புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்களுரில் விமான விபத்து
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
First topic message reminder :
170 பேர் பலி
170 பேர் பலி
மங்களூர்: துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், மங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்கும்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது. உடனே விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. விமானத்தில் 169 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் பலர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
rarara wrote:சிவா சார் மிக கொடுமை என்னவென்றால் விமானத்தில் உள்ள மிக அதிகம் பேர் கோடை விடுமுறையை கழிக்க வந்தவர்கள்.பாதி எரிந்த ஒரு குழந்தையை ஒரு தீயனைப்பு வீரர் எடுத்து செல்லும் காட்சி மிக கொடுமை.தொலைகாட்சியில் பார்தவுடன் கண்னில் நீர் வடிகிரது
ராம்
நேசமுடன் ஹாசிம்
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
விமான விபத்து: உயிர் தப்பியவர்களின் விபரம்
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
.
அவர்கள் அனைவரும் மங்களூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விபரம் வருமாறு:
1. மொயின் குட்டி (கண்ணனூர், கேரளா),
2. கிருஷ்ணன் (காசர்கோடு, கேரளா),
3. உமர் பாரூக் (மங்களூர்),
4. டாக்டர் சபரீனா (மங்களூர்),
5. அப்துல் சத்தார் (மங்களூர்),
6. பிரதீப் (மங்களூர்),
2 பேர் பெயர் தெரியவில்லை.
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
.
அவர்கள் அனைவரும் மங்களூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விபரம் வருமாறு:
1. மொயின் குட்டி (கண்ணனூர், கேரளா),
2. கிருஷ்ணன் (காசர்கோடு, கேரளா),
3. உமர் பாரூக் (மங்களூர்),
4. டாக்டர் சபரீனா (மங்களூர்),
5. அப்துல் சத்தார் (மங்களூர்),
6. பிரதீப் (மங்களூர்),
2 பேர் பெயர் தெரியவில்லை.
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
மங்களூர் விமான விபத்து விபரம் அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு
இன்று காலை துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது.
மங்களூரில் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விமானம் தீப்பிடித்தது. விமானம் தீப்பிடித்ததில் விமான பணியாளர்கள் மற்றும் விமானப் பயணிகள் உள்பட 169 பேரும் உயிரிழந்தனர்.
விமானத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இச்சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமல்லாமம் இந்தியாவிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளும் இச்செய்திகளை வெளியிட்டுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மங்களூர் விமான விபத்து குறித்து விபரம் அறிய மங்களூர் விமான நிலைய எண் 080 42240422 என்ற எண்ணுக்கும், 011 25603101 என்ற டெல்லி எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது.
மங்களூரில் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விமானம் தீப்பிடித்தது. விமானம் தீப்பிடித்ததில் விமான பணியாளர்கள் மற்றும் விமானப் பயணிகள் உள்பட 169 பேரும் உயிரிழந்தனர்.
விமானத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இச்சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமல்லாமம் இந்தியாவிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளும் இச்செய்திகளை வெளியிட்டுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மங்களூர் விமான விபத்து குறித்து விபரம் அறிய மங்களூர் விமான நிலைய எண் 080 42240422 என்ற எண்ணுக்கும், 011 25603101 என்ற டெல்லி எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
விமான விபத்து: கருப்பு பெட்டி தேடும் பணி தீவிரம்
மங்களுர் விமான விபத்து குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் அறிவித்துள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தப் பெட்டி கிடைத்தவுடன் விபத்துக்கான காரணம் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் நடைப்பெற்ற மிகப்பெரிய விமான விபத்து இதுதான். விபத்து நடைப்பெற்ற இடத்துக்கு அருகில் உள்ள மங்களூர் விமான நிலையம், மிகவும் குறுகலானது. விமான நிலையத்தின் மதில் சுவர்களை அடுத்து மிகப்பெரிய பள்ளத்தாக்கு உள்ளது. இதனால் விமானங்கள் தரையிறங்கும்போது மற்ற விமானநிலையங்களைக் காட்டிலும், மங்களூர் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது வழக்கம்.
லைலா புயல் காரணமாக மங்களூரில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் அதிகாலையில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் விமானி, விமான நிலையம் என நினைத்து பள்ளத்தாக்கில் உள்ள ஒரு இடத்தில் விமானத்தை இறக்கியபோது, மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் வாங்கப்பட்டுள்ளதால், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
மங்களுர் விமான விபத்து குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்காக மும்பையில் இருந்து பெங்களூருக்கு ஒரு குழு வந்துக்கொண்டிருக்கிறது. விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தப் பெட்டி கிடைத்தவுடன் விபத்துக்கான காரணம் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மங்களுர் விமான விபத்து குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் அறிவித்துள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தப் பெட்டி கிடைத்தவுடன் விபத்துக்கான காரணம் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் நடைப்பெற்ற மிகப்பெரிய விமான விபத்து இதுதான். விபத்து நடைப்பெற்ற இடத்துக்கு அருகில் உள்ள மங்களூர் விமான நிலையம், மிகவும் குறுகலானது. விமான நிலையத்தின் மதில் சுவர்களை அடுத்து மிகப்பெரிய பள்ளத்தாக்கு உள்ளது. இதனால் விமானங்கள் தரையிறங்கும்போது மற்ற விமானநிலையங்களைக் காட்டிலும், மங்களூர் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது வழக்கம்.
லைலா புயல் காரணமாக மங்களூரில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் அதிகாலையில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் விமானி, விமான நிலையம் என நினைத்து பள்ளத்தாக்கில் உள்ள ஒரு இடத்தில் விமானத்தை இறக்கியபோது, மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் வாங்கப்பட்டுள்ளதால், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
மங்களுர் விமான விபத்து குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்காக மும்பையில் இருந்து பெங்களூருக்கு ஒரு குழு வந்துக்கொண்டிருக்கிறது. விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தப் பெட்டி கிடைத்தவுடன் விபத்துக்கான காரணம் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|