புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்களுரில் விமான விபத்து
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
First topic message reminder :
170 பேர் பலி
170 பேர் பலி
மங்களூர்: துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், மங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்கும்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது. உடனே விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. விமானத்தில் 169 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் பலர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
rarara wrote:சிவா சார் மிக கொடுமை என்னவென்றால் விமானத்தில் உள்ள மிக அதிகம் பேர் கோடை விடுமுறையை கழிக்க வந்தவர்கள்.பாதி எரிந்த ஒரு குழந்தையை ஒரு தீயனைப்பு வீரர் எடுத்து செல்லும் காட்சி மிக கொடுமை.தொலைகாட்சியில் பார்தவுடன் கண்னில் நீர் வடிகிரது
ராம்
நேசமுடன் ஹாசிம்
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
விமான விபத்து: உயிர் தப்பியவர்களின் விபரம்
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
.
அவர்கள் அனைவரும் மங்களூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விபரம் வருமாறு:
1. மொயின் குட்டி (கண்ணனூர், கேரளா),
2. கிருஷ்ணன் (காசர்கோடு, கேரளா),
3. உமர் பாரூக் (மங்களூர்),
4. டாக்டர் சபரீனா (மங்களூர்),
5. அப்துல் சத்தார் (மங்களூர்),
6. பிரதீப் (மங்களூர்),
2 பேர் பெயர் தெரியவில்லை.
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
.
அவர்கள் அனைவரும் மங்களூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விபரம் வருமாறு:
1. மொயின் குட்டி (கண்ணனூர், கேரளா),
2. கிருஷ்ணன் (காசர்கோடு, கேரளா),
3. உமர் பாரூக் (மங்களூர்),
4. டாக்டர் சபரீனா (மங்களூர்),
5. அப்துல் சத்தார் (மங்களூர்),
6. பிரதீப் (மங்களூர்),
2 பேர் பெயர் தெரியவில்லை.
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
மங்களூர் விமான விபத்து விபரம் அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு
இன்று காலை துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது.
மங்களூரில் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விமானம் தீப்பிடித்தது. விமானம் தீப்பிடித்ததில் விமான பணியாளர்கள் மற்றும் விமானப் பயணிகள் உள்பட 169 பேரும் உயிரிழந்தனர்.
விமானத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இச்சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமல்லாமம் இந்தியாவிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளும் இச்செய்திகளை வெளியிட்டுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மங்களூர் விமான விபத்து குறித்து விபரம் அறிய மங்களூர் விமான நிலைய எண் 080 42240422 என்ற எண்ணுக்கும், 011 25603101 என்ற டெல்லி எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது.
மங்களூரில் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விமானம் தீப்பிடித்தது. விமானம் தீப்பிடித்ததில் விமான பணியாளர்கள் மற்றும் விமானப் பயணிகள் உள்பட 169 பேரும் உயிரிழந்தனர்.
விமானத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இச்சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமல்லாமம் இந்தியாவிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளும் இச்செய்திகளை வெளியிட்டுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மங்களூர் விமான விபத்து குறித்து விபரம் அறிய மங்களூர் விமான நிலைய எண் 080 42240422 என்ற எண்ணுக்கும், 011 25603101 என்ற டெல்லி எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
விமான விபத்து: கருப்பு பெட்டி தேடும் பணி தீவிரம்
மங்களுர் விமான விபத்து குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் அறிவித்துள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தப் பெட்டி கிடைத்தவுடன் விபத்துக்கான காரணம் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் நடைப்பெற்ற மிகப்பெரிய விமான விபத்து இதுதான். விபத்து நடைப்பெற்ற இடத்துக்கு அருகில் உள்ள மங்களூர் விமான நிலையம், மிகவும் குறுகலானது. விமான நிலையத்தின் மதில் சுவர்களை அடுத்து மிகப்பெரிய பள்ளத்தாக்கு உள்ளது. இதனால் விமானங்கள் தரையிறங்கும்போது மற்ற விமானநிலையங்களைக் காட்டிலும், மங்களூர் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது வழக்கம்.
லைலா புயல் காரணமாக மங்களூரில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் அதிகாலையில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் விமானி, விமான நிலையம் என நினைத்து பள்ளத்தாக்கில் உள்ள ஒரு இடத்தில் விமானத்தை இறக்கியபோது, மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் வாங்கப்பட்டுள்ளதால், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
மங்களுர் விமான விபத்து குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்காக மும்பையில் இருந்து பெங்களூருக்கு ஒரு குழு வந்துக்கொண்டிருக்கிறது. விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தப் பெட்டி கிடைத்தவுடன் விபத்துக்கான காரணம் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மங்களுர் விமான விபத்து குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் அறிவித்துள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தப் பெட்டி கிடைத்தவுடன் விபத்துக்கான காரணம் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் நடைப்பெற்ற மிகப்பெரிய விமான விபத்து இதுதான். விபத்து நடைப்பெற்ற இடத்துக்கு அருகில் உள்ள மங்களூர் விமான நிலையம், மிகவும் குறுகலானது. விமான நிலையத்தின் மதில் சுவர்களை அடுத்து மிகப்பெரிய பள்ளத்தாக்கு உள்ளது. இதனால் விமானங்கள் தரையிறங்கும்போது மற்ற விமானநிலையங்களைக் காட்டிலும், மங்களூர் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது வழக்கம்.
லைலா புயல் காரணமாக மங்களூரில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் அதிகாலையில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் விமானி, விமான நிலையம் என நினைத்து பள்ளத்தாக்கில் உள்ள ஒரு இடத்தில் விமானத்தை இறக்கியபோது, மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் வாங்கப்பட்டுள்ளதால், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
மங்களுர் விமான விபத்து குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்காக மும்பையில் இருந்து பெங்களூருக்கு ஒரு குழு வந்துக்கொண்டிருக்கிறது. விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தப் பெட்டி கிடைத்தவுடன் விபத்துக்கான காரணம் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|