புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
75 Posts - 55%
heezulia
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
70 Posts - 54%
heezulia
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_m10கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. . Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவசம் எப்போது பாதுகாக்கும் என்று.. .


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue May 25, 2010 11:37 pm


தென்னிந்தியப் பகுதியைச் சேர்ந்த வீரன் ஒருவன் அக்பருக்கு இரும்புக்
கவசம் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தான். போர்க் காலத்தின் போது
பாதுகாப்பிற்காக இரும்புக் கவசத்தை அணிந்து கொள்வதற்குத் தகுந்த முறையில்
வீரன் கவசத்தை உருவாக்கி இருந்தான்.இரும்புக் கவசத்தைப் பார்த்து மகிழ்ந்த
மன்னர் அதனை அரண்மனையிலிருந்த சிலை ஒன்றுக்கு அணிவிக்கச் சொன்னார். படை
வீரர்களைக் கூப்பிட்டு சிலையை வாள்களால் தாக்குமாறு உத்தரவிட்டார்.
வாள்களால் தாக்கிய பின்பு சிலை உடையாமல் உள்ளதா? என்பதைச் சோதிக்க
விரும்பினார்.வீரர்களும் சிலை மீது பலம் கொண்ட மட்டும் ஆயுதங்களால்
தாக்கினார்கள். சிலை சிதறி மண்ணில் விழுந்தது. வீரர்கள் சிலை உடைந்து போன
விபரத்தை மன்னரிடம் கூறினார்கள். மன்னர் அதிர்ச்சியுடன் சிலையைப் பரிசளித்த
வீரனைக் கூப்பிட்டு கோபமாய்ச் சத்தமிட்டார்."மூடனே, நீ கொடுத்து விட்டுப்
போன கவசத்தை அணிந்து போருக்குச் சென்றால் என் நிலைமை என்ன ஆகும்?" என்று
ஆவேசத்துடன் கத்தினார். அன்பளிப்பு தருவார் என எதிர்பார்த்திருந்த
வீரனுக்கு அக்பரின் கோபமான வார்த்தைகள் வேதனையை ஏற்படுத்தியது. மன்னரிடம்
மன்னிப்பு கேட்டுக் கொண்ட வீரன் அடுத்த முறை நல்ல கவசத்தைச் செய்து
வருவதாகக் கூறிச் சென்றான்.இதையறிந்த பீர்பால் கவசமளித்த வீரனைக்
கூப்பிட்டார். அரசர் கூறியது போல் உறுதியான கவசத்தை உருவாக்கிக் கொண்டு
முதலில் தன்னை வந்து பார்க்குமாறு கூறினார். சில நாட்கள் கடந்தன. இரவு
பகலாய்க் கண்விழித்து புதிய இரும்புக் கவசம் ஒன்றை உருவாக்கி அதை
பீர்பாலிடம் கொண்டு வந்து காண்பித்தான். பீர்பால் அவ்வீரனிடம் சில
யோசனைகளைக் கூறினார். அதன்படி அவ்வீரன் அக்பரைக் காணச் சென்றான்."அரசே,
இந்த முறை நான் செய்து கொண்டு வந்திருக்கும் கவசம் மிகவும் உறுதியானது.
பரிசோதித்துப் பார்த்தால் அதன் உண்மை புரியும்" என்றார்.அக்பரும் தனது
பணியாளைக் கூப்பிட்டு அந்தக் கவசத்தை வேறொரு சிலையில் மாட்டச்
சொன்னார்."அரசே, இம்முறை இந்தக் கவசத்தை சிலைக்கு அணிவிக்க வேண்டாம். நானே
மாட்டிக் கொள்கிறேன். உங்கள் வீரர்களை வாளைக் கொண்டு என்னைத் தாக்கச்
சொல்லுங்கள்" என்றான்.அக்பர் அதிர்ச்சி அடைந்தார். "உன் உயிருக்கு ஏதாவது
ஆபத்து நேரிட்டால் என்ன செய்வது?" என்றார் அக்பர்."என் உயிரை விட உங்கள்
உயிர் முக்கியம். தயங்க வேண்டாம். அரசே என்னைத் தாக்கச் சொல்லுங்கள்."
என்றான் அவ்வீரன். உடனே அக்பரும் வீரனைத் தாக்குவதற்கு உத்தரவிட்டார்.
அரண்மனை வீரர்கள் ஆயுதங்களால் தாக்கத் துவங்கினார்கள்.இரும்புக் கவசம்
அணிந்திருந்த வீரன் அனைத்து போர்முறைப் பயிற்சிகளையும் கற்றிருந்தபடியால்
அரண்மனை வீரர்களைத் திருப்பித் தாக்கினான். உடலில் கவசம் அணிந்திருந்ததால்
அவனுக்கு அடி எதுவும் படவில்லை. அரண்மனை வீரர்களுக்குக் காயமேற்பட்டது.
இதைக் கண்ட அக்பர் அதிர்ச்சி அடைந்தார். உடனே சண்டையை நிறுத்தும்படி
கூறினார்."வீரனே, எதற்காக எமது வீரர்களிடம் சண்டையிட்டாய்?" என்றார்
அக்பர்."மன்னிக்க வேண்டும் அரசரே! இந்தக் கவசத்தை அணிந்து கொண்டு தாங்கள்
போருக்குப் போகும் போது எதிரிகள் உங்களைத் தாக்கினால் நீங்கள் திருப்பி
சண்டையிடுவீர்கள் அல்லவா? அப்படித்தான் என்னை ஆயுதங்களால் தாக்கியவர்களை
நான் தடுத்து நிறுத்தி, திரும்பத் தாக்குதலை நடத்தினேன்."
என்றான்.அக்பருக்குத் தன் தவறு புரிந்தது.வீரனுக்கு இந்த யோசனையைச்
சொன்னவர் பீர்பால்தான் என்று தெரிந்து கொண்டு அவரையும் பாராட்டினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக