புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
இஸ்லாத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொழுது, அவர்கள் பொறுப்பானவர்களாக வளர்வதற்காக அடிப்படையோடு அவர்களை வளர்க்க வேண்டும், அவ்வாறு வளர்க்கப்படும் பொழுது தான் அவர்கள் முதுமையான நிலையில் இருக்கின்ற பெற்றோர்களின் மீது கருணை காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்.
இன்றைய உலகு தாய்க்கு ஒரு திருநாள், தந்தைக்கு ஒரு திருநாள் என்று பெற்றோர்களைக் கௌரவிக்கின்றோம் என்ற போர்வையில், அவர்களை நினைவு கூர்வதற்கென்று ஒருநாளைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றது. அந்த நாளில் தான் பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை முதியோர் இல்லம் சென்று சந்தித்து வரக் கூடியவர்களாக இருப்பார்கள். மற்ற நாட்களில்.., அவர்கள் அவர்களுக்குப் பாரமாக இருப்பார்கள். எனவே, தான் ஒரு முஸ்லிம் தாயோ அல்லது தந்தையோ தனது அந்திமக் காலத்தில் முதியோர் இல்லத்தில் உறைந்து விடாமல் இருக்க வேண்டுமென்றால், அந்தத் தாயும், தந்தையும் தங்களது இளமைக் காலத்தில் பொடுபோக்காகச் செயல்படாமல், உலகக் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் போலவே மார்க்கக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
பெற்றோர்களாகிய நீங்கள் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடப்படாமல் இருக்க வேண்டுமென்றால், உங்களது பிள்ளைகளுக்கு கீழ்க்கண்ட இறைவசனத்தைக் கற்பித்துக் கொடுத்திருப்பது அவசியமாகும். இறைவன் கூறுகின்றான் :
இஸ்லாத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொழுது, அவர்கள் பொறுப்பானவர்களாக வளர்வதற்காக அடிப்படையோடு அவர்களை வளர்க்க வேண்டும், அவ்வாறு வளர்க்கப்படும் பொழுது தான் அவர்கள் முதுமையான நிலையில் இருக்கின்ற பெற்றோர்களின் மீது கருணை காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்.
இன்றைய உலகு தாய்க்கு ஒரு திருநாள், தந்தைக்கு ஒரு திருநாள் என்று பெற்றோர்களைக் கௌரவிக்கின்றோம் என்ற போர்வையில், அவர்களை நினைவு கூர்வதற்கென்று ஒருநாளைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றது. அந்த நாளில் தான் பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை முதியோர் இல்லம் சென்று சந்தித்து வரக் கூடியவர்களாக இருப்பார்கள். மற்ற நாட்களில்.., அவர்கள் அவர்களுக்குப் பாரமாக இருப்பார்கள். எனவே, தான் ஒரு முஸ்லிம் தாயோ அல்லது தந்தையோ தனது அந்திமக் காலத்தில் முதியோர் இல்லத்தில் உறைந்து விடாமல் இருக்க வேண்டுமென்றால், அந்தத் தாயும், தந்தையும் தங்களது இளமைக் காலத்தில் பொடுபோக்காகச் செயல்படாமல், உலகக் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் போலவே மார்க்கக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
பெற்றோர்களாகிய நீங்கள் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடப்படாமல் இருக்க வேண்டுமென்றால், உங்களது பிள்ளைகளுக்கு கீழ்க்கண்ட இறைவசனத்தைக் கற்பித்துக் கொடுத்திருப்பது அவசியமாகும். இறைவன் கூறுகின்றான் :
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஆலோசனைகள்
