புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:10 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:54 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:36 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:57 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:05 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:48 am
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:33 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:31 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:31 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:30 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:26 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:20 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:28 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:26 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:19 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:16 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:15 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:05 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:04 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:03 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:02 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:01 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 9:59 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Thu Sep 12, 2024 9:53 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 8:57 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 8:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 5:58 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 12:49 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 11:22 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 11:16 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 11:11 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 11:06 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 8:49 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 8:38 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 7:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 9:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 11, 2024 12:39 am
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm
by ayyasamy ram Today at 12:10 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:54 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:36 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:57 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:05 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:48 am
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:33 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:31 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:31 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:30 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:26 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:20 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:28 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:26 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:19 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:16 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:15 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:05 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:04 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:03 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:02 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:01 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 9:59 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Thu Sep 12, 2024 9:53 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 8:57 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 8:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 5:58 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 12:49 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 11:22 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 11:16 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 11:11 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 11:06 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 8:49 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 8:38 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 7:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 9:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 11, 2024 12:39 am
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Sindhuja Mathankumar | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே செல்லும் இந்த பாதை -அம்பலம் &பிச்சை
Page 1 of 1 •
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
அம்பலத்தார் வீதிவழியே நடந்து வருகின்றார் ,அவருக்கு எதிரே நம்ம பிச்சுமணி தனது தொழிலை பார்த்த வண்ணம் வருகின்றார் ...இனி கதைக்குள் போவோம்
அம்பலம் : எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ (தனக்குள் பாடிக்கொண்டு வருகிறார் )
பிச்சை : தனக்குள் (அட இந்த கிழவனுக்கு வழி தெரியல போல ,உதவி பண்ணினா ஏதாச்சும் தரும் )
யோவ் பெருசு ,இதால போனா கமலாக்கா வீட்ட போகலாம் ,சுடுசோறும் குடிக்க கூளும் ஊத்துவா
அந்த மனுசி , இந்தப்பக்கம் போகவேண்டாம் அது அப்புக்குட்டிண்ட வீடு இருக்கு ,,,,
அம்பலம் :டேய் ,பிச்சைகார பயலே , என்னை பிச்சைகாரன் எண்டு நினைசிட்டாய் போல , இருடா உனக்கு ( அடிப்பதற்கு தனது கைத்தடியை தூக்குகின்றார் )
பிச்ச : சாரி im sorry
அம்பலம் :என்ன சொறியாடா பிச்சாண்டி ,இந்தாடா 50 ரூபாநல்ல டொக்டரிட்ட காட்டுடா மோன ,,
பிச்ச : இல்லீங்க ஐய்யா, இங்கிலீ இங்கிலீ இங்கிலீசுல சொன்னனான் ,கோவிக்காதீங்க
அம்பலம் :அட ராசா ,உனக்கு மூண்டுவேளை சுடுசோறும் கஞ்சியும் நான் ஊத்துறேன் ,தங்குறதுக்கு ஒரு கொட்டிலும் போட்டு தாரேன் ,எனக்கு உந்த பாள்போன இந்கிஏஸ சொல்லித்தாவேண்டா ..
பிச்ச: தனக்குள் யாலி,யாலி , மூணுவேளை சுடு சோரா,இந்த மடக்கிளவனை பேக்காட்டி இப்பிடியே வாழ்ந்துடணும் சாமி ) நான் நா நான் உங்க உங்க வீட்டை ,எப்படிங்க என்னங்க ,நடக்கிற கதையா ,வேணாங்க
அம்பலம் :நாங்க பிறன் ,என்ன இழவோ கண்டியலே ?
பிச்ச : தாத்தா ,அது friends தாத்தா ,
அம்பலம் : உந்த உந்த கரும இங்கிலீசு தாண்டா ராசா வர மாடேங்குது கண்டியலே ,
பிச்ச ; கேட்ட கோவிக்க கூடாது ,அடிக்கடி கண்டியலே கண்டியலே என்னது சொல்லுறீங்க ,அப்பிடி என்னத்தை கண்ண்டுட்டீங்க ,
அம்பலம் : வார்த்த வேற மாதிரி போகுது ,அடிவாங்க போற
பிச்ச : தாத்தா நான் உன்கூட வாறதா முடிவு பண்ணிட்டேன் ,"ஒரு வாட்டி முடிவுபண்ணி இறங்கிட்டேன் எண்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் தாத்தா "
அம்பலம் : உனக்கென்ன விசரே ,,அடிக்கடி புலம்புறா
இன்னொரு விஷயம் டா தம்பி ,ஏன்டா அப்புக்குட்டி வீட்ட போக வேண்டாம் எண்டு சொன்னனி
பிச்ச :இல்லை தாத்தா ,அவரே ஒரு ரா பிச்சைக்காரன் ...
அம்பலம் : தனக்குள் ( ஓஹ் இரவில எனக்குப் போட்டியா வார ஆசாமி இவன்தான் )
தொடரும் .....முடிவு உங்கள் கைகளில் அம்பலத்தாரின் ஆங்கில வகுப்பு என்னவாயிற்று ???
அம்பலத்தார் சேயும் தொழில் என்ன ???
பிச்சு மணியின் கனவு நிறைவேறியதா ????
சரியாக கூறும் மூன்று அதிஸ்ட சாலிகள் சிங்கப்பூரை சுற்றிப் பார்க்க அருமையான வாய்ப்பு...
உங்களுக்கு தெரியாவிடின் ,, அடுத்த வியாழன் வரை காத்திருங்கள் ...
அன்புடன்
ப்ரியா
அம்பலம் : எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ (தனக்குள் பாடிக்கொண்டு வருகிறார் )
பிச்சை : தனக்குள் (அட இந்த கிழவனுக்கு வழி தெரியல போல ,உதவி பண்ணினா ஏதாச்சும் தரும் )
யோவ் பெருசு ,இதால போனா கமலாக்கா வீட்ட போகலாம் ,சுடுசோறும் குடிக்க கூளும் ஊத்துவா
அந்த மனுசி , இந்தப்பக்கம் போகவேண்டாம் அது அப்புக்குட்டிண்ட வீடு இருக்கு ,,,,
அம்பலம் :டேய் ,பிச்சைகார பயலே , என்னை பிச்சைகாரன் எண்டு நினைசிட்டாய் போல , இருடா உனக்கு ( அடிப்பதற்கு தனது கைத்தடியை தூக்குகின்றார் )
பிச்ச : சாரி im sorry
அம்பலம் :என்ன சொறியாடா பிச்சாண்டி ,இந்தாடா 50 ரூபாநல்ல டொக்டரிட்ட காட்டுடா மோன ,,
பிச்ச : இல்லீங்க ஐய்யா, இங்கிலீ இங்கிலீ இங்கிலீசுல சொன்னனான் ,கோவிக்காதீங்க
அம்பலம் :அட ராசா ,உனக்கு மூண்டுவேளை சுடுசோறும் கஞ்சியும் நான் ஊத்துறேன் ,தங்குறதுக்கு ஒரு கொட்டிலும் போட்டு தாரேன் ,எனக்கு உந்த பாள்போன இந்கிஏஸ சொல்லித்தாவேண்டா ..
பிச்ச: தனக்குள் யாலி,யாலி , மூணுவேளை சுடு சோரா,இந்த மடக்கிளவனை பேக்காட்டி இப்பிடியே வாழ்ந்துடணும் சாமி ) நான் நா நான் உங்க உங்க வீட்டை ,எப்படிங்க என்னங்க ,நடக்கிற கதையா ,வேணாங்க
அம்பலம் :நாங்க பிறன் ,என்ன இழவோ கண்டியலே ?
பிச்ச : தாத்தா ,அது friends தாத்தா ,
அம்பலம் : உந்த உந்த கரும இங்கிலீசு தாண்டா ராசா வர மாடேங்குது கண்டியலே ,
பிச்ச ; கேட்ட கோவிக்க கூடாது ,அடிக்கடி கண்டியலே கண்டியலே என்னது சொல்லுறீங்க ,அப்பிடி என்னத்தை கண்ண்டுட்டீங்க ,
அம்பலம் : வார்த்த வேற மாதிரி போகுது ,அடிவாங்க போற
பிச்ச : தாத்தா நான் உன்கூட வாறதா முடிவு பண்ணிட்டேன் ,"ஒரு வாட்டி முடிவுபண்ணி இறங்கிட்டேன் எண்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் தாத்தா "
அம்பலம் : உனக்கென்ன விசரே ,,அடிக்கடி புலம்புறா
இன்னொரு விஷயம் டா தம்பி ,ஏன்டா அப்புக்குட்டி வீட்ட போக வேண்டாம் எண்டு சொன்னனி
பிச்ச :இல்லை தாத்தா ,அவரே ஒரு ரா பிச்சைக்காரன் ...
