புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Poll_c10இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Poll_m10இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Poll_c10 
6 Posts - 67%
heezulia
இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Poll_c10இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Poll_m10இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Poll_c10இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Poll_m10இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Poll_c10இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Poll_m10இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed May 26, 2010 10:54 am

First topic message reminder :

இரங்கல் - விமான விபத்து...


இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Crash_flight


விமான தாயே!

தன் சொந்தங்களை கண்டு
இருவரின் சந்தோஷத்தை பெருக்கிடவும்
தம்முள் ஆறுதலை ஒருவருக்கொருவர்
பரிமாறி சோகங்களை குறைத்திடவும்

எத்தனையோ எண்ணங்களை கனவாக
மனதிற்குள் சுமந்து நினைவில்
வானில் பறந்தார்கள் கண்மூடி
தாய் போல் உன்னைநம்பி...

தன் வயிற்றுக்குள் சுமக்கும்
கருவினை போல அவர்களை
உன்னில் சுமந்து உண்மையில்
ஆகாயத்தில் தாங்கி சென்றாயே...

கனவுகள் நினைவாக
மண்ணுலகத்தில் கால்கள்
படும்முன்னே கருவினை
விண்ணுலகத்திற்கு அளி(ழி)த்தாயே...

வெட்டவெளியில் எரியும் தனலில்
சுட்டும்விரலை நொடி தருணம்
காட்டவே சுட்டுவிடும் உணர்வினிலே
துடிதுடித்து போகும் என்இதயம்...

அடைக்கப்பட்ட உன்னின் அறையினில்
உடல்முழுவதும் நிமிடங்கள் எரிந்து
தீயில் கருகிபோன உயிர்களை
நினைத்து பதைந்துபோனது என்னுடலும்...

மழை நின்றபின் இலையில்
சொரியும் கண்ணீராய் இல்லாது
மலையில் இருந்து பொங்கும்
அருவியென கண்ணில் வழிகின்றது

காதலியாய் உன்னை நினைத்து
வாழ்ந்த காதலன் விமானி
உன்னை கைவிட்டானோ? - இல்லை
பிறந்த வீடாய் உன்னை
வரவேற்கும் விமானதளம் தான்
அடைக்கலம் தர மறுத்ததோ? - இல்லை
வேறுக்காரணம் உன்னில் புதைந்தோ?

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Blackbox



உன் மனமென்னும் கறுப்புபெட்டியை
இனி ஆராய்ந்து பார்த்து
நீ செய்வித்து கொண்டது
தற்கொலையா? - இல்லை
உனக்கு செய்விக்கப்பட்டது
கொலையா? என்று
தெரிந்து என்ன பயனோ?
பிரிந்த உயிர்கள் வரபோவதில்லையே?

உயிர் போனால் திரும்பாது
என்று அறிந்தவர்கள் நாங்கள்...
ஆனால்...
எரிந்த போன உடலாவது
கிடைக்காதா என்று ஏங்கும்
உயிர்களுக்கு என் ஆறுதலும்...
இறந்த ஜீவன்களின் ஆத்மா
சாந்தியடைய மனமான வேண்டுதலும்...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 27, 2010 11:33 am

srinihasan wrote:
சிவா wrote:
srinihasan wrote:
மழை நின்றபின் இலையில்
சொரியும் கண்ணீராய் இல்லாது
மலையில் இருந்து பொங்கும்
அருவியென கண்ணில் வழிகின்றது


கவிதை வரிகள் மீண்டும் மனதிற்குள் சோகத்தை விதைத்துவிட்டது! இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 67637

அன்புள்ள அண்ணா,

உங்களின் சோகமும் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டட்டும்...

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 678642 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 678642 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 678642



இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Thu May 27, 2010 11:43 am

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 67637 அவரவர்கள் இருக்கும் இடத்திலேயே ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தவும்..

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu May 27, 2010 11:46 am

விமானம்.
விடுமுறை பயணம்,
விபரிதம் தந்தது.....
குழந்தைகள் என்றும்,பெண் என்றும்,
பாராமல் இறப்புக்கு அழைத்தது.
அழைத்துக் கொண்டது.
அழுகைக்கு அவசர தந்தியாய் போனது.
போதும் விபத்துக்கள்.
இறைவா உன் ஆதரவில்தான் பறக்கிறோம்,
நீ வசப்படுத்தி தந்த வாகனத்தில் தான் பயனக்கிறோம்.
உன் கருணை இல்லை என்றால்,எங்கள் கதி ?
இறப்பு என்பது எங்களை வந்து சேரும் வரை,
உன் கருணை எங்களுக்கு தேவை.
இருக்கும் போதும், இறக்கும் போதும்,
உன் நினைவும்,இறக்கும் போது,குடும்பத்தோடு
இருக்கும் நிலையும்,வேண்டுகிறோம்.
இறந்த எங்கள் உறவுக்கு சாந்தியும்,
உன் திரு பொருத்தத்தையும்,தா....
இவர்களை பிரிந்து இருக்கும்,உறவுக்கு ,
அமைதி தா....இறைவா இறைவா .....
அனைவருக்கும் மறுமை வாழ்வில்,
உன் உயந்த பதவியை தா.....



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu May 27, 2010 11:47 am

srisivaerd wrote:இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 67637 அவரவர்கள் இருக்கும் இடத்திலேயே ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தவும்..

இதற்க்கு வழித்தந்த தோழரே நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu May 27, 2010 11:50 am

srisivaerd wrote:இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 67637 அவரவர்கள் இருக்கும் இடத்திலேயே ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தவும்..

நன்றி... மெளன அஞ்சலி செலுத்த தெரிவித்தமைக்கும்... செலுத்தியதற்கும்... இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 678642 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu May 27, 2010 11:54 am

kalaimoon70 wrote:விமானம்.
விடுமுறை பயணம்,
விபரிதம் தந்தது.....
குழந்தைகள் என்றும்,பெண் என்றும்,
பாராமல் இறப்புக்கு அழைத்தது.
அழைத்துக் கொண்டது.
அழுகைக்கு அவசர தந்தியாய் போனது.
போதும் விபத்துக்கள்.
இறைவா உன் ஆதரவில்தான் பறக்கிறோம்,
நீ வசப்படுத்தி தந்த வாகனத்தில் தான் பயனக்கிறோம்.
உன் கருணை இல்லை என்றால்,எங்கள் கதி ?
இறப்பு என்பது எங்களை வந்து சேரும் வரை,
உன் கருணை எங்களுக்கு தேவை.
இருக்கும் போதும், இறக்கும் போதும்,
உன் நினைவும்,இறக்கும் போது,குடும்பத்தோடு
இருக்கும் நிலையும்,வேண்டுகிறோம்.
இறந்த எங்கள் உறவுக்கு சாந்தியும்,
உன் திரு பொருத்தத்தையும்,தா....
இவர்களை பிரிந்து இருக்கும்,உறவுக்கு ,
அமைதி தா....இறைவா இறைவா .....
அனைவருக்கும் மறுமை வாழ்வில்,
உன் உயந்த பதவியை தா.....

அவர்களின் ஆத்மா சாந்தியடையவும்... நம்மின் வாழ்க்கை நல்லவிதமாக செல்லவும் அவரவர் வேண்டும் இறைவன் அருளை வேண்டுவோமாக...

மிக்க நன்றி என் குடந்தை கவி தோழா.... இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 678642

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 29, 2010 12:53 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010
http://kirichchaan.blogspot.com/

Postகெர்ஷோம் Sat May 29, 2010 12:56 pm

உறவுகளை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் !

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 29, 2010 12:57 pm

கெர்ஷோம் wrote:உறவுகளை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் !

இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 67637 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 67637 இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 67637

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 29, 2010 12:57 pm

kalaimoon70 wrote:விமானம்.
விடுமுறை பயணம்,
விபரிதம் தந்தது.....
குழந்தைகள் என்றும்,பெண் என்றும்,
பாராமல் இறப்புக்கு அழைத்தது.
அழைத்துக் கொண்டது.
அழுகைக்கு அவசர தந்தியாய் போனது.
போதும் விபத்துக்கள்.
இறைவா உன் ஆதரவில்தான் பறக்கிறோம்,
நீ வசப்படுத்தி தந்த வாகனத்தில் தான் பயனக்கிறோம்.
உன் கருணை இல்லை என்றால்,எங்கள் கதி ?
இறப்பு என்பது எங்களை வந்து சேரும் வரை,
உன் கருணை எங்களுக்கு தேவை.
இருக்கும் போதும், இறக்கும் போதும்,
உன் நினைவும்,இறக்கும் போது,குடும்பத்தோடு
இருக்கும் நிலையும்,வேண்டுகிறோம்.
இறந்த எங்கள் உறவுக்கு சாந்தியும்,
உன் திரு பொருத்தத்தையும்,தா....
இவர்களை பிரிந்து இருக்கும்,உறவுக்கு ,
அமைதி தா....இறைவா இறைவா .....
அனைவருக்கும் மறுமை வாழ்வில்,
உன் உயந்த பதவியை தா.....

ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்
நன்றி சகோதரா



நேசமுடன் ஹாசிம்
இரங்கல் - விமான விபத்து... உங்களது இரங்கலையும் வேண்டி... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக