புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:51 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Fri Jul 19, 2024 11:57 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Jul 19, 2024 9:22 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:07 pm

» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Fri Jul 19, 2024 7:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jul 19, 2024 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri Jul 19, 2024 6:17 pm

» நீதிக்கதை - புத்தியை தீட்டு
by ayyasamy ram Fri Jul 19, 2024 5:00 pm

» பள்ளி காலை வழிப்பாடு செயல்பாடுகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 4:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Jul 19, 2024 4:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Jul 19, 2024 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 18, 2024 11:46 pm

» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:08 pm

» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
171 Posts - 62%
heezulia
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
70 Posts - 25%
T.N.Balasubramanian
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
9 Posts - 3%
Dr.S.Soundarapandian
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
6 Posts - 2%
mohamed nizamudeen
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
6 Posts - 2%
prajai
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
5 Posts - 2%
kavithasankar
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
5 Posts - 2%
Jenila
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
358 Posts - 49%
heezulia
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
258 Posts - 36%
Dr.S.Soundarapandian
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
24 Posts - 3%
mohamed nizamudeen
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
20 Posts - 3%
T.N.Balasubramanian
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
18 Posts - 2%
i6appar
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
13 Posts - 2%
prajai
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
9 Posts - 1%
kavithasankar
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
5 Posts - 1%
Jenila
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப் பாசம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 9:26 am

சொக்கம்மா திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து நன்கு சம்பாதித்து வந்தாள். தன் ஒரே மகன் முத்துவை நன்றாகப் படிக்க வைத்தாள். அவன் படிப்பில் முதல் மாணவனாக விளங்கினான். தான் வேலை செய்யும் தொழிற் சாலையிலேயே தன் மகனை வேலையில் அமர்த்திட எண்ணியிருந்தாள் சொக்கம்மா.

முதலாளி பக்திமான். கோபமென்றால் என்ன விலை என்று கேட்பவர். அவர் எப்படியும் தன் வேண்டுகோளை மறுக்க மாட்டார் என்று சொக்கம்மா திடமாக நம்பினாள். ஆகவே ஒரு நாள் தன்மகனை அழைத்துக் கொண்டு அவன் படித்த சான்றிதழ் களோடு முதலாளியைச் சந்திக்கச் சென்றாள்.

அவரிடம், "ஐயா, என் பையன் நன்கு படித்து தேர்ச்சி பெற்றுள்ளான். இனி இவன்தான் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும். இவனுக்கு வேலை கிடைத்ததும் நான் ஓய்வு பெற விரும்புகிறேன்'' எனப் பணிவாகக் கூறினாள்.

முதலாளி சான்றிதழ்களை சோதித்துப் பார்த்துவிட்டு, "சொக்கம்மா... நம் தொழிற் சாலைக்கு தக்க அனுபவ அறிவு வேண்டும். ஆகவே தற்சமயம் இவனுக்கு வேலை தர இயலாது. மேற்கொண்டு இவன் படிப்புக்கு உதவுகிறேன். பிறகு பார்க்கலாம்'' என்றார்.


தன்மகனுக்கு நிச்சயம் வேலை கிடைத்துவிடும் என்ற திட நம்பிக்கையோடு வந்த சொக்கம்மாவுக்கு முதலாளியின் பதில் பெரும் ஏமாற்றத்தை அளித்ததோடு ஆத்திரம் அவள் புத்தியை மங்கச் செய்தது.

தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் மேஜை மீது இருந்த `பேப்பர் வெயிட்'டை எடுத்து முதலாளியின் மீது வீசிவிட்டு கதவைப் `படார்' என்று சாத்திவிட்டு வேகமாக வெளியேறினாள்.

முதலாளி அறையில் சப்தத்தைக் கேட்டு அவருடைய காவலரும், மற்றவர்களும் உள்ளே ஓடிவந்தனர். அவர் மண்டையில் ரத்தம் வருவதைக் கண்டு அச்சமடைந்த காவலர் அங்கு நடந்த விஷயத்தை தெரிந்து கொண்டு சொக்கம்மாவைப் பிடிக்க ஓடினார். முதலாளி அவரைத் தடுத்து, "அவளைப் போகவிடு. அவள் தன் தவறை உணர்வாள்'' என்று கூறினார்.

"என்ன முதலாளி, உங்களிடம் கைநீட்டி சம்பளம் வாங்கும் ஒரு வேலைக்காரி. உங்களைத் தாக்கிவிட்டாள். தாங்களோ அலட்சியமாக, ஒன்றும் நடக்காததுபோல் சிரிக்கிறீர்களே? என்னால் பொறுக்க முடியவில்லை!'' என்று கோபாவேசம் அடைந்தான்.

முதலாளி அவனைச் சாந்தப்படுத்தி, "தம்பி... உன்னைப் பொறுத்தவரை நீ கோபமடைவது நியாயமாயிருக்கலாம். சொக்கம்மா தன் பிள்ளைக்கு வேலை பெறவே என்னைச் சந்தித்தாள். அதுவும் முழு நம்பிக்கையோடு. ஆனால் அவள் மகனுக்கு நான் உகந்த வேலை காலி இல்லை என்று சொன்னதும் ஆத்திரம்அவள் அறிவை மங்கச் செய்தது. ஆனால் ஒன்றைக் கவனி. அவள் தன் பிள்ளையின் வருங்காலம் குறித்து பெரும் கனவு கண்டு கொண்டிருக்கிறாள். அதுதான் தாயுள்ளம். அதைத்தான் பாராட்டுகிறேன்'' என்றதும் அங்கு கூடி இருந்தவர்கள் முதலாளியின் உயர்ந்த உள்ளத்தைப் பாராட்டினர்.

பின்னர் விஷயத்தை அறிந்த சொக்கம்மா, தான் செய்த தவறை உணர்ந்தாள். ஓடிவந்து முதலாளியின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டாள்.

கலாநிகேதன் பாலு



தாய்ப் பாசம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 9:47 am

இங்கு தாய்பாசத்தையும் அழகாக சொல்லப்பட்டுள்ளது முதலாளியின் பெருந்தன்மையையும் காட்டப்பட்டுள்ளது
நல்லதொருபடிப்பினைக்கதை தலைவா நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 26, 2010 10:53 am

உண்மையில் தாய்ப்பாசத்துக்கு ஈடு எதுவுமில்லை மகனின் வேலை மறுக்கபட்டது மட்டும்தான் அவளின் மனதுக்கு பட்டிருக்கிறது அருமையான கதை நன்றி அண்ணா நன்றி



நேசமுடன் ஹாசிம்
தாய்ப் பாசம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 26, 2010 12:03 pm

சபீர் wrote:இங்கு தாய்பாசத்தையும் அழகாக சொல்லப்பட்டுள்ளது முதலாளியின் பெருந்தன்மையையும் காட்டப்பட்டுள்ளது
நல்லதொருபடிப்பினைக்கதை தலைவா நன்றி நன்றி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தாய்ப் பாசம் Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக