புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
96 Posts - 49%
heezulia
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
7 Posts - 4%
prajai
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
3 Posts - 2%
Barushree
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
2 Posts - 1%
cordiac
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
223 Posts - 52%
heezulia
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
16 Posts - 4%
prajai
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
5 Posts - 1%
Barushree
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_m10பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!


   
   

Page 1 of 2 1, 2  Next

Raviravi
Raviravi
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 20/05/2009

PostRaviravi Wed Jun 17, 2009 3:25 pm


[You must be registered and logged in to see this link.]






[You must be registered and logged in to see this link.]
முதலில் நடுத்தரவர்க்க குடும்பத்தை ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையே நடக்கும் சண்டையின் உரையாடலை படியுங்கள்..!

மகள் :
அம்மா எங்க காலேஜ்ல டூர் போறோம். எனக்கு ஆயிரம் ரூபாய் வேணும். எங்க
க்ளாஸ்ல எல்லோரும் ஒரே மாதிரி டிரஸ் எடுக்கப் போறோம். அதுக்கு 500 ரூபாய்
வேணும்.

தாய் : சும்மா...
சும்மா... பணம்... பணம்னு கேட்டு நச்சரிக்காதே..! பொம்பள புள்ளய காலேஜ்
வரைக்கும் படிக்க வெச்சிட்டு இருக்கிறதே பெரிய விசயம்.

மகள் : எனக்கு நாளைக்கு பணம் வேணும். இல்லாட்டி அவ்வளவுதான்!

தாய் : அதெல்லாம் தர முடியாது. என்ன செய்வியோ செஞ்சிக்கோ...!

மகள் :
என்ன நீ...! பெத்த பொண்ணு சந்தோஷமா டூர் போறதுக்கு கூட பணம் தர
மாட்டேங்கிற...! இந்த சந்தோஷத்த கூட தர முடியாத நீ எதுக்கு என்னை பெத்த(?)

தாய் : ஏன்டீ சொல்ல மாட்டே...! ஒன்ன பத்து மாசம் கஷ்டப்பட்டு சொமந்து பெத்து வளர்த்ததுக்கு நல்லா கேட்குற கேள்வி.

மகள் : ஆமாமா... பெருசா பெத்துட்டா... ஊர் உலகத்துல எவளும் பெத்துக்கலியா?

-
இப்படியே தாய் மகளுக்கு இடையே சண்டை நீண்டு கொண்டே போகும். இதேபோல நம்மில்
பலரும் தாயிடம் சண்டை போட்டிருக்கலாம். அப்படி சண்டை
போட்டவர்களுக்காகவும், இனி இதுபோல யாரும் தாயைப் பார்த்து ஒரு கேள்வியை
கேட்கக்கூடாது என்பதற்காகவும்தான் இந்த பதிவு...!

ஒரு குழந்தையை
பெற்றெடுப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்
என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் எனது மனைவியின் வயிற்றில் ஒரு சிசு
உருவான நாள் முதல் அந்த சிசு இந்த பூவுலகை கண் விழித்து பார்த்த நாள் வரை
9 மாதம் 9 நாட்கள் (பத்து மாசம்னு சொல்வழக்கு இருந்தாலும் 9 மாசம் 9
நாள்தான் குழந்தை தாயின் கருவறைக்குள் இருக்கும்) என்னென்ன கஷ்டப்பட்டாள்
என்பதை நேரில் பார்த்ததற்கு பிறகு இனி என் தாயிடம் எந்த விஷயத்திலும்
கோபப்படக்கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

ஆம் நண்பர்களே..!
ஒரு ஆணால் செய்ய முடியாத காரியங்களில் குழந்தையை வயிற்றில் சுமந்து
குழந்தையை பெற்றெடுப்பது ஒன்று. ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உருவான நாள்
முதல் அவள் தன்னையும் அறியாமல், வயிற்றில் வளரும் சிசு மீது ஒரு
தனிக்கவனம் செலுத்தத் தொடங்குகிறார். கரு உருவான இரண்டாவது மாத இறுதியில்
இருந்து அந்த பெண்ணால் சரியாக சாப்பிட முடியாது. எந்த உணவை சாப்பிட்டாலும்
குமட்டும். சாப்பிட்ட ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் அந்த உணவு வாந்தியாக
வெளியே வந்து விடும். இந்த குமட்டல் 6 அல்லது 7 மாதங்கள் வரையோ...
சிலருக்கு குழந்தை பிறக்கும் நாள் வரையிலோ நீடிக்கலாம்.