மேற்கண்ட தொடரிலிருந்து இறைநம்பிக்கை மிக்க இளவல்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில், அவ்வாறானதொரு சமூகத்தை நீங்கள் உருவாக்க விரும்பினீர்கள் என்றால் முதலில் அந்தக் கல்வியைத் தேடிக் கற்பதில் நீங்கள் ஆர்வமிக்கவர்களாக இருக்க வேண்டும், அதன் மூலம் நீங்கள் பெற்ற கல்வியை உங்களது இளவல்களுக்கு வழங்க வேண்டும். உங்களால் உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கான நேரத்தைச் செலவிட இயலாத நிலையில் இருந்தால், அவர்களை இஸ்லாமியக் கல்வி நிலையங்களில் சேர்ப்பிப்பதன் மூலம் அவர்களுக்கு இஸ்லாமியக் கல்வியை வழங்க முடியும். அத்தகைய கல்வி நிலையங்களில் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்குத் தனித்தனியாக கல்வி போதிக்கக் கூடிய வகையில் அமைப்புச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது முக்கியம். அதுவும் இயலாதபட்சத்தில், அத்தகைய கல்வி நிலையங்கள் அருகில் இல்லை என்றால், தொலைதூரக் கல்வி மூலம் இஸ்லாமியப் பயிற்சி வழங்கக் கூடிய அமைப்புகள் உள்ளன, அவற்றுடன் இணைந்து இஸ்லாமியக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். உண்மையில் உங்களுக்கும் உங்களது குழந்தைகளுக்குமிடையே நல்ல நெருக்கம் ஏற்பட வேண்டுமென்றால், உங்களது நேரங்களில் குறிப்பிட்ட அளவு அவர்களுக்காகவென்று ஒதுக்க முன்வாருங்கள். குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் அதிகம் கற்றுக் கொள்ளும் இயல்புடையவர்களாக இருக்கின்றார்கள். எதிர்பாலினத்தவர்களோடு கலந்து பழகுவதை அனுமதிக்காதீர்கள். இன்னும் கெட்ட நடத்தையுள்ள பள்ளித் தோழர்களின் சகவாசத்திலிருந்தும் அவர்களைத் தடுத்திடுங்கள். அவ்வாறு தடுக்கவில்லை என்றால் பள்ளிக்குச் செல்லாமல் களவில் ஈடுபடுவது, போதை மருந்துப் பழக்கங்கள், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல், சூதாடுதல், கூடாத இனச்சேர்க்கையில் ஈடுபடுதல் மற்றும் பல சமூக பிரச்னைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு விடுவார்கள்.
மேற்கண்ட தொடரிலிருந்து இறைநம்பிக்கை மிக்க இளவல்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில், அவ்வாறானதொரு சமூகத்தை நீங்கள் உருவாக்க விரும்பினீர்கள் என்றால் முதலில் அந்தக் கல்வியைத் தேடிக் கற்பதில் நீங்கள் ஆர்வமிக்கவர்களாக இருக்க வேண்டும், அதன் மூலம் நீங்கள் பெற்ற கல்வியை உங்களது இளவல்களுக்கு வழங்க வேண்டும். உங்களால் உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கான நேரத்தைச் செலவிட இயலாத நிலையில் இருந்தால், அவர்களை இஸ்லாமியக் கல்வி நிலையங்களில் சேர்ப்பிப்பதன் மூலம் அவர்களுக்கு இஸ்லாமியக் கல்வியை வழங்க முடியும். அத்தகைய கல்வி நிலையங்களில் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்குத் தனித்தனியாக கல்வி போதிக்கக் கூடிய வகையில் அமைப்புச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது முக்கியம். அதுவும் இயலாதபட்சத்தில், அத்தகைய கல்வி நிலையங்கள் அருகில் இல்லை என்றால், தொலைதூரக் கல்வி மூலம் இஸ்லாமியப் பயிற்சி வழங்கக் கூடிய அமைப்புகள் உள்ளன, அவற்றுடன் இணைந்து இஸ்லாமியக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். உண்மையில் உங்களுக்கும் உங்களது குழந்தைகளுக்குமிடையே நல்ல நெருக்கம் ஏற்பட வேண்டுமென்றால், உங்களது நேரங்களில் குறிப்பிட்ட அளவு அவர்களுக்காகவென்று ஒதுக்க முன்வாருங்கள். குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் அதிகம் கற்றுக் கொள்ளும் இயல்புடையவர்களாக இருக்கின்றார்கள். எதிர்பாலினத்தவர்களோடு கலந்து பழகுவதை அனுமதிக்காதீர்கள். இன்னும் கெட்ட நடத்தையுள்ள பள்ளித் தோழர்களின் சகவாசத்திலிருந்தும் அவர்களைத் தடுத்திடுங்கள். அவ்வாறு தடுக்கவில்லை என்றால் பள்ளிக்குச் செல்லாமல் களவில் ஈடுபடுவது, போதை மருந்துப் பழக்கங்கள், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல், சூதாடுதல், கூடாத இனச்சேர்க்கையில் ஈடுபடுதல் மற்றும் பல சமூக பிரச்னைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு விடுவார்கள்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இன்னும் வார இறுதி நாட்களில், இஸ்லாத்தின் நெறிமுறைகளைக் கற்றுக் கொடுக்கக் கூடிய முஸ்லிம் ஆசிரியர்களிடம் கல்வி கற்க அனுப்புவது. இன்னும் இதற்காகும் செலவினங்களைக் குறைப்பதற்காக வார இறுதி நாட்களில் நடைமுறையில் இயங்கி வரும் பள்ளிக் கூடங்களையே பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக பள்ளி நிர்வாகத்திடம் பள்ளியின் ஏதாவதொரு அறையைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். இது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை என்றால், பள்ளிவாசலின் ஒரு பகுதியை தொழுகை நடைபெறாத நேரங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறு நடத்தப்படும் இஸ்லாமிய வகுப்புகளில், இஸ்லாமிய உரைகள், கலந்துரையாடல்கள், புத்தகங்கள் வாசிப்பது, வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் இஸ்லாமிய கல்வியறிவூட்டுவது, இன்னும் கற்பித்தலுக்கான ஏனைய வழிமுறைகளான நூல்கள், மாதாந்திர சஞ்சிகைகள் போன்வற்றை வாங்கி போதிப்பது, மேலும் இன்றைய நவீன மீடியாக்களான ஆடியோ, விடியோ, சிடி, இஸ்லாமிய இணையத்தள நூலகங்கள் போன்றவற்றை பயன்படுத்த கற்றுக் கொடுத்தல் ஆகியவற்றைச் செய்யலாம். இறைவன் வழங்கியிருக்கின் அத்தனை அருட்கொடைகளைக் கொண்டும் அவர்களுக்கு கல்வியைப் போதிப்பதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிச்சயமாக, மிகப் பெரியோனும், கருணையாளனுமான அல்லாஹ், கற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளை நமக்கு மிகவும் எளிதாக்கித் தரக் கூடியவனாக இருக்கின்றான். எப்பொழுது முஸ்லிம்களாகிய நாம் மிகச் சரியான வழிமுறையிலமைந்த இஸ்லாமியக் கல்வியைப் பெற்றுக் கொள்கின்றோமோ, அப்பொழுது இறைவனது அருட்கொடைகள் நம்மை நோக்கி விரைந்து வரக் கூடியதாக இருக்கின்றது. இஸ்லாத்தினை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே படைத்தவனைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியும் - அவனை எவ்வாறு வழிபடுவது என்பதனையும், அதன் மூலம் ஈருலகிலும் வெற்றி பெறுவது என்பதனையும் அறிந்து கொண்டு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ முடியும். நமக்கு வழங்கப்பட்டுள்ள பிள்ளைச் செல்வங்கள் பற்றியும் நாம் வினவப்பட இருக்கின்றோம் என்று இஸ்லாம் நமக்கு எச்சரிக்கை செய்கின்றது. அவர்களுக்கு நாம் வழங்கக் கூடிய மிகச் சிறந்த அறிவு என்னவென்றால், மிகச் சரியான இஸ்லாமிய அறிவைத் தான். அதனை நம்மால் வழங்க இயலாவிடில், அதற்கான பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டியது பெற்றோர்களாகிய நம்முடைய பொறுப்பாகும். அதன் மூலம் அவர்களும், நாமும் ஈருலகிலும் வெற்றி பெற்றவர்களாவோம்.
மழலைகளின் சுட்டித்தனமான கேள்விகள்
மழலைகளின் சுட்டித்தனமான கேள்விகள்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|