புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் விலை-ஸ்பெக்ட்ரம் இழப்பு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கச்சா விலையேற்றத்தால் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றிற்கு ஏற்பட்டுவரும் இழப்பை நிரந்தரமாகத் தடுக்க அரசின் விலை கட்டுப்பாட்டில் (Administered Pricing) இருந்து பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை நீக்க விடலாமா என்று முடிவெடுக்க மத்திய அரசின் அதிகாரமிக்க அமைச்சரவைக் குழு அடுத்த மாதம் 7ஆம் தேதி கூடும் என்று செய்தி வெளியாகியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலைகளை தற்போது மத்திய அரசே நிருணயித்து வருகிறது. இந்த விலைக் கட்டுப்பாட்டை நீக்கிவிட்டால், எந்த அளவிற்கு கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் உயருகிறதோ அதற்கு இணையாக பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களின் விலையை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ளலாம். இம்முடிவை எடுப்பதற்காகவே அடுத்த மாதம் அதிகாரமிக்க அமைச்சரவைக் குழு (Empowered Group of Minister - EGoP) கூடுகிறது.
“தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றிற்கு 70 டாலர்களாக உள்ளது. ஆனால் அதற்குத் தக்கவாறு தற்போது நிருணயிக்கப்பட்டுள்ள பெட்ரோல் டீசல் விலைகள் இல்லை. இதனால் மத்திய அரசின் மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு நாளும் ரூ.2,555 கோடி இழப்பு ஏற்படுகிறது. இது இந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.90,000 கோடியாக உயரும். எனவே பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களின் விலை நிருணயித்தின் மீதான அரசின் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்” என்று எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தக் கோரிக்கை புதிதல்ல, மன்மோகன் சிங் பதவியேற்றக் காலத்தில் இருந்தே தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதுதான். மத்திய நிதியமைச்சகம் அமைத்த நிதிச் சீர்த்திருத்தக் குழுக்களும் இந்த ஆலோசனையை தொடர்ந்து கூறி வருகின்றன.
பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தினால் அதனால் அத்வாசியப் பொருட்களின் விலைகள் உயரும். இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர் என்பதால், சர்வதேச்ச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அளிவிற்கு விலைகளை உயர்த்தாமல், அதனால் ஏற்படும் கூடுதல் செலவில் பாதியளவிற்கு வருவாய் உயரத்தக்க வகையில் லிட்டருக்கு 2 முதல் 3 ரூபாய் விலை உயர்த்தி மத்திய அரசு சில்லரை விலை நிருணயம் செய்து வருகிறது.
இந்த நிலைக்கு விடைகொடுக்கலாமா என்பதை முடிவு செய்யவே ஜூன் 7ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. அப்போது விலைக் கட்டுப்பாட்டை நீக்குவது என்று முடிவெடுத்ததால் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.6 வரை உயரும் (பார்க்க செய்தி).
முதலில் பெட்ரோல் விலை மீதான விலைக்கட்டுபாட்டை நீக்குவது, பிறகு டீசல், அதன் பிறகு சமையல் எரிவாயு, கடைசியாக ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணை என்று படிப்படியாக விலைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்வது என்று திட்டமிடப்படுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஸ்பெக்ட்ரம் இழப்பை கண்டுகொள்ளாதது ஏன்?
FILE
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தடுத்து நிறுத்த இந்த அளவிற்கு சுறுசுறுப்பாக செயல்படும் மத்திய அரசு, தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் (அமைச்சரின்) முறைகேடான அலைக்கற்றை ஒதுக்கீட்டால் (Spectrum allocation) மத்திய அரசிற்கு ஏற்பட்ட ரூ.60,000 கோடி இழப்பை கண்டுகொள்ளாமல் இருப்பதேன் என்பதே கேள்வி.
கடந்த செவ்வாய்க் கிழமை, 3 ஜி என்றழைக்கப்படும் மூன்றாவது தலைமுறை தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்பேசி சேவைகள் அளிக்கும் உரிமங்களை ஏலம் விட்டதில் மட்டும் (எதிர்கால பயன்பாட்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல்) ரூ.67,710 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆனால் கடந்த 2008ஆம் ஆண்டில் 2 ஜி தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட செல்பேசி சேவைகளை ஒவ்வொரு நிறுவனத்திடமிருந்தும் ரூ.1,650 கோடியை மட்டும் பெற்றுக்கொண்டு அவைகளுக்கு தொலைத் தொடர்புத் துறை உரிமம் வழங்கியது. இதனால் அரசிற்கு ரூ.60,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கடந்த 2 ஆண்டுகளாக அரசியல் கட்சிகளும் பொது நல அமைப்புகளும் தொடர்ந்து குரலெழிப்பியும் மன்மோகன் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெட்ரோல் டீசல் விலைகளை தற்போது மத்திய அரசே நிருணயித்து வருகிறது. இந்த விலைக் கட்டுப்பாட்டை நீக்கிவிட்டால், எந்த அளவிற்கு கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் உயருகிறதோ அதற்கு இணையாக பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களின் விலையை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ளலாம். இம்முடிவை எடுப்பதற்காகவே அடுத்த மாதம் அதிகாரமிக்க அமைச்சரவைக் குழு (Empowered Group of Minister - EGoP) கூடுகிறது.
“தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றிற்கு 70 டாலர்களாக உள்ளது. ஆனால் அதற்குத் தக்கவாறு தற்போது நிருணயிக்கப்பட்டுள்ள பெட்ரோல் டீசல் விலைகள் இல்லை. இதனால் மத்திய அரசின் மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு நாளும் ரூ.2,555 கோடி இழப்பு ஏற்படுகிறது. இது இந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.90,000 கோடியாக உயரும். எனவே பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களின் விலை நிருணயித்தின் மீதான அரசின் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்” என்று எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தக் கோரிக்கை புதிதல்ல, மன்மோகன் சிங் பதவியேற்றக் காலத்தில் இருந்தே தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதுதான். மத்திய நிதியமைச்சகம் அமைத்த நிதிச் சீர்த்திருத்தக் குழுக்களும் இந்த ஆலோசனையை தொடர்ந்து கூறி வருகின்றன.
பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தினால் அதனால் அத்வாசியப் பொருட்களின் விலைகள் உயரும். இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர் என்பதால், சர்வதேச்ச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அளிவிற்கு விலைகளை உயர்த்தாமல், அதனால் ஏற்படும் கூடுதல் செலவில் பாதியளவிற்கு வருவாய் உயரத்தக்க வகையில் லிட்டருக்கு 2 முதல் 3 ரூபாய் விலை உயர்த்தி மத்திய அரசு சில்லரை விலை நிருணயம் செய்து வருகிறது.
இந்த நிலைக்கு விடைகொடுக்கலாமா என்பதை முடிவு செய்யவே ஜூன் 7ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. அப்போது விலைக் கட்டுப்பாட்டை நீக்குவது என்று முடிவெடுத்ததால் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.6 வரை உயரும் (பார்க்க செய்தி).
முதலில் பெட்ரோல் விலை மீதான விலைக்கட்டுபாட்டை நீக்குவது, பிறகு டீசல், அதன் பிறகு சமையல் எரிவாயு, கடைசியாக ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணை என்று படிப்படியாக விலைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்வது என்று திட்டமிடப்படுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஸ்பெக்ட்ரம் இழப்பை கண்டுகொள்ளாதது ஏன்?
FILE
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தடுத்து நிறுத்த இந்த அளவிற்கு சுறுசுறுப்பாக செயல்படும் மத்திய அரசு, தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் (அமைச்சரின்) முறைகேடான அலைக்கற்றை ஒதுக்கீட்டால் (Spectrum allocation) மத்திய அரசிற்கு ஏற்பட்ட ரூ.60,000 கோடி இழப்பை கண்டுகொள்ளாமல் இருப்பதேன் என்பதே கேள்வி.
கடந்த செவ்வாய்க் கிழமை, 3 ஜி என்றழைக்கப்படும் மூன்றாவது தலைமுறை தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்பேசி சேவைகள் அளிக்கும் உரிமங்களை ஏலம் விட்டதில் மட்டும் (எதிர்கால பயன்பாட்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல்) ரூ.67,710 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆனால் கடந்த 2008ஆம் ஆண்டில் 2 ஜி தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட செல்பேசி சேவைகளை ஒவ்வொரு நிறுவனத்திடமிருந்தும் ரூ.1,650 கோடியை மட்டும் பெற்றுக்கொண்டு அவைகளுக்கு தொலைத் தொடர்புத் துறை உரிமம் வழங்கியது. இதனால் அரசிற்கு ரூ.60,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கடந்த 2 ஆண்டுகளாக அரசியல் கட்சிகளும் பொது நல அமைப்புகளும் தொடர்ந்து குரலெழிப்பியும் மன்மோகன் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Similar topics
» எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்பதே சரி
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !
» கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்பதே சரி
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !
» கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|