குமட்டல்
முதல் பிரச்சினை என்றால் குழந்தை வளர வளர வயிறு பெரிதாகும். அந்த
சமயத்தில் அவர்களால் நிம்மதியாக படுத்துறங்க முடியாது. நான்காவது மாதம்
முதல் வயிறு பெரிதாகத் தொடங்கும். அன்று முதல் குழந்தை பிறக்கும் நாள் வரை
அவர்களால் எந்த பக்கத்தில் சாய்ந்து படுத்தாலும் வயிற்றில் வலி
ஏற்படுமாம். அதுவும் ஏழாவது மாதம் முதல் குழந்தைக்கு வசதிப்படும்
வகையில்தான் படுக்க முடியும். அப்படி நேர்மாறாக படுத்தால் வயிற்றில்
இருக்கும் குழந்தை எட்டி உதைக்கத் தொடங்கி விடும். அந்த சுகமான
அனுபவத்துக்காக ஏங்கி காத்திருப்பாள் அந்த தாய்.

கொஞ்சம் கொஞ்சமாக
குழந்தை பிறக்கும் நாள் நெருங்கி விட்டால், அந்த தாயின் மனதில் பயம்
தொற்றிக் கொள்ளும். எத்தனை எத்தனையோ நம்பிக்கைகளை அவர்கள் மனதில்
புகுத்தினாலும், ஒருவித பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். குழந்தை
எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம், நல்லபடியாக நார்மலாக
குழந்தை பிறக்குமா என்ற கேள்வி வேறு மனதை உறுத்திக் கொண்டே இருக்கும்.
பிறக்கும் குழந்தை எந்தவித குறைபாடும் இன்றி பிறக்க வேண்டும் என்ற
வேண்டுதல் ஒரு பக்கமென்றால், குழந்தை பிறந்த பிறகு அதனை எப்படி வளர்ப்பது
என்ற டென்ஷன் இன்னொரு புறம் என மனதை குழப்பிக் கொண்டேதான் இருக்கும்.

ஒருவழியாக
நார்மலாகவோ, சிசேரியன் ஆபரேஷன் மூலமாகவோ குழந்தை பிறந்து, குவா குவா
சத்தம் காதில் விழுந்த பின்னர்தான் அந்த தாய் நமக்கு நல்லபடியாக குழந்தை
பிறந்து விட்டது என நினைத்து பூரிக்கிறாள்.

குழந்தை பிறக்கும்
தருவாயில் பெரும்பாலான பெண்கள் மயக்க நிலைக்கு சென்று விடுவார்களாம். அந்த
அரை மயக்கத்திலும் தாயை எழுப்பி, குழந்தையின் முகத்தை காட்டி விட்டுதான்
டெலிவரி ரூமில் இருந்து குழந்தையை வெளியே கொண்டு வருவார்கள் மருத்துவமனை
செவிலியர்கள்.

இப்படி உண்ணாமல், உறங்காமல் பெற்றெடுத்து, வளர்த்த
(குழந்தை வளர்க்கும்போது ஏற்படும் சந்தோஷங்கள் மற்றும் சிரமங்களை வேறொரு
பதிவில் விரிவாக எழுதுகிறேன்) குழந்தை வளர்ந்து பெரிய ஆளான பின்னர் என்னை
ஏன் பெற்றாய் என்று கேட்டால், அந்த தாயின் மனது எவ்வளவு கஷ்டப்படும்
என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

எனக்கு கல்யாணம்
முடிந்து ஒரு குழந்தைக்கு அப்பாவான பின்னரும் என் தாய்க்கு இன்னமும் நான்
குழந்தையாகவே தெரிகிறேன் என்பதை அவர்கள் எனக்கு போனிலும், நேரில்
செல்லும்போதும் சொல்லும் அட்வைஸ்களில் இருந்தே நெரிந்து கொள்ளலாம்.
வேலாவேளைக்கு நன்றாக சாப்பிடு, உடம்பை பார்த்துக் கொள், ரோட்டை கிராஸ்
பண்ணும்போது பார்த்து போகணும், வண்டியில் வேகமா போகாதே என்று சின்ன
பையனுக்கு சொல்வது போல இன்னமும் எனக்கு அட்வைஸ் மழையை பொழிந்து
கொண்டிருப்பார்கள்.

என்றென்றும் பிள்ளைகளுக்காக வாழும் அந்த மனித
தெய்வத்தைத் பார்த்து, என்னை ஏன் பெற்றாய்? என்று கேட்பதை இனியும்
தொடராதீர்கள் நண்பர்களே!!!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 3:53 pm

சூப்பரோ சூப்பர் ரவிரவி எதுகும் இருக்கும் பொழுது தெரியாது இழந்தபின்தான்
அதனுடைய அருமை தெரியும். நான் சிறுவயதிலே இழந்தவன் எனக்குத்தெரியும்.
இருக்கும் போதே அன்பு சேய்யுங்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 17, 2009 3:58 pm

நீங்கள் கொடுத்து வைத்தவர் ரவி , நானும் ரூபன் போல் தாயை இழந்தவன். இருக்கும் போதே அன்பு காட்டுங்கள். தாய் ஒரு உயிருள்ள தெய்வம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 4:34 pm

உணர்வுடைய அ௫மையான கட்டுரை மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 4:36 pm

நந்தா படத்துல இளையராஜா படிச்ச பாட்ட கேளுங்க அழுகை

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 4:39 pm

இன்னொ௫ பாட்டு என் தாயெனுங் கோயில...............................

அம்மாவைப் பத்தினாலே இளையராஜா தான்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 17, 2009 6:46 pm

இதுக்காகத்தான் முன்னோர் தாயைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார்கள் அவர்களை பெருமைப் படுத்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய நிலைமை தாயை சிறுமைப் படுத்துகிறார்கள். இழிவு படுத்துகிறார்கள். இந்த தமிழ் நாட்டில் மட்டும் எத்தனை எத்தனை முதியோர் இல்லங்கள் உண்டு தெரியுமா அதில் உள்ள அத்தனை தாயும் கண்டிப்பாக ஒரு மகன் விரட்டியடிக்கப் பட்டவனாகத்தான் இருப்பாள். ஏனென்றால் மகளுக்குத் தெரியும் தாயின் அருமை அவளும் தாயாய் இருந்திருப்பாள் தானே.

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Wed Jun 17, 2009 8:04 pm

நன்றி Raviravi. அருமையோ அருமை இன்றைய இளைஞா் யுவதிகளுக்கு தாயின் சிறப்பு புாியாமல் அவா்களை சீற்றுகின்றாா்கள் ஒரு நாள் அவங்கள் இல்லையென்றால் அப்போது புாியும் அந்த உயிாின் மகிமை ”தாயே உன்னை மிஞ்சிய வேறொரு உறவு இங்கில்லை.

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Wed Jun 17, 2009 9:00 pm

இது மட்டுமா..பிள்ளைகள் அம்மாவை ஒரு வேலை செய்யும் கருவியாக தான் பார்கின்றனர்..இதே நிலை அவர்களுக்கு ஒரு நாள் வரக்கூடும் என்பதனை உணர மறுக்கின்றனர்...
என்னைப் பொருத்த என் தாயை தான் எனக்கு எல்லாம்.எனக்கு ஒரு பிரட்சனை என்றாலே என் முகத்தை பார்த்தே கண்டும் பிடித்தும் விடுவார்.சண்டையிட்டாலும் நானே போய் பேசிவிடுவேன்...இவர் தான் என் அம்மா.....

[You must be registered and logged in to see this link.]

அவர் தான் என் அம்மாங்கோ...அம்மா கையில் நான்னுங்கோ...3 வயதில் எடுத்தது....:ட்

avatar
xman2330
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 10/06/2009

Postxman2330 Fri Jun 26, 2009 7:50 pm

i like it
very good
thankz

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக