புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 14%
heezulia
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 7%
Raji@123
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
prajai
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
mruthun
குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_m10குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue May 25, 2010 9:18 am

குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும்.
பிறந்து சில மாதங்களில் ஆட்களைப் பார்த்து இனம் காணத் தெரியாத பொழுதே தன் தாயினை குழந்தை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கும். தாயின் அரவணைப் பிற்குப் பிறகே சமாதானம் அடையும். இல்லாவிட்டால் காரணமே இல்லாமல் அழுவதை நாம் பார்க்கலாம்.
ஆனால் இதுபோன்ற பாசத்தை தந்தையுடன் குழந்தை வெளிப்படுத்துவது கிடையாது. தாய்- குழந்தைக்கு மட்டும் அப்படி என்ன பிணைப்பிருக்கிறது? என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். அதற்கான விடை கிடைத்துவிட்டது. நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த மவுன்ட் சினாய் மருத்துவ மைய ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர்.

`ஆக்சிடாக்சின்’ என்னும் ஒருவித ஹார்மோன்கள் பெண்களின் உடலில் காணப்படுகின்றன. இவைதான் தாய்- குழந்தையின் பிணைப்பை தூண்டுகிறது. அதுமட்டுமல்லாமல் வேறு சில பணிகளிலும் இந்த ஹார்மோன்கள் பணியாற்றுகிறது. தாய்க்கு, பாலூட்டும் உணர்ச்சியை அதிகமாக்குவது, உடல் உழைப்பை தூண்டுவது, குழந்தைகளை தாயின் அருகாமையை எதிர்பார்த்து காத்திருக்க வைப்பது போன்ற பணிகளில் ஆக்சிடாக்சின் பங்கேற்கிறது.


பாச அரவணைப்பான `கட்டிப்புடி’ வைத்தியத்தில் தூண்டப்படுவது இந்த ஹார்மோன்கள்தான்!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 9:37 am

அந்த பாசத்துக்கு இவ்வுளகில் நிகர் எதுவுமே இல்லை நன்றி தோழா உங்கள் பதிவிற்கு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 25, 2010 11:42 am

தாய்க்கு நிகர் தாய் தான்...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? 47
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 25, 2010 11:47 am

சபீர் wrote:அந்த பாசத்துக்கு இவ்வுளகில் நிகர் எதுவுமே இல்லை நன்றி தோழா உங்கள் பதிவிற்கு

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? Logo12
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 25, 2010 11:57 am

தாய் என்பது இறைவன் எல்லோருக்கும் கொடுக்கும் ஒரு அருட்கொடை....
நாம mind ல think பண்ணுறத தாய் நெஞ்சில நினைப்பாங்க அதான் தாய்...
என்னுயிரிலும் மேலான தாயை நினைவு படுத்து விதமாக நல்லதொரு பதிவு தந்தமைக்கு அன்பு நன்றிகள்....





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Tue May 25, 2010 12:20 pm

கண்களை திறக்காமலேயே குழந்தை அருகில் இருக்கும் தாயின் ஸ்பரிசத்தை
உணர்ந்து விடும்.. இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று.. குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? 677196

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 25, 2010 12:25 pm

srisivaerd wrote:கண்களை திறக்காமலேயே குழந்தை அருகில் இருக்கும் தாயின் ஸ்பரிசத்தை
உணர்ந்து விடும்.. இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று.. குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்? 677196


சூப்பர் ஜி.... அருமை... கவிதை வடிவில்... ரசித்தேன்.////





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக