புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
25 Posts - 38%
heezulia
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
2 Posts - 3%
prajai
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
8 Posts - 2%
prajai
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனகவேல் காக்க Poll_c10கனகவேல் காக்க Poll_m10கனகவேல் காக்க Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனகவேல் காக்க


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 24, 2010 7:57 pm

நீதிபதிக்கு 'ரைட்' சைடில் நின்று, 'ராங்' சைட் தீர்ப்பாகவே கேட்டு ஆத்திரப்படும் டவாலிதான் கரண். கண்ணெதிரே தப்பிக்கும் தாதாக்களுக்கு இந்த டவாலி தரும் ஆஃப் சைட் தீர்ப்புகள்தான் விறுவிறுப்பான திரைக்கதை. படம் நகரும் ஒவ்வொரு வினாடியும், 'டவாலி...சமாளி' என்று பிரார்த்திக்கிறது மனசு. அருவாளுக்கு முதுகு பக்கமும் கூர்மையை வச்ச மாதிரி சுளீர் டைப் வசனங்களும் சேர்ந்து கொண்டதால், தீப்பிடிக்காத குறைதான் தியேட்டரில்!

முதல் காட்சியிலேயே மினிஸ்டரை கொல்ல முயல்கிறார் கரண். அடுத்தடுத்த காட்சியில் கோர்ட். அங்கேயும் அவர்தான். இந்த கொலை முயற்சிக்கு பின்னாலிருப்பது முன்பகையும், முக்க முக்க ஒரு பிளாஷ்பேக்கும்தான் என்று யூகித்தால், அதையும் தாண்டி சமூக அக்கறையை கரணுக்குள் நுழைத்து கேரக்டருக்கு இன்னும் 'வெயிட்' ஏற்றுகிறார் புதுமுக இயக்குனர் கவின்பாலா.

அப்பாவி மூதாட்டி ஒருவரின் 15 லட்சத்தை லபக்கிக் கொள்ளும் ராஜ்கபூர், சரியான சாட்சியங்கள் அமையாததால் விடுதலை ஆகிறார். இன்னொரு சம்பவத்தில் கற்பழிப்புக்கு ஆளான ஏழைப்பெண் ஒருத்தி, நீதிக்கு பதிலாக விபச்சாரி என்று பழி சுமத்தப்பட்டு தண்டனை பெறுகிறார். இப்படி கண்ணை மூடிக்கொண்டு சட்டம் ஒரு தீர்ப்பு எழுதினால், கண்களில் ரத்தம் சிவக்க டவாலி ஒரு தீர்ப்பு எழுதுகிறார். எப்படி, எங்கே, ஏன்? ஆக்ஷன் பிலிம் பார்த்தே பழக்கப்பட்ட அத்தனை ரசிகர்களும் அசுவாரஸ்யமாக எதிர்பார்க்கும் அந்த பிளாஷ்பேக். ஆனால் அதற்குள்ளும் ஒரு ஜீவனை புகுத்தி கண்கலங்க வைத்திருப்பது இயக்குனரின் தனி சாமர்த்தியம்.

பிணமே இல்லாத சவக்குழிக்கு முன் உட்கார்ந்தபடி ஒருவன் சங்கு ஊத, "ஏய் யார்றா அது?" என்கிற ராஜ்கபூருக்கு அது தனக்கான குழிதான் என்பது தெரியவருகிற போது சுவாரஸ்யம் தொற்றிக் கொள்கிறது நமக்கு. தப்பட்டை அடித்துக் கொண்டே அவரை சம்ஹாரம் செய்கிற கரண் தப்பித்து ஓடுவதெல்லாம் பரபரப்பு. ஆனால் அந்த சேசிங், சினிமாட்டிக் கிராஃப்பை தாண்டாமல் நிறைவுறுவதுதான் ப்ச்!

விரட்டி விரட்டி காதலிக்கும் ஹரிப்ரியாவிடம் ஒரு துள்ளல் இருக்கிறது. டிராபிக் கான்ஸ்டபிளை ஏய்ப்பதும், லிப்ட் கொடுக்கிற வழுக்கை தலையனை அடுத்த ஐந்தாவது வினாடியில் அபிக்குட்டி என்று கொஞ்சுவதுமாக செம ரவுசுதான். ஆனால் கதை விறுவிறுப்பாக ஒடிக் கொண்டிருக்கும்போது தலையை நுழைத்து டூயட் பாடுவதுதான் சுத்த போர் பெண்ணே...

ஃப்பிரீக்க்க்க்க்.... என்று சிரித்தபடி வரும் கோட்டா சீனிவாசராவ், தனக்கான கோட்டாவை தாண்டியும் டிராவல் செய்கிறார். ஆனால் அதுகூட தனி சுவாரஸ்யம்தான். "நீ லாயர், லீகல நீ பார்த்துக்கோ. நான் மினிஸ்டர். இல்லீகல நான் பார்த்துக்கிறேன்" என்று சலம்புவதும், "ஐயா" என்று வேலைக்காரன் ஓடிவர, அவனை திரும்பிப் பார்க்கும் மற்றொருவனை "ஐயான்னா நீயாடா?" என்று நெட்டி தள்ளுவதுமாக கோட்டாவின் எடக்கு மடக்கு ஸ்டைலே தனிதான்ப்பா...!

மண்வெட்டி போதும் என்று நினைக்கிற இடத்தில் பொக்லைனே வந்தது மாதிரி, எல்லாமே அதிகப்படிதான் கரண் ஸ்டைல். ஆனால் இந்த படத்தில் அழுவதில் துவங்கி ஆத்திரப்படுவது வரை எந்த காட்சியிலும் கச்சிதத்தை தாண்டவில்லை என்பதால், கரணுக்கு முக்கியமான படம் இது.

பா.ராகவனின் வசனங்களுக்கு வாகாக கன்னத்தை கொடுத்துவிட்டு தடவிக் கொள்கிறது நீதித்துறை. 'இங்க வர்ற சாட்சிகளிடம் பகவத் கீதையை கொடுத்து நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறில்லை என்று சத்தியம் வாங்குறீங்களே, ஒரு தடவையாவது இதை நீதிபதிகளிடமோ, வக்கீல்களிடமோ காட்டி சத்தியம் வாங்கியிருக்கீங்களா?' இப்படி படம் நெடுகிலும் யோசிக்க வைக்கிற வசனங்கள்...

பாடல்களில் 'சுத்துகிற பூமியிலே' அற்புதமான மெலடி. பாராட்டுகள் விஜய் ஆன்ட்டனி. 'மின்சாரமே மின்சாரமே' பாடல் இனிமையாக இருந்தாலும் பட வேகத்தை தடுக்கிற ஸ்பீட் பிரேக்கர் என்பதால் உறுத்தல்!

பராசக்தி துவங்கி, விதி, சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை என்று தொடர்கிற நீதிமன்ற பட வரிசையில் கனகவேலும் தன்னுடைய பதிவை உறுதி செய்யும். அதுவும் பெயருக்கேற்ற கூர்மை கொஞ்சமும் குறையாமல்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 24, 2010 8:44 pm

கரணுக்கு ஒரு வெற்றி படம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக