புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:25

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறாவின் அறிவுரை!! Poll_c10புறாவின் அறிவுரை!! Poll_m10புறாவின் அறிவுரை!! Poll_c10 
55 Posts - 67%
heezulia
புறாவின் அறிவுரை!! Poll_c10புறாவின் அறிவுரை!! Poll_m10புறாவின் அறிவுரை!! Poll_c10 
22 Posts - 27%
வேல்முருகன் காசி
புறாவின் அறிவுரை!! Poll_c10புறாவின் அறிவுரை!! Poll_m10புறாவின் அறிவுரை!! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
புறாவின் அறிவுரை!! Poll_c10புறாவின் அறிவுரை!! Poll_m10புறாவின் அறிவுரை!! Poll_c10 
2 Posts - 2%
viyasan
புறாவின் அறிவுரை!! Poll_c10புறாவின் அறிவுரை!! Poll_m10புறாவின் அறிவுரை!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறாவின் அறிவுரை!! Poll_c10புறாவின் அறிவுரை!! Poll_m10புறாவின் அறிவுரை!! Poll_c10 
232 Posts - 42%
heezulia
புறாவின் அறிவுரை!! Poll_c10புறாவின் அறிவுரை!! Poll_m10புறாவின் அறிவுரை!! Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
புறாவின் அறிவுரை!! Poll_c10புறாவின் அறிவுரை!! Poll_m10புறாவின் அறிவுரை!! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
புறாவின் அறிவுரை!! Poll_c10புறாவின் அறிவுரை!! Poll_m10புறாவின் அறிவுரை!! Poll_c10 
21 Posts - 4%
prajai
புறாவின் அறிவுரை!! Poll_c10புறாவின் அறிவுரை!! Poll_m10புறாவின் அறிவுரை!! Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
புறாவின் அறிவுரை!! Poll_c10புறாவின் அறிவுரை!! Poll_m10புறாவின் அறிவுரை!! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
புறாவின் அறிவுரை!! Poll_c10புறாவின் அறிவுரை!! Poll_m10புறாவின் அறிவுரை!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புறாவின் அறிவுரை!! Poll_c10புறாவின் அறிவுரை!! Poll_m10புறாவின் அறிவுரை!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புறாவின் அறிவுரை!! Poll_c10புறாவின் அறிவுரை!! Poll_m10புறாவின் அறிவுரை!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
புறாவின் அறிவுரை!! Poll_c10புறாவின் அறிவுரை!! Poll_m10புறாவின் அறிவுரை!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறாவின் அறிவுரை!!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri 21 May 2010 - 20:35



