புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
எல்லாச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாகக் கருதப்படுவது குழந்தைச் செல்வமாகும். ஆனால் இந்த விலை மதிப்பில்லாத செல்வத்தைப் பராமரிக்க நாம் எவ்வித முறையான பயிற்சியும் எடுத்துக் கொள்வதில்லை. 'மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்' என்ற மனப்பாங்கில் நாம் ஊறிவிட்டோம். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. அதற்குப் பயிற்சி அவசியம்.
'குழந்தை வளர்ப்பு' என்பது, கிட்டத்தட்ட குழந்தைகளின் மூன்று வயது வரை சற்றுக் கடினமாக இருக்கும். காரணம், இந்த வயது குழந்தைகளால் தங்கள் தேவைகளைத் தெளிவாக வெளியிட முடியாது. எனவே, இந்த வயது வரையுள்ள குழந்தைகளை வளர்க்கின்றவர்களின் பொறுப்பு மிக மிக முக்கியமாகும்.
சரி.. குழந்தைகள் எப்படி தன் தேவைகளை வெளியிடும்? அழுகைதான்! குழந்தைகளின் ஒரே ஆயுதம் இதுதான்! குறும்பு செய்யும் போது கண்டித்தாலோ, தனக்கு ஏதாவது வேண்டும் என்று நினைத்தாலோ குழந்தை பிரயோகிப்பது இந்த ஆயுதத்தைதான்! குழந்தையை ஆசையாகப் பராமரிப்பவர்களுக்குக் கூட கோபத்தை ஏற்படுத்துவதும் இந்த அழுகைதான்! எனவேதான் பெரும்பாலான பெற்றோர்கள் தம் அன்பையும் மீறி, குழந்தையை அடித்து அல்லது பயமுறுத்தி அல்லது மிரட்டிச் சமாதானம் செய்கின்றனர்! இந்த அணுகுமுறை சரியா?
'குழந்தை வளர்ப்பு' என்பது, கிட்டத்தட்ட குழந்தைகளின் மூன்று வயது வரை சற்றுக் கடினமாக இருக்கும். காரணம், இந்த வயது குழந்தைகளால் தங்கள் தேவைகளைத் தெளிவாக வெளியிட முடியாது. எனவே, இந்த வயது வரையுள்ள குழந்தைகளை வளர்க்கின்றவர்களின் பொறுப்பு மிக மிக முக்கியமாகும்.
சரி.. குழந்தைகள் எப்படி தன் தேவைகளை வெளியிடும்? அழுகைதான்! குழந்தைகளின் ஒரே ஆயுதம் இதுதான்! குறும்பு செய்யும் போது கண்டித்தாலோ, தனக்கு ஏதாவது வேண்டும் என்று நினைத்தாலோ குழந்தை பிரயோகிப்பது இந்த ஆயுதத்தைதான்! குழந்தையை ஆசையாகப் பராமரிப்பவர்களுக்குக் கூட கோபத்தை ஏற்படுத்துவதும் இந்த அழுகைதான்! எனவேதான் பெரும்பாலான பெற்றோர்கள் தம் அன்பையும் மீறி, குழந்தையை அடித்து அல்லது பயமுறுத்தி அல்லது மிரட்டிச் சமாதானம் செய்கின்றனர்! இந்த அணுகுமுறை சரியா?
நேசமுடன் ஹாசிம்
குறும்பு செய்யும் குழந்தைகளை எப்படிக் கையாள்வது?
குழந்தைகள் எல்லா விஷயங்களிலும் உங்களைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இதுதான் பெற்றோர்களின் பிரம்மாஸ்திரம்! இதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
எப்படி? மிக எளிது! குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்! இதன் மூலம் குழந்தைகளை நல்ல முறையில் புரிந்து கொள்ளலாம். குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் வரை பிரச்சினை இருக்காது. ஆனால் குழந்தைகள் தவழ்ந்து, நடக்க ஆரம்பிக்கும் போது, அவர்களின் தேவைகளும், விளையாட்டுகளும் அதிகமாகின்றன. இந்த விளையாட்டு அல்லது தேவைகள் அதிகமாக உள்ள குழந்தைகளை 'நாட்டி' (naughty) அல்லது 'குறும்புக் குழந்தை' என்கிறோம்!
எப்படி? மிக எளிது! குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்! இதன் மூலம் குழந்தைகளை நல்ல முறையில் புரிந்து கொள்ளலாம். குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் வரை பிரச்சினை இருக்காது. ஆனால் குழந்தைகள் தவழ்ந்து, நடக்க ஆரம்பிக்கும் போது, அவர்களின் தேவைகளும், விளையாட்டுகளும் அதிகமாகின்றன. இந்த விளையாட்டு அல்லது தேவைகள் அதிகமாக உள்ள குழந்தைகளை 'நாட்டி' (naughty) அல்லது 'குறும்புக் குழந்தை' என்கிறோம்!
நேசமுடன் ஹாசிம்
குழந்தைகள் செய்யும் குறும்புகளைப் பட்டியலிடுவோமா?
* சாப்பிடாமல் படுத்திக் கொண்டே இருப்பது
* தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பது
* இயற்கை உபாதைகளைப் போக்க பயிற்சியளிக்கும் போது ஒத்துழைக்காமல் இருப்பது
* 'வேண்டாம்', 'மாட்டேன்' என்று எதிர்மறையாகச் சொல்லிக்கொண்டிருப்பது
* பெற்றோர்கள் தனியே விட்டு விட்டுச் சென்றால் அழுவது, கடிப்பது, அடிப்பது...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால்,உளவியல் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? இவையெல்லாம் குழந்தைகளின் வாடிக்கையான நடவடிக்கைகள்தான் என்கின்றனர். ஆனால் நிச்சயமாக பெற்றோர்களைப் பைத்தியமாக்கி விடும்!
* சாப்பிடாமல் படுத்திக் கொண்டே இருப்பது
* தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பது
* இயற்கை உபாதைகளைப் போக்க பயிற்சியளிக்கும் போது ஒத்துழைக்காமல் இருப்பது
* 'வேண்டாம்', 'மாட்டேன்' என்று எதிர்மறையாகச் சொல்லிக்கொண்டிருப்பது
* பெற்றோர்கள் தனியே விட்டு விட்டுச் சென்றால் அழுவது, கடிப்பது, அடிப்பது...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால்,உளவியல் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? இவையெல்லாம் குழந்தைகளின் வாடிக்கையான நடவடிக்கைகள்தான் என்கின்றனர். ஆனால் நிச்சயமாக பெற்றோர்களைப் பைத்தியமாக்கி விடும்!
நேசமுடன் ஹாசிம்
சரி! இந்தக் குழந்தைகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? இதைப் புரிந்துகொண்டால் பெற்றோர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்தானே! இந்த இடத்தில் நீங்கள் உணர வேண்டியது என்னவென்றால், எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி குறும்பு செய்வதில்லை. சில குழந்தைகள் சமர்த்தாக இருக்கலாம்; சில, இன்னும் அதிகமாகப் படுத்தலாம். எப்படி இருந்தாலும் உங்கள் குழந்தைகளை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டால் அதற்கேற்ப அணுகுமுறையிலும் சிற்சில மாற்றங்களைச் செய்து கொள்ள முடியும்!
பெற்றோர்களின் முகத்தை மட்டுமே பார்த்துப் பழகிய குழந்தைகள், கொஞ்சம் கொஞ்சமாக, இந்த அகன்ற உலகத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். புதுப்புது பொருள்களைப் பார்த்து, புதுப்புது ஒலிகளைக் கேட்டு, புதுப்புது அர்த்தங்களைப் பெறுகின்றனர். இப்படித் தம்முடைய உலகத்தை அவர்கள் விரிவுபடுத்த எண்ணும் போது, யாருடைய குறுக்கீட்டையும்அவர்கள் விரும்புவதில்லை! எந்தக் குழந்தையும் குறும்புகளை வேண்டுமென்று செய்வதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெற்றோர்களின் முகத்தை மட்டுமே பார்த்துப் பழகிய குழந்தைகள், கொஞ்சம் கொஞ்சமாக, இந்த அகன்ற உலகத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். புதுப்புது பொருள்களைப் பார்த்து, புதுப்புது ஒலிகளைக் கேட்டு, புதுப்புது அர்த்தங்களைப் பெறுகின்றனர். இப்படித் தம்முடைய உலகத்தை அவர்கள் விரிவுபடுத்த எண்ணும் போது, யாருடைய குறுக்கீட்டையும்அவர்கள் விரும்புவதில்லை! எந்தக் குழந்தையும் குறும்புகளை வேண்டுமென்று செய்வதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நேசமுடன் ஹாசிம்
இது என்னை பற்றியாஹாசிம் wrote:குழந்தைகள் செய்யும் குறும்புகளைப் பட்டியலிடுவோமா?
* சாப்பிடாமல் படுத்திக் கொண்டே இருப்பது
* தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பது
* இயற்கை உபாதைகளைப் போக்க பயிற்சியளிக்கும் போது ஒத்துழைக்காமல் இருப்பது
* 'வேண்டாம்', 'மாட்டேன்' என்று எதிர்மறையாகச் சொல்லிக்கொண்டிருப்பது
* பெற்றோர்கள் தனியே விட்டு விட்டுச் சென்றால் அழுவது, கடிப்பது, அடிப்பது...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால்,உளவியல் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? இவையெல்லாம் குழந்தைகளின் வாடிக்கையான நடவடிக்கைகள்தான் என்கின்றனர். ஆனால் நிச்சயமாக பெற்றோர்களைப் பைத்தியமாக்கி விடும்!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
உதாரணமாக ஒன்றைப் பார்க்கலாமா? ஒன்றரை வயதுக் குழந்தை பாலைக் கீழே கொட்டுகின்றது என்று வைத்துக் கொள்வோம். நாம் உடனே குழந்தையிடம் 'அப்படி செய்யாதே' என்போம். குழந்தை நாம் சொல்வதைக் கேட்குமா? நிச்சயமாக இல்லை! என்ன செய்யும் தெரியுமா? மீண்டும் மீண்டும் கொட்டிக் கொண்டே இருக்கும். நமக்குத்தான் டென்ஷன் அதிகமாகும்!
குழந்தை இப்படிச் செய்ய என்ன காரணம்? கீழே சிதறும் பாலின் ஓசையும், சிந்திய பால் உண்டாக்கும் வடிவமும் குழந்தைக்குப் புதிது. புது உலகைக் கண்டுபிடிக்க எண்ணும் குழந்தைக்கு, இது மற்றொரு கண்டுபிடிப்பு! எனவே நீங்கள் குழந்தையைக் கண்டித்தால் அல்லது அடித்தால் குழந்தைக்கு அது குழப்பத்தை ஏற்படுத்தும். ஏனெனில் உங்களுடைய கோபம், அதன் செயலுக்காகத்தான் என்று குழந்தையால் தொடர்புபடுத்திக் கொள்ளத் தெரியாது. அதேபோல் குழந்தைகள் வீட்டில் ஸ்விட்சுகளுடன் விளையாடுவதைப் பார்த்திருக்கலாம். நீங்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அந்த மாதிரியான நேரங்களில் உங்கள் கோபத்தை அடக்கிக் கொண்டு குழந்தைகளை அணுகவேண்டும்.
எப்படி? குழந்தைகளைக் கட்டித் தழுவியோ, வாயால் ஒலி எழுப்பியோ குழந்தை செய்யும் அந்தக் குறும்பை மாற்றுங்கள். அல்லது குழந்தைக்கு வேறு சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள். அல்லது குழந்தையைக் கண்டிப்பதை விட்டு விட்டு, குழந்தையின் போக்கை திசை திருப்பி விடுங்கள். குழந்தை புதியதை ரசிக்கத் தொடங்கிவிடும்.
உங்கள் வீட்டில் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் இரண்டு இருந்தால், கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு 'என்னுடைய' அல்லது 'உன்னுடைய' என்பதற்குச் சரியான பொருள்
தெரியாது. அதனால் அவர்களுக்குப் 'பங்கிடுதல்' என்பது பற்றி அவ்வளவாகத் தெரியாது. அதனால் இரண்டு குழந்தைகளுள், எந்தக் குழந்தையையும் தண்டிக்கக்கூடாது. எது வாங்குவதாயினும், இரு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி வாங்குங்கள்! இரண்டு குழந்தைகளும், பெற்றோர்கள் தன்னிடம்தான் அன்பு கொள்ள வேண்டும், தன்னைத்தான் பாராட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்!
குழந்தைகளின் குறும்புகள் சில நேரங்களில் உங்களுக்கு மன அழுத்தைத் தரலாம். குழந்தைகள் வேண்டுமென்று குறும்பு செய்வதில்லை என்பதை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்! குழந்தைகளின் குறும்பு என்பது 'ஓடும் மேகம்' போன்றது. சில வருடங்களில் மறைந்து விடும். ஆனால் இக்குறும்புகளின் மூலம் உங்கள் குழந்தைகள் வளர்கின்றன; முன்னேறுகின்றன; புதியவற்றைக் கண்டுபிடித்துக் கொள்கின்றன. குழந்தைகளின் இந்த வளர்ச்சி நமக்கு மகிழ்ச்சிதானே!
குழந்தை இப்படிச் செய்ய என்ன காரணம்? கீழே சிதறும் பாலின் ஓசையும், சிந்திய பால் உண்டாக்கும் வடிவமும் குழந்தைக்குப் புதிது. புது உலகைக் கண்டுபிடிக்க எண்ணும் குழந்தைக்கு, இது மற்றொரு கண்டுபிடிப்பு! எனவே நீங்கள் குழந்தையைக் கண்டித்தால் அல்லது அடித்தால் குழந்தைக்கு அது குழப்பத்தை ஏற்படுத்தும். ஏனெனில் உங்களுடைய கோபம், அதன் செயலுக்காகத்தான் என்று குழந்தையால் தொடர்புபடுத்திக் கொள்ளத் தெரியாது. அதேபோல் குழந்தைகள் வீட்டில் ஸ்விட்சுகளுடன் விளையாடுவதைப் பார்த்திருக்கலாம். நீங்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அந்த மாதிரியான நேரங்களில் உங்கள் கோபத்தை அடக்கிக் கொண்டு குழந்தைகளை அணுகவேண்டும்.
எப்படி? குழந்தைகளைக் கட்டித் தழுவியோ, வாயால் ஒலி எழுப்பியோ குழந்தை செய்யும் அந்தக் குறும்பை மாற்றுங்கள். அல்லது குழந்தைக்கு வேறு சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள். அல்லது குழந்தையைக் கண்டிப்பதை விட்டு விட்டு, குழந்தையின் போக்கை திசை திருப்பி விடுங்கள். குழந்தை புதியதை ரசிக்கத் தொடங்கிவிடும்.
உங்கள் வீட்டில் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் இரண்டு இருந்தால், கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு 'என்னுடைய' அல்லது 'உன்னுடைய' என்பதற்குச் சரியான பொருள்
தெரியாது. அதனால் அவர்களுக்குப் 'பங்கிடுதல்' என்பது பற்றி அவ்வளவாகத் தெரியாது. அதனால் இரண்டு குழந்தைகளுள், எந்தக் குழந்தையையும் தண்டிக்கக்கூடாது. எது வாங்குவதாயினும், இரு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி வாங்குங்கள்! இரண்டு குழந்தைகளும், பெற்றோர்கள் தன்னிடம்தான் அன்பு கொள்ள வேண்டும், தன்னைத்தான் பாராட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்!
குழந்தைகளின் குறும்புகள் சில நேரங்களில் உங்களுக்கு மன அழுத்தைத் தரலாம். குழந்தைகள் வேண்டுமென்று குறும்பு செய்வதில்லை என்பதை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்! குழந்தைகளின் குறும்பு என்பது 'ஓடும் மேகம்' போன்றது. சில வருடங்களில் மறைந்து விடும். ஆனால் இக்குறும்புகளின் மூலம் உங்கள் குழந்தைகள் வளர்கின்றன; முன்னேறுகின்றன; புதியவற்றைக் கண்டுபிடித்துக் கொள்கின்றன. குழந்தைகளின் இந்த வளர்ச்சி நமக்கு மகிழ்ச்சிதானே!
நேசமுடன் ஹாசிம்
balakarthik wrote:இது என்னை பற்றியாஹாசிம் wrote:குழந்தைகள் செய்யும் குறும்புகளைப் பட்டியலிடுவோமா?
* சாப்பிடாமல் படுத்திக் கொண்டே இருப்பது
* தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பது
* இயற்கை உபாதைகளைப் போக்க பயிற்சியளிக்கும் போது ஒத்துழைக்காமல் இருப்பது
* 'வேண்டாம்', 'மாட்டேன்' என்று எதிர்மறையாகச் சொல்லிக்கொண்டிருப்பது
* பெற்றோர்கள் தனியே விட்டு விட்டுச் சென்றால் அழுவது, கடிப்பது, அடிப்பது...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால்,உளவியல் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? இவையெல்லாம் குழந்தைகளின் வாடிக்கையான நடவடிக்கைகள்தான் என்கின்றனர். ஆனால் நிச்சயமாக பெற்றோர்களைப் பைத்தியமாக்கி விடும்!
எம்ம பிள்ளயப்பத்தி நாம சொல்லலாமா?
நேசமுடன் ஹாசிம்
பிள்ளைகளை அதிகளவில் அடித்தால் அவர்களின் அறிவுக்கூர்மை மழுங்கி விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கலை. பெரும்பாலான பெற்றோர்களுக்கு அது தெரிவதில்லை. எதற்கெடுத்தாலும் அடி, உதை... குத்துதான். படிக்கவில்லையா? சொன்ன பேச்சு கேட்கவில்லையா? தலையில் நாலு குட்டு...! முதுகுல நாலு குத்து...!! பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர பெற்றோர்கள் கொடுக்கும் ராஜ வைத்தியம் இதுதான். ஆனால், பெற்றோரின் இந்த தண்டனை மனப்பான்மையால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலமே பழாகிவிடும் என்பதை அவர்கள் அறிவதில்லை.
நியூ ஹம்ஷையர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முதன்மை விஞ்ஞானி முர்ரே ஸ்டரஸ் தலைமையிலான குழு, பெற்றோரால் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகள் என்ற ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. இதற்காக 1,500 பிள்ளைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் பாதி பேர் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்டவர்கள். மற்றவர்கள் 5 முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இவர்களில் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகளுக்கு, மற்ற பிள்ளைகளை விட அறிவுக்கூர்மை குறைவாக இருப்பது தெரிய வந்தது. உதை வாங்கும் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட அறிவுக்கூர்மை 5 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், 4 முதல் 9 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் அறிவுக்கூர்மை 2.8 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களை பிள்ளைகளை அடித்து வளர்ப்பதைவிட அன்பால் அரவணைத்து வளர்ப்பதே சிறந்தது.
நன்றி: சங்கமம்
button="vert";
submit_url ="http://parentsclub08.blogspot.com/2009/10/blog-post_29.html"
நியூ ஹம்ஷையர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முதன்மை விஞ்ஞானி முர்ரே ஸ்டரஸ் தலைமையிலான குழு, பெற்றோரால் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகள் என்ற ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. இதற்காக 1,500 பிள்ளைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் பாதி பேர் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்டவர்கள். மற்றவர்கள் 5 முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இவர்களில் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகளுக்கு, மற்ற பிள்ளைகளை விட அறிவுக்கூர்மை குறைவாக இருப்பது தெரிய வந்தது. உதை வாங்கும் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட அறிவுக்கூர்மை 5 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், 4 முதல் 9 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் அறிவுக்கூர்மை 2.8 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களை பிள்ளைகளை அடித்து வளர்ப்பதைவிட அன்பால் அரவணைத்து வளர்ப்பதே சிறந்தது.
நன்றி: சங்கமம்
button="vert";
submit_url ="http://parentsclub08.blogspot.com/2009/10/blog-post_29.html"
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- கீர்த்தனாஇளையநிலா
- பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010
ஹாசிம் wrote:குழந்தைகள் செய்யும் குறும்புகளைப் பட்டியலிடுவோமா?
* சாப்பிடாமல் படுத்திக் கொண்டே இருப்பது
* தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பது
* இயற்கை உபாதைகளைப் போக்க பயிற்சியளிக்கும் போது ஒத்துழைக்காமல் இருப்பது
* 'வேண்டாம்', 'மாட்டேன்' என்று எதிர்மறையாகச் சொல்லிக்கொண்டிருப்பது
* பெற்றோர்கள் தனியே விட்டு விட்டுச் சென்றால் அழுவது, கடிப்பது, அடிப்பது...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால்,உளவியல் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? இவையெல்லாம் குழந்தைகளின் வாடிக்கையான நடவடிக்கைகள்தான் என்கின்றனர். ஆனால் நிச்சயமாக பெற்றோர்களைப் பைத்தியமாக்கி விடும்!
அருமை நான் கூட இப்படித்தான் ஹாசிம் அண்ணா ....
அதனாலதான் உங்களை குழந்தை என்று அந்த பதிவில் சொன்னோம்.கீர்த்தனா wrote:ஹாசிம் wrote:குழந்தைகள் செய்யும் குறும்புகளைப் பட்டியலிடுவோமா?
* சாப்பிடாமல் படுத்திக் கொண்டே இருப்பது
* தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பது
* இயற்கை உபாதைகளைப் போக்க பயிற்சியளிக்கும் போது ஒத்துழைக்காமல் இருப்பது
* 'வேண்டாம்', 'மாட்டேன்' என்று எதிர்மறையாகச் சொல்லிக்கொண்டிருப்பது
* பெற்றோர்கள் தனியே விட்டு விட்டுச் சென்றால் அழுவது, கடிப்பது, அடிப்பது...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால்,உளவியல் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? இவையெல்லாம் குழந்தைகளின் வாடிக்கையான நடவடிக்கைகள்தான் என்கின்றனர். ஆனால் நிச்சயமாக பெற்றோர்களைப் பைத்தியமாக்கி விடும்!
அருமை நான் கூட இப்படித்தான் ஹாசிம் அண்ணா ....
இது தெரியாம நீங்களும் கோச்சிகிட்டீங்க!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|