அம்பலம் : தனக்குள் ( ஓஹ் இரவில எனக்குப் போட்டியா வார ஆசாமி இவன்தான் )
தொடரும் .....முடிவு உங்கள் கைகளில் அம்பலத்தாரின் ஆங்கில வகுப்பு என்னவாயிற்று ???
அம்பலத்தார் சேயும் தொழில் என்ன ???
பிச்சு மணியின் கனவு நிறைவேறியதா ????
சரியாக கூறும் மூன்று அதிஸ்ட சாலிகள் சிங்கப்பூரை சுற்றிப் பார்க்க அருமையான வாய்ப்பு...
உங்களுக்கு தெரியாவிடின் ,, அடுத்த வியாழன் வரை காத்திருங்கள் ...
அன்புடன்
ப்ரியா
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
ஆஹா புதன் கிழமை பெளர்ணமிக் கொண்டாட்டத்த முடிச்சிட்டு, வியாழக் கிழமை ப்ரியாவின் ஆட்டத்தைப் பார்ப்போம். என்ன நடக்கப் போகுதோ??
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
இப்படியாக பொய் கொண்டிருக்கும் கதையில் திடிரென்று ஒரு ட்விஸ்ட் அந்த பக்கம் பிச்சை எடுதுகொண்டிருக்கும் சிலர் இவர்களை பிடித்து போகிறார்கள். அவர்கள் இவர்களை பார்த்து இது எங்க ஏரியா உள்ளவராதே என்று சொல்கிறார்கள் அப்பொழுது அங்குவரும் பிசைஎடுபோர் சங்க தலைவி பிரியா வருகிறார் அப்பொழுது சைடில் பாடல் ஒலிகிறது
"தாய் தந்த பிச்சைலே பிறந்தேனம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்தேனம்மா"
பிரியா:- இனாபா இன்ன பிரச்சனை
எடுபுடி:- யக்கா இவுங்க நம்ம ஏரியாவில வந்து பிசினஸ் பன்றாங்கக்கா
பிரியா:- ஊய் இன்ன என்ன தைரியம் இருந்தா எங்க எரியவில வந்து பிசைஎடுப ஒ நெஞ்சில இருக்குற லெமன் ரைச எடுத்துடுவேன் நா யாருன்னு தெரியுமா அமெரிக்க ஜெனாதிபதிகிட்டேயே பிசைவாங்கிணவ என்கிட்டயேவா என எகிற மற்றவர்கள் அதிர்ச்சியோடு நிற்கிறார்கள்
இதை கேட்டதும் நம்ம பிச்சைக்கு கோவம் வருகிறது கண்கள் சிவக்கிறது சைடில் பாடல் ஒலிக்கிறது
"புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது
கொல நடுங்குது கொல நடுங்குது வரான்பாறு பிச்சகாரன்"
பிச்ச :- ஓய் என்ன என்ன நீயெல்லாம் எட்டணா நாலணா வாங்குரகேசு நா ஒருபா ரெண்டுருபா வாங்கறவன் எங்கிட்டயேவா .
பிரியா:- தோடா வந்துட்டாரு பில் கேட்சு ( எடுபுடி காதில் யக்கா யாருக்கா அது பில் கேட்சு )
பிரியா:- ( காதில் அதாண்டா அந்த மூணாவது வீட்டு வாட்ச்மேனு )
பிச்ச :- நீயெல்லாம் ஒரே கோவில் வாசலுல ஒக்காந்து பிச்ச எடுகரவ நாங்கெல்லாம் தெருதெருவா போய் பிச்ச எடுக்கறவங்க இப்போ சொலுறேன் கேட்டுக்கோ இன்னோம் ஒரே வாரத்துல ஒன்னவிட ஒருருபா அதிகமா பிச்ச எடுத்து நீ பிச்ச எடுக்குற கொவில்வாசலுல ஒனக்கு முன்னாடி சேர் போட்டு ஒக்காந்து பிச்ச எடுக்கல என்பேரு பிச்ச இல்ல
அம்பலத்தார்:- எ சிங்கம் போல நடந்துவறான் பிச்ச பேராண்டி அவன சீண்டியவர் தாங்க மாட்டார் கப்புலதாண்டி.
அப்புறம் என்ன நடந்தது பிச்ச பிரியாவைவிட ஒருரூபாய் அதிகம் சம்பாதிச்சாரா இல்லை தோத்துட்டாரா பின் என்ன நடந்தது
விரைவில்..............
பின் குறிப்பு:- "வரும் காலங்களில் ஏழுவும் இதில் வருகிறார்"
"தாய் தந்த பிச்சைலே பிறந்தேனம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்தேனம்மா"
பிரியா:- இனாபா இன்ன பிரச்சனை
எடுபுடி:- யக்கா இவுங்க நம்ம ஏரியாவில வந்து பிசினஸ் பன்றாங்கக்கா
பிரியா:- ஊய் இன்ன என்ன தைரியம் இருந்தா எங்க எரியவில வந்து பிசைஎடுப ஒ நெஞ்சில இருக்குற லெமன் ரைச எடுத்துடுவேன் நா யாருன்னு தெரியுமா அமெரிக்க ஜெனாதிபதிகிட்டேயே பிசைவாங்கிணவ என்கிட்டயேவா என எகிற மற்றவர்கள் அதிர்ச்சியோடு நிற்கிறார்கள்
இதை கேட்டதும் நம்ம பிச்சைக்கு கோவம் வருகிறது கண்கள் சிவக்கிறது சைடில் பாடல் ஒலிக்கிறது
"புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது
கொல நடுங்குது கொல நடுங்குது வரான்பாறு பிச்சகாரன்"
பிச்ச :- ஓய் என்ன என்ன நீயெல்லாம் எட்டணா நாலணா வாங்குரகேசு நா ஒருபா ரெண்டுருபா வாங்கறவன் எங்கிட்டயேவா .
பிரியா:- தோடா வந்துட்டாரு பில் கேட்சு ( எடுபுடி காதில் யக்கா யாருக்கா அது பில் கேட்சு )
பிரியா:- ( காதில் அதாண்டா அந்த மூணாவது வீட்டு வாட்ச்மேனு )
பிச்ச :- நீயெல்லாம் ஒரே கோவில் வாசலுல ஒக்காந்து பிச்ச எடுகரவ நாங்கெல்லாம் தெருதெருவா போய் பிச்ச எடுக்கறவங்க இப்போ சொலுறேன் கேட்டுக்கோ இன்னோம் ஒரே வாரத்துல ஒன்னவிட ஒருருபா அதிகமா பிச்ச எடுத்து நீ பிச்ச எடுக்குற கொவில்வாசலுல ஒனக்கு முன்னாடி சேர் போட்டு ஒக்காந்து பிச்ச எடுக்கல என்பேரு பிச்ச இல்ல
அம்பலத்தார்:- எ சிங்கம் போல நடந்துவறான் பிச்ச பேராண்டி அவன சீண்டியவர் தாங்க மாட்டார் கப்புலதாண்டி.
அப்புறம் என்ன நடந்தது பிச்ச பிரியாவைவிட ஒருரூபாய் அதிகம் சம்பாதிச்சாரா இல்லை தோத்துட்டாரா பின் என்ன நடந்தது
விரைவில்..............
பின் குறிப்பு:- "வரும் காலங்களில் ஏழுவும் இதில் வருகிறார்"
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
முன்னோட்டம்
பிரியா:- ஏய்
ஏழு:- அது சரத்குமார் படம்
பிரியா:- நீயெல்லாம் மனுஷனா
ஏழு :- அது ரஜினி படம்
பிரியா:- மவனே உன்ன கைமா பண்ணிடுவேன் இது என்ன படம்
ஏழு:- இது ஏதோ டாக்டர் ராஜசேகர் தெலுங்கு டப்பிங் படம்
பிரியா :- !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரியா:- ஏய்
ஏழு:- அது சரத்குமார் படம்
பிரியா:- நீயெல்லாம் மனுஷனா
ஏழு :- அது ரஜினி படம்
பிரியா:- மவனே உன்ன கைமா பண்ணிடுவேன் இது என்ன படம்
ஏழு:- இது ஏதோ டாக்டர் ராஜசேகர் தெலுங்கு டப்பிங் படம்
பிரியா :- !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|