புறாவின் அறிவுரை!! Birds_66புறாவின் அறிவுரை!! Birds_142
ஒரு
அழகான காட்டில் காகமும் புறாவும் நண்பர்களாக இருந்தனர். இருவரின் நட்பு
நெடுங்காலமாக நல்ல நட்பாகவே மலர்ந்தது. இரை தேடும் போது இருவருமே சென்று
தேடுவர். ஒன்றாக சுத்தி திரிவர்.
அப்போது காகம் புறாவை நோக்கி, ” புறா நான் அழகான கூடு கட்டப்போகிறேன்.
இதுவரைக்கும் யாருமே கட்டியிருக்க முடியாத அளவுக்கு கட்டப்போகிறேன் ” என்று
கூறியது.
புறா காகத்தை நோக்கி, ” நண்பா கூடு கட்டுவது சரி. எங்கே எந்த இடத்தில்
கட்டப்போகிறாய்? ” என்று வினவியது.
காகம் உடனே, ” வேறு எங்கு நாம் எப்போதும் ஒரு மின்கம்பத்தில் உட்கார்ந்து
விளையாடுவோம்ல. அங்கே தான். என்ன நண்பா சரியான இடத்தை தேர்ந்தெடுத்து
உள்ளனா ” என்று புறாவை நோக்கி கேட்டது.
புறா காகத்தை நோக்கி, ” என்ன சொல்ற நண்பா! அந்த இடம் மக்கள் நடமாட்டம்
அதிகம் உள்ள இடம். அதுவும் மின்கம்பத்தில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
மக்களும் எளிதில் பார்க்கும் வண்ணம் உள்ளது. காற்று அடித்தால் உன்னுடைய
குழந்தைகள் கீழே விழ வாய்ப்புள்ளது. அங்கே போயா கட்டப்போறே! நம்ம காட்டில
எவ்வளவு இடம் இருக்கு!அங்கே கட்டிக்கொள் அதான் உனக்கும் வருங்கால
குழந்தைக்கும் நல்லது ” என்று தனது விருப்பத்தை கூறியது.
காகம் கோபத்துடன், ” நண்பா! உன்னிடம் என் விருப்பத்தை சொன்னேனே தவிர ஆலோசனை
கேட்கவில்லை! நீ உன் வேலையை பார்! எனக்கு எங்கு கட்டுவது என்று தெரியும்!”
என்று கூறியவாறு பறந்து சென்றது.
புறாவும் காகத்தின் முட்டாள் தனத்தை நினைத்து வருந்தி நான் சொன்னது நல்லது
என்று உணர்ந்து எப்போதாவது என்னிடம் வருவாய் என்று மனதில் நினைத்துக்
கொண்டு அதுவும் பறந்து சென்றது.
காகமும் சில தினங்களுக்குள் புறாவிடம் சொன்ன இடத்திலேயே அழகான கூடை கட்ட
பல்வேறு இடத்தில் குச்சிகளை சேகரித்து கூட்டை கட்டியது. அதற்கு 3
குழந்தையும் பிறந்தன. காகம் சந்தோஷத்துடன் தன்னுடைய குழந்தையுடன் பொழுதை
கழித்தது. புறா நண்பன் சொன்னதை நினைத்து மனதிற்குள் சிரித்தும் கொண்டது.
தினமும் காலையில் தனது குழந்தைகளுக்கு உணவு கொடுக்க நிறைய இடங்களுக்கு
சென்று இரை கொண்டுவந்து ஊட்டும். அதே போல் பொழுது கலிந்துகொண்டிருந்தது.
வழக்கம்போல் இரை தேட வெளியில் பறந்து சென்றது காகம். அன்று காற்று பலமாக
வீசியது. காகம் பத்திரமாக ஒரு வீட்டின் மறைவில் நின்று கொண்டது. அது
மனதிற்குள் தனது குழந்தைகளின் நிலைமை என்ன வென்று தெரியாமல் துடித்து
கொண்டிருந்தது. காற்று நின்றவுடன் விரைவாக பறந்து சென்று தனது கூட்டை
பார்த்தது. தன்னுடைய மூன்று குழந்தையும் காற்று அடித்து கூடோடு கீழே
விழுந்து இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியுற்று அழுது கொண்டே தன்னுடைய
குழந்தையை எடுத்து தழுவிக்கொண்டே இருந்தது. நானே உங்களை கொண்டுவிட்டனே என்
நண்பன் சொன்னதை கூட காதில் வாங்கி கொள்ளாமல் இப்படி நடந்து கொண்டேனே என்று
புலம்பியது.
காகத்தின் குழந்தைகள் இறந்ததை கேள்வியுற்று நண்பனை பார்க்க வந்தது புறா.
புறாவை பார்த்ததும் காகம் கட்டிப்பிடித்து கொண்டு என்னை மன்னித்துவிடு
நண்பா! என் முட்டாள் தனத்தால் என்னுடைய குழந்தையை பறிக் கொடுத்தேன் என்று
அழுதது. புறாவும் பரவாயில்லை தோழா! இனிமேலாவது மின்கம்பத்தில் கூடு கட்டாதே
என்று ஆறுதல் கூறி பறந்து சென்றது.


கருத்து:நல்ல விஷயங்களை யார் கூறினாலும் அதை ஏற்றுக்கொண்டால் வாழ்க்கையில் நல்லதே
நடக்கும்.

* ரதி மகேஸ்வரன்*

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 May 2010 - 20:46

இனிமேலாவது நான் சொல்வதுபோல் கேட்டு நடந்து கொள்ளுங்கள்! என்ன புரிந்ததா?



புறாவின் அறிவுரை!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri 21 May 2010 - 20:49

சிவா wrote:இனிமேலாவது நான் சொல்வதுபோல் கேட்டு நடந்து கொள்ளுங்கள்! என்ன புரிந்ததா?
சரி அண்ணா அப்படியே நடக்கட்டும் புறாவின் அறிவுரை!! 678642 புறாவின் அறிவுரை!! 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக