' என்று சாத்திவிட்டு வேகமாக வெளியேறினாள்.

முதலாளி அறையில் சப்தத்தைக் கேட்டு அவருடைய காவலரும், மற்றவர்களும் உள்ளே ஓடிவந்தனர். அவர் மண்டையில் ரத்தம் வருவதைக் கண்டு அச்சமடைந்த காவலர் அங்கு நடந்த விஷயத்தை தெரிந்து கொண்டு சொக்கம்மாவைப் பிடிக்க ஓடினார். முதலாளி அவரைத் தடுத்து, "அவளைப் போகவிடு. அவள் தன் தவறை உணர்வாள்'' என்று கூறினார்.

"என்ன முதலாளி, உங்களிடம் கைநீட்டி சம்பளம் வாங்கும் ஒரு வேலைக்காரி. உங்களைத் தாக்கிவிட்டாள். தாங்களோ அலட்சியமாக, ஒன்றும் நடக்காததுபோல் சிரிக்கிறீர்களே? என்னால் பொறுக்க முடியவில்லை!'' என்று கோபாவேசம் அடைந்தான்.

முதலாளி அவனைச் சாந்தப்படுத்தி, "தம்பி... உன்னைப் பொறுத்தவரை நீ கோபமடைவது நியாயமாயிருக்கலாம். சொக்கம்மா தன் பிள்ளைக்கு வேலை பெறவே என்னைச் சந்தித்தாள். அதுவும் முழு நம்பிக்கையோடு. ஆனால் அவள் மகனுக்கு நான் உகந்த வேலை காலி இல்லை என்று சொன்னதும் ஆத்திரம்அவள் அறிவை மங்கச் செய்தது. ஆனால் ஒன்றைக் கவனி. அவள் தன் பிள்ளையின் வருங்காலம் குறித்து பெரும் கனவு கண்டு கொண்டிருக்கிறாள். அதுதான் தாயுள்ளம். அதைத்தான் பாராட்டுகிறேன்'' என்றதும் அங்கு கூடி இருந்தவர்கள் முதலாளியின் உயர்ந்த உள்ளத்தைப் பாராட்டினர்.

பின்னர் விஷயத்தை அறிந்த சொக்கம்மா, தான் செய்த தவறை உணர்ந்தாள். ஓடிவந்து முதலாளியின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டாள்.

கலாநிகேதன் பாலு



தாய்ப் பாசம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 9:47 am

இங்கு தாய்பாசத்தையும் அழகாக சொல்லப்பட்டுள்ளது முதலாளியின் பெருந்தன்மையையும் காட்டப்பட்டுள்ளது
நல்லதொருபடிப்பினைக்கதை தலைவா நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 26, 2010 10:53 am

உண்மையில் தாய்ப்பாசத்துக்கு ஈடு எதுவுமில்லை மகனின் வேலை மறுக்கபட்டது மட்டும்தான் அவளின் மனதுக்கு பட்டிருக்கிறது அருமையான கதை நன்றி அண்ணா நன்றி



நேசமுடன் ஹாசிம்
தாய்ப் பாசம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 26, 2010 12:03 pm

சபீர் wrote:இங்கு தாய்பாசத்தையும் அழகாக சொல்லப்பட்டுள்ளது முதலாளியின் பெருந்தன்மையையும் காட்டப்பட்டுள்ளது
நல்லதொருபடிப்பினைக்கதை தலைவா நன்றி நன்றி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தாய்ப் பாசம் Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக