புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
First topic message reminder :
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி அவர்களை கொண்ட குடும்பங்களை அமைத்து இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றைக் காண்பதை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும். இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் பிரதான இடத்தைப் பெறுகின்றது. ஒரு குடும்பம் உருவாவதற்கு அத்திவாரமாக அமைவது ஆண் பெண் உறவாகும். உலக வாழ்வு நிலைப்பதற்கும் இனப் பெருக்கத்திற்கும் மனித குலம் உற்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண் பெண் உறவையாகும். அணு முதல் அனைத்திலும் பால் வேறுபாடு காணப்படுகின்றது.
ஆண் பெண் இருபாலாருக்கும் இடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி என்பார்கள். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். மிருக உலகம், தாவர உலகம் உற்பட எல்லா உயிரினங்களைப் பொறுத்தவரையிலும் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இவ்வாறு அவை எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றி உறவு கொள்வதற்கு இறைவன் அனுமதி அளித்துள்ளான். ஆனால், மனிதனைப் பொறுத்தவரையில் அவன் பாலுணர்வின் கடிவாளத்தை கட்டுப்பாடுகளின்றி சுதந்திரமாக விட்டுவிடுவதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. மனிதன் கௌரவமானவன். அவனது எல்லா நடவடிக்கைகளும் கௌரவமானதாக அமைதல் வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. இந்த வகையில் ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாக புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
சமூகம் என்ற விருட்சத்திற்கு வித்தாக அமைவது குடும்பம். குடும்பம் என்ற நிறுவனத்தின் நுழைவாயில் திருமணமாகும். இப்பின்னணியிலேயே இஸ்லாம் திருமணத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கின்றது. இளைஞர்களை மணவாழ்வுக்கு தூண்டுகின்ற பல அல்குர்ஆன், ஸுன்னா வாக்கியங்களை காணமுடிகின்றது. திருமணம் என்பது உலகில் தோன்றிய இறைதூதர்கள் அனைவரினதும் வழிமுறையாகும் என்பதை குர்ஆனும் ஸுன்னாவும் உறுதிசெய்கின்றன. இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
மேலும் (நபியே) உங்களுக்கு முன்பு பல தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களுக்கு மனைவிமார்களையும் குழந்தைகளையும் கொடுத்திருந்தோம்.
இது தொடர்பான ஒரு நபிமொழியும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நான்கு விஷயங்கள் இறைத்தூதர்களின் வழிமுறைப்பாற்பட்டவையாகும். அவையாவன கத்னா செய்து கொள்ளல், நறுமணம் பூசுதல், பல் துலக்குதல், திருமணம் முடித்தல்.(ஆதாரம் : திர்மிதி)
திருமணம் என்பது அல்லாஹ்வின் ஓர் அத்தாட்சி என்றும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. பொருளாதார பிரச்சினைக்கு அஞ்சி மணம் முடிக்காமல் இருப்பது பிழையானதுளூ ஒருவர் குடும்ப வாழ்வை துவங்குகின்ற போது அல்லாஹ் அவருக்கு எல்லாவகையிலும் உதவிக்கரம் நீட்டுகின்றான் என்றும் இஸ்லாம் கூறுகின்றது. இது பற்றி குறிப்பிடும் ஒரு ஹதீஸ் பின்வருமாறு:
மூவருக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகும்: கற்பொழுக்கத்தை நாடி திருமணம் முடிப்பவர், உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமை, இறைப்பாதையில் போராடும் போராளி. (அஹ்மத், நஸாஈ)
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி அவர்களை கொண்ட குடும்பங்களை அமைத்து இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றைக் காண்பதை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும். இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் பிரதான இடத்தைப் பெறுகின்றது. ஒரு குடும்பம் உருவாவதற்கு அத்திவாரமாக அமைவது ஆண் பெண் உறவாகும். உலக வாழ்வு நிலைப்பதற்கும் இனப் பெருக்கத்திற்கும் மனித குலம் உற்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண் பெண் உறவையாகும். அணு முதல் அனைத்திலும் பால் வேறுபாடு காணப்படுகின்றது.
ஆண் பெண் இருபாலாருக்கும் இடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி என்பார்கள். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். மிருக உலகம், தாவர உலகம் உற்பட எல்லா உயிரினங்களைப் பொறுத்தவரையிலும் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இவ்வாறு அவை எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றி உறவு கொள்வதற்கு இறைவன் அனுமதி அளித்துள்ளான். ஆனால், மனிதனைப் பொறுத்தவரையில் அவன் பாலுணர்வின் கடிவாளத்தை கட்டுப்பாடுகளின்றி சுதந்திரமாக விட்டுவிடுவதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. மனிதன் கௌரவமானவன். அவனது எல்லா நடவடிக்கைகளும் கௌரவமானதாக அமைதல் வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. இந்த வகையில் ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாக புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
சமூகம் என்ற விருட்சத்திற்கு வித்தாக அமைவது குடும்பம். குடும்பம் என்ற நிறுவனத்தின் நுழைவாயில் திருமணமாகும். இப்பின்னணியிலேயே இஸ்லாம் திருமணத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கின்றது. இளைஞர்களை மணவாழ்வுக்கு தூண்டுகின்ற பல அல்குர்ஆன், ஸுன்னா வாக்கியங்களை காணமுடிகின்றது. திருமணம் என்பது உலகில் தோன்றிய இறைதூதர்கள் அனைவரினதும் வழிமுறையாகும் என்பதை குர்ஆனும் ஸுன்னாவும் உறுதிசெய்கின்றன. இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
மேலும் (நபியே) உங்களுக்கு முன்பு பல தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களுக்கு மனைவிமார்களையும் குழந்தைகளையும் கொடுத்திருந்தோம்.
இது தொடர்பான ஒரு நபிமொழியும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நான்கு விஷயங்கள் இறைத்தூதர்களின் வழிமுறைப்பாற்பட்டவையாகும். அவையாவன கத்னா செய்து கொள்ளல், நறுமணம் பூசுதல், பல் துலக்குதல், திருமணம் முடித்தல்.(ஆதாரம் : திர்மிதி)
திருமணம் என்பது அல்லாஹ்வின் ஓர் அத்தாட்சி என்றும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. பொருளாதார பிரச்சினைக்கு அஞ்சி மணம் முடிக்காமல் இருப்பது பிழையானதுளூ ஒருவர் குடும்ப வாழ்வை துவங்குகின்ற போது அல்லாஹ் அவருக்கு எல்லாவகையிலும் உதவிக்கரம் நீட்டுகின்றான் என்றும் இஸ்லாம் கூறுகின்றது. இது பற்றி குறிப்பிடும் ஒரு ஹதீஸ் பின்வருமாறு:
மூவருக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகும்: கற்பொழுக்கத்தை நாடி திருமணம் முடிப்பவர், உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமை, இறைப்பாதையில் போராடும் போராளி. (அஹ்மத், நஸாஈ)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் - Page 2 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இதனால்தான் இமாம் அபூஹனிபா (ரஹ்) போன்றோர் இது விடயத்தில் மிக கண்டிப்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.
ஒரு தகப்பனோ அல்லது ஷவலி ஆக இருக்கும் மற்றொருவரோ வயது வந்த ஒரு கன்னிப் பெண்ணை திருமணத்திற்கு நிர்ப்பந்திக்க முடியாது. தகப்பனாயினும் அல்லது மற்றொரு ஷவலி யாயினும் திருமண விடயத்தில் அவளது சம்மதத்தைக் கோருதல் வேண்டும். அவள் உடன் பட்டாலேயே திருமண ஒப்பந்தம் செல்லுபடியாகும்ளூ இல்லாத போது செல்லுபடியாகாது. இது இமாம் அபூ ஹனிபா போன்றோரின் ஷரீஆ நிலைப்பாடாகும்.
ஆயினும் ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் அறிவு அனுபவம், முதிர்ச்சி முதலானவற்றில் குறைந்தவளாக இருக்கும் காரணத்தினால் அவளுடைய எதிர்காலம் பற்றி அவளது தகப்பன் முதலான ஷவலி மாரே தீர்மாணிக்க வேண்டும் என வேறு பல இமாம்கள் கருதுகின்றனர். இது விடயத்தில் அவளது விருப்பு வெறுப்பை அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை எனவும் கூறுகின்றனர். இக்கருத்தை உடைய இமாம்களும் அவளது சம்மதத்தைப் பெறுவது வரவேற்கத்தக்கது என்பதை வலியுறுத்துகின்றனர்.
ஒரு கன்னிப் பெண் நன்னடத்தை, குடும்பம், தொழில், சமூக அந்தஸ்த்து, பொருளாதாரம் முதலான ஒன்றில் தமக்கு தகுதியற்ற ஒருவரை திருமணம் செய்து கொள்ள முற்படும் போது அதனை ஆட்சேபித்து தடை செய்வதற்கு தகப்பன் முதலான ஷவலி மாருக்கு உரிமையுண்டு என்பதே இமாம் அபூ ஹனிபா போன்ற அறிஞர்களும் ஏற்றுக்கொள்கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே, ஒரு பெண்ணுக்குரிய மணவாளனை தெரிவு செய்யும் போது பெற்றோர் முதலானோர் மிகவும் விழிப்புடனும் கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். தனது பொறுப்பில் உள்ள பெண் பிள்ளையின் சார்பில் அவளுக்குரிய மணவாளனைத் தெரிவு செய்யும் போது ஷவலி கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சங்களை இஸ்லாம் கோடிட்டுக் காட்டியுள்ளது.
ஒரு தகப்பனோ அல்லது ஷவலி ஆக இருக்கும் மற்றொருவரோ வயது வந்த ஒரு கன்னிப் பெண்ணை திருமணத்திற்கு நிர்ப்பந்திக்க முடியாது. தகப்பனாயினும் அல்லது மற்றொரு ஷவலி யாயினும் திருமண விடயத்தில் அவளது சம்மதத்தைக் கோருதல் வேண்டும். அவள் உடன் பட்டாலேயே திருமண ஒப்பந்தம் செல்லுபடியாகும்ளூ இல்லாத போது செல்லுபடியாகாது. இது இமாம் அபூ ஹனிபா போன்றோரின் ஷரீஆ நிலைப்பாடாகும்.
ஆயினும் ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் அறிவு அனுபவம், முதிர்ச்சி முதலானவற்றில் குறைந்தவளாக இருக்கும் காரணத்தினால் அவளுடைய எதிர்காலம் பற்றி அவளது தகப்பன் முதலான ஷவலி மாரே தீர்மாணிக்க வேண்டும் என வேறு பல இமாம்கள் கருதுகின்றனர். இது விடயத்தில் அவளது விருப்பு வெறுப்பை அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை எனவும் கூறுகின்றனர். இக்கருத்தை உடைய இமாம்களும் அவளது சம்மதத்தைப் பெறுவது வரவேற்கத்தக்கது என்பதை வலியுறுத்துகின்றனர்.
ஒரு கன்னிப் பெண் நன்னடத்தை, குடும்பம், தொழில், சமூக அந்தஸ்த்து, பொருளாதாரம் முதலான ஒன்றில் தமக்கு தகுதியற்ற ஒருவரை திருமணம் செய்து கொள்ள முற்படும் போது அதனை ஆட்சேபித்து தடை செய்வதற்கு தகப்பன் முதலான ஷவலி மாருக்கு உரிமையுண்டு என்பதே இமாம் அபூ ஹனிபா போன்ற அறிஞர்களும் ஏற்றுக்கொள்கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே, ஒரு பெண்ணுக்குரிய மணவாளனை தெரிவு செய்யும் போது பெற்றோர் முதலானோர் மிகவும் விழிப்புடனும் கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். தனது பொறுப்பில் உள்ள பெண் பிள்ளையின் சார்பில் அவளுக்குரிய மணவாளனைத் தெரிவு செய்யும் போது ஷவலி கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சங்களை இஸ்லாம் கோடிட்டுக் காட்டியுள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் - Page 2 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
திருமணம் என்பது ஒருவகை அடிமைத்தளையாகும். எனவே ஒருவர் தனது பெறுமதிமிக்க பெண்ணை தான் யாரிடம் ஒப்படைக்கின்றார் என்பதனைக் கவனத்திற் கொள்ளட்டும் என்பது நபி வாக்காகும். (பைஹகி)
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் பின்வரும் கூற்று கனயீர்ப்பைப் பெறவேண்டிய ஒன்றாகும்.
பெண்பிள்ளைத் தொடர்பில் மிகக் கவனமாக நடந்து கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் அவள் திருமணத்திற் கூடாக தப்பிக் கொள்ள முடியாத ஒரு வகை அடிமையாக மாறுகின்றாள். ஆனால் ஓர் ஆணைப் பொறுத்தவரையில் அவனுக்கு இலகுவில் விவாகரத்தைப் பெரும் வாய்ப்புண்டு.
இந்த வகையில் ஒருவர் தன் கீழ் இருக்கும் பெண்ணுக்கு ஒரு பாவியையோ அல்லது அநியாயக்காரனையோ அல்லது குழப்பவாதியையோ திருமணம் செய்து வைப்பது பெரும் குற்றமாகும். பிழையான தெரிவை செய்ததற்காக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உற்பட வேண்டியிருக்கும்.
எவர் தனது பெண்ணை ஒரு பாவிக்கு திருமணம் முடித்து வைக்கின்றாரோ அவர் அவளுடனான தனது இரத்த உறவை அறுத்தவராவார் (இப்னு ஹிப்பான்) என்பது நபிமொழியாகும்.
சுருங்கக் கூறின் ஒரு பெண்ணுக்குரிய மணவாளனை தெரிவு செய்யும் போது பின்வரும் அம்சங்கள் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் பின்வரும் கூற்று கனயீர்ப்பைப் பெறவேண்டிய ஒன்றாகும்.
பெண்பிள்ளைத் தொடர்பில் மிகக் கவனமாக நடந்து கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் அவள் திருமணத்திற் கூடாக தப்பிக் கொள்ள முடியாத ஒரு வகை அடிமையாக மாறுகின்றாள். ஆனால் ஓர் ஆணைப் பொறுத்தவரையில் அவனுக்கு இலகுவில் விவாகரத்தைப் பெரும் வாய்ப்புண்டு.
இந்த வகையில் ஒருவர் தன் கீழ் இருக்கும் பெண்ணுக்கு ஒரு பாவியையோ அல்லது அநியாயக்காரனையோ அல்லது குழப்பவாதியையோ திருமணம் செய்து வைப்பது பெரும் குற்றமாகும். பிழையான தெரிவை செய்ததற்காக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உற்பட வேண்டியிருக்கும்.
எவர் தனது பெண்ணை ஒரு பாவிக்கு திருமணம் முடித்து வைக்கின்றாரோ அவர் அவளுடனான தனது இரத்த உறவை அறுத்தவராவார் (இப்னு ஹிப்பான்) என்பது நபிமொழியாகும்.
சுருங்கக் கூறின் ஒரு பெண்ணுக்குரிய மணவாளனை தெரிவு செய்யும் போது பின்வரும் அம்சங்கள் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் - Page 2 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மார்க்கப்பற்று, நல்லொழுக்கம், நன்னடத்தை
சன்மார்க்கக் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றாத, பாவங்களை தவிர்ந்து நடக்காத ஒரு பாவிக்கு கற்பொழுக்கமுள்ள ஒரு பெண்ணை திருமண முடித்து வைக்கலாகாது. 'பாவத்தில் விடாப்பிடியாக இருக்கும் ஒருவனுக்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்து வைக்கலாகாது எனக் கூறுகின்றார்கள் இமாம் இப்னு தைமியா அவர்கள்.
ஒரு முறை ஒருவர் ஹஸன் (ரழி) அவர்களிடம் வந்து, 'எனக்கொரு மகள் இருக்கிறாள். அவளை நான் யாருக்கு திருமணம் முடித்து கொடுக்கட்டும் என வினவினார். அதற்கு அவர்கள், அல்லாஹ்வை பயந்து வாழும் ஒருவருக்கு அவளை மணம் முடித்து வைப்பீராக. அத்தகையவன் அவளை விரும்பிவிட்டால் கண்ணியமாக நடாத்துவான் அவளிள் வெறுப்பு ஏற்பட்டு விட்டாலோ அவளுக்கு அநியாயம் இழைக்க மாட்டான் என்றார்கள்.
பின்வரும் நபி மொழியும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மார்க்கத்திலும் பண்பாட்டிலும் நீங்கள் திருப்தி காணும் ஒருவர் உங்களிடம் வந்துவிட்டால் அவருக்கு உங்களது பிள்ளையை திருமணம் முடித்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்ய வில்லையாயின் பூமியில் குழப்பமும் பெரும் சீர் குழைவும் உருவாகும்.
சன்மார்க்கக் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றாத, பாவங்களை தவிர்ந்து நடக்காத ஒரு பாவிக்கு கற்பொழுக்கமுள்ள ஒரு பெண்ணை திருமண முடித்து வைக்கலாகாது. 'பாவத்தில் விடாப்பிடியாக இருக்கும் ஒருவனுக்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்து வைக்கலாகாது எனக் கூறுகின்றார்கள் இமாம் இப்னு தைமியா அவர்கள்.
ஒரு முறை ஒருவர் ஹஸன் (ரழி) அவர்களிடம் வந்து, 'எனக்கொரு மகள் இருக்கிறாள். அவளை நான் யாருக்கு திருமணம் முடித்து கொடுக்கட்டும் என வினவினார். அதற்கு அவர்கள், அல்லாஹ்வை பயந்து வாழும் ஒருவருக்கு அவளை மணம் முடித்து வைப்பீராக. அத்தகையவன் அவளை விரும்பிவிட்டால் கண்ணியமாக நடாத்துவான் அவளிள் வெறுப்பு ஏற்பட்டு விட்டாலோ அவளுக்கு அநியாயம் இழைக்க மாட்டான் என்றார்கள்.
பின்வரும் நபி மொழியும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மார்க்கத்திலும் பண்பாட்டிலும் நீங்கள் திருப்தி காணும் ஒருவர் உங்களிடம் வந்துவிட்டால் அவருக்கு உங்களது பிள்ளையை திருமணம் முடித்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்ய வில்லையாயின் பூமியில் குழப்பமும் பெரும் சீர் குழைவும் உருவாகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் - Page 2 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மணவாளனின் குடும்பப் பின்னணி
அறபிகள் குடும்பப் பின்னணிக்கு கூடுதல் கவனம் செலுத்துவர். குடும்பம், குலம், கோத்திரம் பார்ப்பதை சட்ட அறிஞர்கள் ஷகபாஅத்| எனும் பெயரில் வழங்குவர். தகுதிபார்த்தல், பொருத்தம் பார்த்தல் என்பது இதன் பொருளாகும். இவ்வாறு திருமணத்தின் போது தகுதி பார்க்க முடியுமா? எனும் விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. பொதுவாக நோக்குமிடத்து மார்க்கப் பற்றும் நற்குணமும் நன்னடத்தையும் ஒரு மணவாளனுக்கு போதுமான தகமைகளாகும். இதனாலேயே அபீசீனிய அடிமையாக இருந்த பிலாலுக்கு குறைஷியரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் அவர்களின் சகோதரி திருமணம் முடித்து வைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் தனது மாமி மகளான ஸைனபை தனது அடிமையாக இருந்த ஸைதுக்கு மணம் முடித்து வைத்தார்கள்.எந்தவொரு முஸ்லிம் ஆணும் எந்தவொரு முஸ்லிம் பெண்ணுக்கும் பொறுத்தமானவர்ளூ தகுதியுடையவர் என்ற மிக முற்போக்கான மார்க்கத் தீர்ப்பை இமாம் இப்னு ஹஸ்ம் வழங்கியுள்ளார்.
ஆயினும் நடைமுறையில் குடும்ப வாழ்க்கையில் உயர்வுச் சிக்கல், தாழ்வுச் சிக்கல் முதலான உளவியல் பிரச்சினைகள் உருவாகி குடும்ப வாழ்வு சிக்கலாகி விடக் கூடாது என்பதற்காகவே சில இமாம்கள் திருமணத்தின் போது தகுதி பார்த்தலை ஒரு நிபந்தனையாக குறிப்பிட்டார்கள்.
மேற்குறிப்பிட்ட அம்சங்களோடு பெண் கன்னிப் பெண்ணாக இருந்தால் ஏலவே திருமணம் முடிக்காத ஒருவரை மணவாளனாகத் தெரிவு செய்வது வரவேற்கத்தக்கது. அவ்வாறே அவரின் பொருளாதார வசதியை கவனத்திற் கொள்வதும் பிழையானதல்ல. ஆனால் மார்க்கப்பற்றும் நற்குண, நல்லொழுக்கமுமே முக்கியத்துவமும் முன்னுரிமையும் பெறல் வேண்டும்.
வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில் இஸ்லாம் கூறும் இத்தகைய வழிகாட்டல்களை கவனத்திற் கொண்டு செயற்பட்டால் திருப்தியான, நிறைவான இல்லற வாழ்வு கிட்டும். இவை புறக்கணிக்கப்படும் போது குடும்ப வாழ்வு கசக்கும்ளூ கவலையும் கைசேதமுமே கடைசி வரைத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி sheikhagar
அறபிகள் குடும்பப் பின்னணிக்கு கூடுதல் கவனம் செலுத்துவர். குடும்பம், குலம், கோத்திரம் பார்ப்பதை சட்ட அறிஞர்கள் ஷகபாஅத்| எனும் பெயரில் வழங்குவர். தகுதிபார்த்தல், பொருத்தம் பார்த்தல் என்பது இதன் பொருளாகும். இவ்வாறு திருமணத்தின் போது தகுதி பார்க்க முடியுமா? எனும் விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. பொதுவாக நோக்குமிடத்து மார்க்கப் பற்றும் நற்குணமும் நன்னடத்தையும் ஒரு மணவாளனுக்கு போதுமான தகமைகளாகும். இதனாலேயே அபீசீனிய அடிமையாக இருந்த பிலாலுக்கு குறைஷியரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் அவர்களின் சகோதரி திருமணம் முடித்து வைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் தனது மாமி மகளான ஸைனபை தனது அடிமையாக இருந்த ஸைதுக்கு மணம் முடித்து வைத்தார்கள்.எந்தவொரு முஸ்லிம் ஆணும் எந்தவொரு முஸ்லிம் பெண்ணுக்கும் பொறுத்தமானவர்ளூ தகுதியுடையவர் என்ற மிக முற்போக்கான மார்க்கத் தீர்ப்பை இமாம் இப்னு ஹஸ்ம் வழங்கியுள்ளார்.
ஆயினும் நடைமுறையில் குடும்ப வாழ்க்கையில் உயர்வுச் சிக்கல், தாழ்வுச் சிக்கல் முதலான உளவியல் பிரச்சினைகள் உருவாகி குடும்ப வாழ்வு சிக்கலாகி விடக் கூடாது என்பதற்காகவே சில இமாம்கள் திருமணத்தின் போது தகுதி பார்த்தலை ஒரு நிபந்தனையாக குறிப்பிட்டார்கள்.
மேற்குறிப்பிட்ட அம்சங்களோடு பெண் கன்னிப் பெண்ணாக இருந்தால் ஏலவே திருமணம் முடிக்காத ஒருவரை மணவாளனாகத் தெரிவு செய்வது வரவேற்கத்தக்கது. அவ்வாறே அவரின் பொருளாதார வசதியை கவனத்திற் கொள்வதும் பிழையானதல்ல. ஆனால் மார்க்கப்பற்றும் நற்குண, நல்லொழுக்கமுமே முக்கியத்துவமும் முன்னுரிமையும் பெறல் வேண்டும்.
வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில் இஸ்லாம் கூறும் இத்தகைய வழிகாட்டல்களை கவனத்திற் கொண்டு செயற்பட்டால் திருப்தியான, நிறைவான இல்லற வாழ்வு கிட்டும். இவை புறக்கணிக்கப்படும் போது குடும்ப வாழ்வு கசக்கும்ளூ கவலையும் கைசேதமுமே கடைசி வரைத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி sheikhagar
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் - Page 2 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
இஸ்லாத்தில் மட்டுமல்ல அப்பு ஹிந்து சமயத்திலும் திருமணம் முக்கிய பங்காகும் இந்து சமயத்தில் உள்ள அணைத்து பூஜை யாகம் முதலியன கணவன் மனைவி சேர்ந்து செய்யவேண்டும். இஸ்லாத்தில் உள்ளதை பற்றி தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தது நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|