புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
Page 34 of 44 •
Page 34 of 44 • 1 ... 18 ... 33, 34, 35 ... 39 ... 44
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
ஒரு கம்பி -பதம்-ஜீரா மிதக்கும் ஸ்வீட் வகைக்கு
இரு கம்பி பதம்-ஜாங்கிரி,பாதுஷா,மைசூர் பாகு
இரு கம்பி பதம்-தண்ணீர் விட்ட பாத்திரத்தில் ஒரு சொட்டு விட்டால் உருண்டையாக உருட்டவரும்.அடுப்பில் இருக்கும் போது பார்த்தால் குமிழ் விடும் .ஒரு கம்பி-அதற்கு முந்தைய நிலை யில் இறக்க வேண்டும்.
இரு கம்பி பதம்-ஜாங்கிரி,பாதுஷா,மைசூர் பாகு
இரு கம்பி பதம்-தண்ணீர் விட்ட பாத்திரத்தில் ஒரு சொட்டு விட்டால் உருண்டையாக உருட்டவரும்.அடுப்பில் இருக்கும் போது பார்த்தால் குமிழ் விடும் .ஒரு கம்பி-அதற்கு முந்தைய நிலை யில் இறக்க வேண்டும்.
prlakshmi wrote:ஒரு கம்பி -பதம்-ஜீரா மிதக்கும் ஸ்வீட் வகைக்கு
இரு கம்பி பதம்-ஜாங்கிரி,பாதுஷா,மைசூர் பாகு
இரு கம்பி பதம்-தண்ணீர் விட்ட பாத்திரத்தில் ஒரு சொட்டு விட்டால் உருண்டையாக உருட்டவரும்.அடுப்பில் இருக்கும் போது பார்த்தால் குமிழ் விடும் .ஒரு கம்பி-அதற்கு முந்தைய நிலை யில் இறக்க வேண்டும்.
கும்பி பகமா???அந்நியன் கிளைமேக்ஸ் மாதிரி இருக்கே???
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கம்பிப்பாகுக்கு இவ்வளவு அமர்க்களமா ?
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
இது நல்லாருக்கா krishnamma
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
krishnaamma wrote:சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு ,கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு நல்லா சுவையாகவே ஸிமைக்கலாம், நானே நிறைய ரெஸிபீஸ் போட்டிருக்கேன் உங்களுக்கும் இங்கு தருகிறேன் ஜமாய்த்துவிடலாம் கவலையை விடுங்கள்
( ஒரு 2 நாளாய் இங்கு வரலை அது தான் பதிலுக்கு தாமதமாகிவிட்டது, மன்னிக்கவும் )
மிக்க நன்றி அம்மா
நாங்கள் காத்திருக்கிறோம் உங்களுக்காக
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
prlakshmi wrote:இது நல்லாருக்கா krishnamma
எது? ஒண்ணுமே தெரியலை யே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கம்பிப்பதம் வைக்க குறிப்பு
முதலில் வாணலி அல்லது உருளி இல் ( உருளி பெஸ்ட், suppose உருளி இல்லாவிட்டால், ஆழமான குக்கர் அடிப்பாத்திரம் best! ) தண்ணீர் மற்றும் சர்க்கரை அல்லது வெல்லம் போடவும். சர்க்கரை என்றால் அப்படியே போடலாம், வெல்லம் என்றால், நறுக்கி அல்லதுபொடித்து போடவும்.
பொதுவாக சர்க்கரை அல்லது வெல்லத்துக்கு நிகரான தண்ணீர் போறும், தண்ணீரின் அளவை குறைத்து வைப்பதால், சீக்கிரம் கொதித்து பாகு ஆகும். சரியா?
சர்க்கரை அல்லது வெல்லம் கரைந்ததும், அடுப்பை அணைத்து விட்டு, 'மெட்டல்' வடிகட்டி மூலம், கரைந்த தண்ணீரை வடிகட்டவும். அல்லது கொஞ்சம் ஆறினதும், பெரிய டீ வடிகட்டி இல் வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைக்கவும். நன்கு கொதிக்க ஆரம்பிக்கும். பொங்கி வழியாமல் இருக்க ஒரு பெரிய கரண்டியை அதிலேயே போட்டு வைக்கவும். அப்ப அப்ப கிளறி விடவும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே , பாகு 'திக்' ஆக மாறுவது உங்களுக்கு தெரியும்.
அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ஒரு சின்ன கிண்ணி இல் தண்ணீர் பிடிக்கவும். இடது கையால் , பாகை கரண்டி இல் எடுத்து மீண்டும் பாத்திரத்திலே லே விடவும், அப்ப வலது கை யை கிண்ணி தண்ணீரில் ஈரம் பண்ணிண்டு, ஆள்காட்டி விரல் நுனியால் பாகை தொடவும். ( சுடாது பயப்பட வேண்டாம் ) கட்டைவிரலால் , ஆள்காட்டி விரலை தொடவும். விரல்களை விலக்கவும். அப்படி செய்யும் போது 'ஒரு நூல்' போல வந்தால் சரியான 'கம்பிப்பதம்' என்று அர்த்தம். அப்படி வராமல் 'வெறுமன ' ' பிசு பிசு' வென்று வந்தால், மீண்டும் அடுப்பை பெரிய தாக்கி, மீண்டும் மேலே சொன்னது போல் செய்து பார்க்கவும். சரியா?
இது தான் 'கம்பி பாகு பதம்' சில இனிப்புகளுக்கு, ஒற்றை கம்பி வேண்டும், சிலதுக்கு இரட்டை கம்பி வேண்டும், தேவையான பதம் வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, பாகை உபயோகிக்கவும்.
உங்க்ளுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன், புரியவில்லை யானால், மீண்டும் சந்தேகம் கேளுங்கள், சொல்கிறேன்
முதலில் வாணலி அல்லது உருளி இல் ( உருளி பெஸ்ட், suppose உருளி இல்லாவிட்டால், ஆழமான குக்கர் அடிப்பாத்திரம் best! ) தண்ணீர் மற்றும் சர்க்கரை அல்லது வெல்லம் போடவும். சர்க்கரை என்றால் அப்படியே போடலாம், வெல்லம் என்றால், நறுக்கி அல்லதுபொடித்து போடவும்.
பொதுவாக சர்க்கரை அல்லது வெல்லத்துக்கு நிகரான தண்ணீர் போறும், தண்ணீரின் அளவை குறைத்து வைப்பதால், சீக்கிரம் கொதித்து பாகு ஆகும். சரியா?
சர்க்கரை அல்லது வெல்லம் கரைந்ததும், அடுப்பை அணைத்து விட்டு, 'மெட்டல்' வடிகட்டி மூலம், கரைந்த தண்ணீரை வடிகட்டவும். அல்லது கொஞ்சம் ஆறினதும், பெரிய டீ வடிகட்டி இல் வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைக்கவும். நன்கு கொதிக்க ஆரம்பிக்கும். பொங்கி வழியாமல் இருக்க ஒரு பெரிய கரண்டியை அதிலேயே போட்டு வைக்கவும். அப்ப அப்ப கிளறி விடவும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே , பாகு 'திக்' ஆக மாறுவது உங்களுக்கு தெரியும்.
அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ஒரு சின்ன கிண்ணி இல் தண்ணீர் பிடிக்கவும். இடது கையால் , பாகை கரண்டி இல் எடுத்து மீண்டும் பாத்திரத்திலே லே விடவும், அப்ப வலது கை யை கிண்ணி தண்ணீரில் ஈரம் பண்ணிண்டு, ஆள்காட்டி விரல் நுனியால் பாகை தொடவும். ( சுடாது பயப்பட வேண்டாம் ) கட்டைவிரலால் , ஆள்காட்டி விரலை தொடவும். விரல்களை விலக்கவும். அப்படி செய்யும் போது 'ஒரு நூல்' போல வந்தால் சரியான 'கம்பிப்பதம்' என்று அர்த்தம். அப்படி வராமல் 'வெறுமன ' ' பிசு பிசு' வென்று வந்தால், மீண்டும் அடுப்பை பெரிய தாக்கி, மீண்டும் மேலே சொன்னது போல் செய்து பார்க்கவும். சரியா?
இது தான் 'கம்பி பாகு பதம்' சில இனிப்புகளுக்கு, ஒற்றை கம்பி வேண்டும், சிலதுக்கு இரட்டை கம்பி வேண்டும், தேவையான பதம் வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, பாகை உபயோகிக்கவும்.
உங்க்ளுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன், புரியவில்லை யானால், மீண்டும் சந்தேகம் கேளுங்கள், சொல்கிறேன்
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
krishnaamma wrote:கம்பிப்பதம் வைக்க குறிப்பு
முதலில் வாணலி அல்லது உருளி இல் ( உருளி பெஸ்ட், suppose உருளி இல்லாவிட்டால், ஆழமான குக்கர் அடிப்பாத்திரம் best! ) தண்ணீர் மற்றும் சர்க்கரை அல்லது வெல்லம் போடவும். சர்க்கரை என்றால் அப்படியே போடலாம், வெல்லம் என்றால், நறுக்கி அல்லதுபொடித்து போடவும்.
பொதுவாக சர்க்கரை அல்லது வெல்லத்துக்கு நிகரான தண்ணீர் போறும், தண்ணீரின் அளவை குறைத்து வைப்பதால், சீக்கிரம் கொதித்து பாகு ஆகும். சரியா?
சர்க்கரை அல்லது வெல்லம் கரைந்ததும், அடுப்பை அணைத்து விட்டு, 'மெட்டல்' வடிகட்டி மூலம், கரைந்த தண்ணீரை வடிகட்டவும். அல்லது கொஞ்சம் ஆறினதும், பெரிய டீ வடிகட்டி இல் வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைக்கவும். நன்கு கொதிக்க ஆரம்பிக்கும். பொங்கி வழியாமல் இருக்க ஒரு பெரிய கரண்டியை அதிலேயே போட்டு வைக்கவும். அப்ப அப்ப கிளறி விடவும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே , பாகு 'திக்' ஆக மாறுவது உங்களுக்கு தெரியும்.
அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ஒரு சின்ன கிண்ணி இல் தண்ணீர் பிடிக்கவும். இடது கையால் , பாகை கரண்டி இல் எடுத்து மீண்டும் பாத்திரத்திலே லே விடவும், அப்ப வலது கை யை கிண்ணி தண்ணீரில் ஈரம் பண்ணிண்டு, ஆள்காட்டி விரல் நுனியால் பாகை தொடவும். ( சுடாது பயப்பட வேண்டாம் ) கட்டைவிரலால் , ஆள்காட்டி விரலை தொடவும். விரல்களை விலக்கவும். அப்படி செய்யும் போது 'ஒரு நூல்' போல வந்தால் சரியான 'கம்பிப்பதம்' என்று அர்த்தம். அப்படி வராமல் 'வெறுமன ' ' பிசு பிசு' வென்று வந்தால், மீண்டும் அடுப்பை பெரிய தாக்கி, மீண்டும் மேலே சொன்னது போல் செய்து பார்க்கவும். சரியா?
இது தான் 'கம்பி பாகு பதம்' சில இனிப்புகளுக்கு, ஒற்றை கம்பி வேண்டும், சிலதுக்கு இரட்டை கம்பி வேண்டும், தேவையான பதம் வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, பாகை உபயோகிக்கவும்.
உங்க்ளுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன், புரியவில்லை யானால், மீண்டும் சந்தேகம் கேளுங்கள், சொல்கிறேன்
நன்றி அம்மா
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
- Sponsored content
Page 34 of 44 • 1 ... 18 ... 33, 34, 35 ... 39 ... 44
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 34 of 44
|
|